புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784729- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருபவர் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை தேடி பக்ரைனின் உள்ள பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பக்ரைனில் வேலை செய்து வரும் அனீஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் இணையதள பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனார்.
வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.
அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.
அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.
நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.
அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனீஷ் மற்றும் தினேசை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நக்கீரன்
வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.
அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.
அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.
நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.
அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனீஷ் மற்றும் தினேசை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நக்கீரன்
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784741மும்பைல இருந்து இவங்க திருவனந்தபுரம் பக்கத்தில் உள்ள சின்ன கிராமத்திற்கு அவர்கள் கூப்பிட்டார்கள் என்று போனாங்கலாம் , அங்க கற்பழிச்சுட்டாங்கலாம். என்ன இது நம்பும்படியாவா இருக்கு.
இது தான் சரியான பின்னூட்டம்.balakarthik wrote:ஆசை யாரைத்தான் விட்டது
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784748- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784750- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா வான்னு மலேசியா பாட்டு கேட்டிருப்பாங்க போலிருக்கு.balakarthik wrote:ஆசை யாரைத்தான் விட்டது
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784751கொலவெறி wrote:இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?
பாஸ் என்னைக்கு அவுங்க கணவனை நம்பிருக்காங்க ஏதாவது பிரேசனைனா மாட்டிவிடுறதுக்குத்தான் தயாரா இருக்காங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784754- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுவும் சரிதான்.balakarthik wrote:கொலவெறி wrote:இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?
பாஸ் என்னைக்கு அவுங்க கணவனை நம்பிருக்காங்க ஏதாவது பிரேசனைனா மாட்டிவிடுறதுக்குத்தான் தயாரா இருக்காங்க
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784769- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
என்ன ஜென்மன்டா இவனுங்க!!!!!
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784880- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அது பேஸ் book அல்ல பேஸை லாஸ் ஆக்கும் பூக்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» பெண் போலீசை கற்பழித்து கொன்ற வாலிபர் சிக்கினார்
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» பெண் போலீசை கற்பழித்து கொன்ற வாலிபர் சிக்கினார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|