புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_lcapவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_voting_barவாழ்க்கை என்ற யதார்த்தம்.. I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை என்ற யதார்த்தம்..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 2:34 pm

ஒருவரையும் ஒதுக்கித்தள்ளாதே வேண்டாதவர்கள் என்று.
ஒவ்வொருவரையும் உன் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்
மும்முரமாய் கூழாங்கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கும்போது
ஒரு நாள் நீ விழித்துக்கொள்வாய். அப்போது ஓரு வைரத்தை
தொலைத்துவிட்டோம் என்பதை நீ உணர்வாய்.




உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.



ஒருநாள் நீ என்னைக் கேட்பாய் நான் எதை அதிகம் நேசிக்கிறேன் என்று.
நீ மேலும் கேட்பாய் உன்னை நேசிக்கிறேனா அல்லது வாழ்க்கையை
நேசிக்கிறேனா என்று. அப்போது நான் சொல்வேன் வாழ்க்கையை
நேசிக்கிறேன் என்று. நீதான் என் வாழ்வென்று பரிந்து கொள்ளாமல்
அப்போது நீ என்னைவிட்டுப் பிரிந்துவிடுவாய்.

இதயத்தில் பிடித்து வைத்துக்கொள்ள முடியாத எதையும் உன் கைகளில்
பிடித்து வைத்துக் கொள்ளாதே.


உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது




avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 2:39 pm

மீனு wrote:

[color=#0000ff]உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.



[color=#0000ff]உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

சிந்திக்க தூண்டுகிறது, நன்றி மீனு



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 05, 2009 2:46 pm

கூழாங்கர்க்களுக்கும் வைரத்திற்கும் வித்தியாசம் - வாழ்க்கையின் யதார்த்தம் தெளிவுறுத்துகிறது!

பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!


...என்ற எனது ஹைக்கூ கவிதை என் நெஞ்சில் மீண்டும் உலவியது!
சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 2:49 pm

நன்றிகள் கிருபை & கல்யாணம் ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 2:56 pm

உன்னிடம் இருக்கும் அன்பு அனைத்தையும் யாரோ ஒருவரின்மேல்
செலுத்தும்போது அவர் உன்னிடம் அதை திருப்பிச் செலுத்துவார்
என்பதற்கு ஒருபோதும் உத்திரவாதமில்லை.

அவ்வித அன்பை அவரிடம் இருந்து எதிர்பார்க்காதே சற்றே பொறுத்திரு அது
அவரின் இதயத்தில் மலரட்டும். அப்படி மலரவில்லையென்றால் உன்னுடைய
இதயத்திலாவது மலர்கிறதே என்று எண்ணி திருப்திபட்டுக்கொள்.


உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால்
போகட்டும். அது உன்னிடம் திரும்பி வந்தால் அது எப்போதுமே
உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும்
உன்னுடையதல்ல.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது


ஆகா என்ன ஒரு வாக்கியங்கள் உண்மையிலையே சிந்திக்க துண்டும் வசனங்கள் தந்தமைக்கு நன்றிகள் மீனு இதை படிக்கும்பொழுது கண்ணதாசனின் ஒரு வாக்கியம் ஜாபகத்துக்கு வருகுது
"உன் துன்பங்களை பிறரிடம் கூறாதே அதற்காக பலர் வருத்தப்படமாட்டார்கள்
சிலர் கேலியும் செய்வார்கள் "



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 2:59 pm

ரூபன் wrote:கண்ணதாசனின் ஒரு வாக்கியம் ஜாபகத்துக்கு வருகுது
"உன் துன்பங்களை பிறரிடம் கூறாதே அதற்காக பலர் வருத்தப்படமாட்டார்கள்
சிலர் கேலியும் செய்வார்கள் "

[/color]

வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:01 pm

நான் கண்ணதாசனின் திவிர ரசிகன் கிருபை இந்த வாக்கியம் அர்த்தமுள்ள இந்துமதம் பேச்சு கேட்கும்போது மனதில் பதிந்த ஒரு வசனம் வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Oct 05, 2009 3:05 pm

இவை நடமுறை வாழ்க்கையில் உள்ள உண்மைகள் ரூபன்



வாழ்க்கை என்ற யதார்த்தம்.. Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 3:10 pm

ஆமாம் கிருபை நுருவீதம் உண்மை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 05, 2009 3:52 pm

வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 677196 வாழ்க்கை என்ற யதார்த்தம்.. 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக