புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
58 Posts - 48%
ayyasamy ram
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_m10ஏன்? எதற்கு? எப்படி?.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன்? எதற்கு? எப்படி?..


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 05, 2009 4:35 pm



ஆதிகால மனிதன் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக வாழ்வியல் அறிவியல் மற்றும் கணிதங்களை கற்றுகொள்கின்றான். அப்படி கற்றுகொண்டவைகளில் மிக முக்கியமான ஒன்று முக்கோணம் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு முக்கோணம் பயன்பட்டு வருகின்றது. குறைந்த எண்ணிக்கை கோடுகளால் உருவாக்கப்படும் பரப்பு என்றால் அது முக்கோணம். முக்கோணம் மூன்று கோடுகள் மற்றும் மூன்று கோணங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றது.
[படம் 1]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+1நாடோடிகளாய் வாழ்ந்த மனிதன் பின்னர் ஒவ்வொரு குழுக்காளாக ஓரிடத்தில் வாழ கற்றுக்கொண்டான். அப்படி வாழ அவனுக்கு இருப்பிடம் தேவைப்பட்டது. தனக்கென வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினான். அப்படி கட்டிய வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காணலாம். இன்றும் பல வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காண முடிகின்றது. எகிப்தில் உள்ள பிரமிடுகள் கூரைகளும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
[படம் 2]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+2[படம் 3]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+3இப்பொழுது நம் சிந்தனைக்கு வீட்டின் கூரைகள் ஏன் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டது?

சுலபமாக பதில் சொல்லிவிடலாம் என்றாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்வி. அனுபவங்கள் மூலம் கண்டடுத்த பொக்கிசம் என்றே சொல்லலாம்.
1.குறைந்த பக்கங்களால் அடைக்கப்படும் பரப்பு எனவே வேலையும் செலவும் குறைவு. கணதவியல் அடிப்படையில் உள்ள பயன்.
2.எந்த ஒரு புற விசை தாக்கும் பொழுது உருவம் மாற அமைப்பு முக்கோணத்தில் சிறப்புகளாகும். இந்த விசை சதுரம் செவ்வகத்தில் தாக்கினால் உருவம் சிதைந்து சாய்சதுரமாகவும் சாய்செவ்வகமாகவும் சிதையும் ( படத்தில் காண்க).
[படம் 4]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+4எனவே இயற்கை சீற்றங்களால் வீடுகள் பாதுகாக்கப்படுகின்றது. மழை நீர் கூரையில் எளிதாக வழிந்துவிடுகின்றது. தற்காலத்தில் கூரையில் மேல்தளம் அரை வட்ட வடிவில் அமைக்கப்படுவதையும் பார்க்கலாம். இந்த அரை வட்டமும் பல முக்கோணங்களை கொண்டது. கட்டடக்கலையில் பெரும்பகுதி இந்த முக்கோணம் பயன் படுகின்றது.
[படம் 5]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+5அதே போல் திருகாணியின் மூல சூத்திரமும் முக்கோணம்தான். மேலும் திருகாணி மற்றும் எந்திரங்களில் பயன்படும் நட்டு போல்ட்டில் உள்ள மரைகளில் அதிகமாக முக்கோண மரைகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. முக்கோண மரைகளின் பயன் காலம் அதிகம் (புறவிசைகளால் உருசிதைவு குறைவாக இருக்கும்).
[படம் 6]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+6[படம் 7]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+7முக்கோணம் பற்றிய வியக்கதக்க முக்கிய செய்தி: இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாக இருப்பது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பெர்முடா முக்கோணம் ஆகும். இதன் வியக்கதக்க விந்தைகளால் இவற்றை பிசாசு முக்கோணம் என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.
[படம் 8]
ஏன்? எதற்கு? எப்படி?.. %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+8
இவ்முக்கோணப்பகுதில் காணப்படும் ஆழ்கடலின் அடியில் உள்ள சக்திவாய்ந்த நீரோட்டங்களினால் இவ்வெல்லைக்குள் புகுந்த கப்பல்கள் விமானங்கள் சிறு மரகலங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. இதுவரை 40 கப்பல்கள் 20 விமானங்கள் எண்ணற்ற சிறு மரக்கலங்கள் மறைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கான முழுமையான காரணங்கள் கண்டுபிடிக்க முடிவில்லை. பலர் பல கருத்துகளை சொல்லி வருகின்றனர். இன்று வரை காணமல் போன பொருள்களைப்பற்றிய விவரமும் தெரியவில்லை. இது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. கடலுக்குள் வாழும் மனிதர்களால் இழுத்து செல்லப்படுகின்றது என்ற மூடநம்பிக்கையும் இருந்து வருகின்றது.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டு வருகின்றது.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 05, 2009 5:18 pm

ஏன்? எதற்கு? எப்படி?.. 677196 ஏன்? எதற்கு? எப்படி?.. 677196 ஏன்? எதற்கு? எப்படி?.. 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக