Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
4 posters
Page 1 of 1
வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
ஏப்ரல் முடியபோகிறது கோடை விடுமுறைகள் வரப்போகிறது மீண்டும் ஜூனில் பள்ளிகள் திறக்கும்பொழுது இந்த மாணவர் சேர்க்கை என்னும் ஒரு விழயம் நடைபெறும் அதில் பலருக்கு பல அனுபவங்கள் இருக்கும் இன்றய சூழ்நிலையில் கல்வி கூடங்கள் அனைத்தும் தொழிற்கூடங்களாக மாறிவிட்டதாக தோன்றுகிறது எங்கும் பணம் எதிலும் பணம் என்றே இன்றய கல்வி நிலயங்கள் இயங்குகின்றன என நினைக்கின்றேன். இதை பற்றி நிறையா நாள் இங்கே எழுத்தவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இங்கே பல ஆசிரியர்கள் இருப்பதால் சிறிது தயக்கம் இருந்தது இப்பொழுது பாலா சாரின் அந்த ஆயிஷா கதை கொஞ்சம் துணிச்சலை வரவழைத்துள்ளது என்றே நினைக்கிறேன்.
போன கல்வியாண்டின் துவக்கத்தில் என் சக ஊழியர் ஒருவர் கணினிக்குப் பக்கத்தில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அணு விஞ்ஞானியைவிட அதிக டென்ஷனில் இருந்தார்.
எட்டிப்பார்த்தேன்.Column களாக பல பள்ளிகளின் பெயர்களையும், Row க்களாக தேர்ச்சி சதவீதம், மதிப்பெண் சதவீதம், ஆசிரியர்களின் சம்பளம், ஆசிரியர்கள் நிலைத்திருத்தல் உள்ளிட்ட பல யோக்யதாம்சங்களையும் போட்டிருந்தார். ஒவ்வொரு யோக்யதைக்கும் பத்து மதிப்பெண் அளவு கோலில் மதிப்பெண்ணும் போட்டிருந்தார். போட்டு மொத்த மதிப்பெண்களைக் கூட்டி பள்ளிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கே.பி.சுந்தராம்பாள் மாதிரி வரிசைப்படுத்திப் பாடுவார் மாதிரி இருந்தது.
நான் போனதைப் பார்த்ததும்,“அப்பாடா, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு கையெழுத்துப் போடு” என்று கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.
இரண்டு லட்சத்துக்கு கடன் விண்ணப்பித்திருந்தார். “செக்யூரிட்டி கையெழுத்து”
“செக்யூரிட்டின்னா வாசல்ல நிக்கறான்.போய் வாங்கிக்கங்க . ஷியூரிட்டின்னா நான் போடறேன். இவ்வளவு பணம் இப்போ எதுக்கு கடனாக வாங்குறீங்க ? பள்ளிக்கூடம் எதையாவது விலைக்கு வாங்கப் போறீங்களா?”
“இல்லை, என் பொண்ணை ஸ்கூல்ல சேர்க்கணும்”
“பிளஸ் ஒண்ணா?”
“ம்ம்ஹூம். யு.கே.ஜி.”
இப்பொழுதெல்லாம் மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க குறைந்தது முப்பதாயிரமும் அதிக பட்சம் ஒரு லட்சமும் வாங்குகிறார்களாம்! போதாததற்கு நுழைவுத் தேர்வு, அப்பா அம்மா நேர்முகத் தேர்வு, அவர்கள் கிராஜுவேட்டாக இருக்க வேண்டும்….இத்யாதி.
நான் வேலைக்குப் போகிற வரை படித்து முடிக்க ஆன செலவு இதில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது.
“நாங்க படிக்கிறப்போ இவ்வளவு டார்ச்சர் இல்லைப்பா”
“உங்கப்பா கிராஜுவேட்டா இருந்திருப்பாரு”
“அதெல்லாமில்லை, அவர் வெறும் தெனாவேட்டுதான். அந்தக் காலத்திலே கிராஜுவேட்டா, வெத்துவேட்டான்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா அருவாவெட்டுதான்!”
என்னைப் பள்ளியில் சேர்க்க இத்தனை ஹோம் வொர்க் எங்கப்பா செய்யவில்லை.
நான் படித்தது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி எனக்கு ஆண்டுக்கு கட்டணம் 58 ரூபாய் அதை கட்டினால் எந்தக் கழுதையை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வார்கள்.
எங்கள் பள்ளியில் இருந்த வாதா மரத்தின் அடியில் இரண்டொரு வகுப்புகள் நடக்கும்!
ஓட்டுக் கூரைக்கு அடியில் சில வகுப்புகள், மிச்ச வகுப்புகள் எல்லாம் கீற்றுக் கொட்டகை.
மழை பெய்தால் ஓட்டுக் கூரை கீற்றை விட அதிகம் ஒழுகும்.
10, +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் சத்துணவு கூடமும் தலமை ஆசிரியர் அலுவலகமும் மட்டுமே கட்டிடம்
கீற்றுக் கொட்டகை வகுப்பில் இரண்டு வகுப்புக்களைப் பிரிப்பது பனை வாரைத் தட்டிகள். தட்டியில் இருக்கும் நாடா மாதிரி சமாச்சாரத்தை உடைத்து இரண்டு துண்டுகளுக்கு இடையில் வாழை இலையை வைத்து ஊதி, இசைக் கருவி தயாரிப்பில் ரிசர்ச் செய்திருக்கிறோம். இதனால் எல்லாத் தட்டிகளும் கீழ் லெவலில் எலி கொரித்தது போல ஓட்டைகளாக இருக்கும். அந்த ஓட்டை வழியே பலப்பம், இலந்தப் பழம் உள்ளிட்ட விஷயங்கள் பண்டமாற்று நடைபெறும்.
கழிப்பறையே கிடையாது. தட்டி மறைத்த வெட்ட வெளிதான் டாய்லேட்.
கடைசி வகுப்பு டீச்சரின் வகுப்பில் படித்த பிள்ளைகள் சிறுநீர் வாடையிலேயே வளர்ந்தவர்கள். ஆயுத பூஜைக்கு சந்தனம் பன்னீர் எல்லாம் வைத்ததும்,“எதோ நாத்தம் வருதில்லே?” என்றார்கள்
மதிய உணவு இடைவேளையின் போது புளிச்சங்காய் என்று நாங்கள் அழைத்த உயரமில்லாத பீர்க்கங்காய் மாதிரியான (இதற்கு என் அம்மா சொல்லும் பெயர் தம்பரத்தம் காய்) காயை கல்லால் அடித்து சாப்பிடுவோம். வாயில் போட்டால் எலும்பு வரைக்கும் புளிக்கும்.
உளுத்தவடை என்று பட்டப்பெயர் இடப்பட்ட வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.
அவர் தினமும் பதினோரு மணிக்கு ஒரு பையனை அழைத்து,
“கொல்லை வழியாப் போய் ஒரு வடை” என்பார்.
கொல்லை வழியாக அனுப்புவதால் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யருக்கு தெரியாது என்பது அவர் நம்பிக்கை.
ஒரு சமயம் மூன்று நாள் தொடர்ந்து மழை பெய்து மரங்கள் எல்லாம் விழுகிற ஸ்டேஜில் இருந்தன. அப்போது ராதாகிருஷ்ணய்யர் ஒவ்வொரு வகுப்பாக வந்து “கொல்லைப் பக்கம் போறது, புளிச்சங்காய் அடிக்கிறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.” என்று அதட்டிக் கொண்டிருந்தார். உளுத்தவடை வாத்யார் கிளாசுக்கு வந்ததும்,
“விஸ்வநாதன், இன்னைக்கு வடை வாங்கப் போற பையனைக்கூட வாசல் வழியாவே அனுப்புங்க” என்றார்.
இன்று மக்கள் அதிகம் மெட்ரிக் பள்ளிகளை நாடுவதால் வந்த வினையா என்று தெரியவில்லை எனக்கு தெரிந்து இப்பொழுதெல்லாம் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளும் சிறப்பாகவே செயல் படுவதாக நினைக்கிறேன் ஒருவேளை இந்த மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பெயருக்காகவும் பணத்திர்க்காகவும் மாணவர்களை சித்திரவதை செய்வதாகவே எனக்கு தெரிகிறது பெற்றோர்களும் பணம் கட்டியதால் எங்கே பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையென்றால் வெளியே அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து பிள்ளைகளை மிகவும் கொடுமை படுத்துவதாகவே தோன்றுகிறது விளைவு சமீபத்தில் ஒரு ஆசிரியை கொலை மாணவர்களின் தவறான ஒழுக்கக்கேடான விழயங்கள் பரிசையில் பெயிலானவர்கள் தற்கொலை போன்ற சம்பவங்கள். எப்படியோ பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாரதி கூறினார் அவர் இன்றிருந்தால் பள்ளித்தலமனைத்தும் பிசினேஸ் செய்குவோம் என்று பாடி இருப்பாரோ
போன கல்வியாண்டின் துவக்கத்தில் என் சக ஊழியர் ஒருவர் கணினிக்குப் பக்கத்தில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்.
ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அணு விஞ்ஞானியைவிட அதிக டென்ஷனில் இருந்தார்.
எட்டிப்பார்த்தேன்.Column களாக பல பள்ளிகளின் பெயர்களையும், Row க்களாக தேர்ச்சி சதவீதம், மதிப்பெண் சதவீதம், ஆசிரியர்களின் சம்பளம், ஆசிரியர்கள் நிலைத்திருத்தல் உள்ளிட்ட பல யோக்யதாம்சங்களையும் போட்டிருந்தார். ஒவ்வொரு யோக்யதைக்கும் பத்து மதிப்பெண் அளவு கோலில் மதிப்பெண்ணும் போட்டிருந்தார். போட்டு மொத்த மதிப்பெண்களைக் கூட்டி பள்ளிகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று கே.பி.சுந்தராம்பாள் மாதிரி வரிசைப்படுத்திப் பாடுவார் மாதிரி இருந்தது.
நான் போனதைப் பார்த்ததும்,“அப்பாடா, உன்னைத்தான் எதிர்பார்த்தேன். ஒரு கையெழுத்துப் போடு” என்று கடன் விண்ணப்பத்தை நீட்டினார்.
இரண்டு லட்சத்துக்கு கடன் விண்ணப்பித்திருந்தார். “செக்யூரிட்டி கையெழுத்து”
“செக்யூரிட்டின்னா வாசல்ல நிக்கறான்.போய் வாங்கிக்கங்க . ஷியூரிட்டின்னா நான் போடறேன். இவ்வளவு பணம் இப்போ எதுக்கு கடனாக வாங்குறீங்க ? பள்ளிக்கூடம் எதையாவது விலைக்கு வாங்கப் போறீங்களா?”
“இல்லை, என் பொண்ணை ஸ்கூல்ல சேர்க்கணும்”
“பிளஸ் ஒண்ணா?”
“ம்ம்ஹூம். யு.கே.ஜி.”
இப்பொழுதெல்லாம் மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க குறைந்தது முப்பதாயிரமும் அதிக பட்சம் ஒரு லட்சமும் வாங்குகிறார்களாம்! போதாததற்கு நுழைவுத் தேர்வு, அப்பா அம்மா நேர்முகத் தேர்வு, அவர்கள் கிராஜுவேட்டாக இருக்க வேண்டும்….இத்யாதி.
நான் வேலைக்குப் போகிற வரை படித்து முடிக்க ஆன செலவு இதில் இருபதில் ஒரு பங்கு கூடக் கிடையாது.
“நாங்க படிக்கிறப்போ இவ்வளவு டார்ச்சர் இல்லைப்பா”
“உங்கப்பா கிராஜுவேட்டா இருந்திருப்பாரு”
“அதெல்லாமில்லை, அவர் வெறும் தெனாவேட்டுதான். அந்தக் காலத்திலே கிராஜுவேட்டா, வெத்துவேட்டான்னு கேட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா அருவாவெட்டுதான்!”
என்னைப் பள்ளியில் சேர்க்க இத்தனை ஹோம் வொர்க் எங்கப்பா செய்யவில்லை.
நான் படித்தது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி எனக்கு ஆண்டுக்கு கட்டணம் 58 ரூபாய் அதை கட்டினால் எந்தக் கழுதையை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்வார்கள்.
எங்கள் பள்ளியில் இருந்த வாதா மரத்தின் அடியில் இரண்டொரு வகுப்புகள் நடக்கும்!
ஓட்டுக் கூரைக்கு அடியில் சில வகுப்புகள், மிச்ச வகுப்புகள் எல்லாம் கீற்றுக் கொட்டகை.
மழை பெய்தால் ஓட்டுக் கூரை கீற்றை விட அதிகம் ஒழுகும்.
10, +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் சத்துணவு கூடமும் தலமை ஆசிரியர் அலுவலகமும் மட்டுமே கட்டிடம்
கீற்றுக் கொட்டகை வகுப்பில் இரண்டு வகுப்புக்களைப் பிரிப்பது பனை வாரைத் தட்டிகள். தட்டியில் இருக்கும் நாடா மாதிரி சமாச்சாரத்தை உடைத்து இரண்டு துண்டுகளுக்கு இடையில் வாழை இலையை வைத்து ஊதி, இசைக் கருவி தயாரிப்பில் ரிசர்ச் செய்திருக்கிறோம். இதனால் எல்லாத் தட்டிகளும் கீழ் லெவலில் எலி கொரித்தது போல ஓட்டைகளாக இருக்கும். அந்த ஓட்டை வழியே பலப்பம், இலந்தப் பழம் உள்ளிட்ட விஷயங்கள் பண்டமாற்று நடைபெறும்.
கழிப்பறையே கிடையாது. தட்டி மறைத்த வெட்ட வெளிதான் டாய்லேட்.
கடைசி வகுப்பு டீச்சரின் வகுப்பில் படித்த பிள்ளைகள் சிறுநீர் வாடையிலேயே வளர்ந்தவர்கள். ஆயுத பூஜைக்கு சந்தனம் பன்னீர் எல்லாம் வைத்ததும்,“எதோ நாத்தம் வருதில்லே?” என்றார்கள்
மதிய உணவு இடைவேளையின் போது புளிச்சங்காய் என்று நாங்கள் அழைத்த உயரமில்லாத பீர்க்கங்காய் மாதிரியான (இதற்கு என் அம்மா சொல்லும் பெயர் தம்பரத்தம் காய்) காயை கல்லால் அடித்து சாப்பிடுவோம். வாயில் போட்டால் எலும்பு வரைக்கும் புளிக்கும்.
உளுத்தவடை என்று பட்டப்பெயர் இடப்பட்ட வாத்தியார் ஒருத்தர் இருந்தார்.
அவர் தினமும் பதினோரு மணிக்கு ஒரு பையனை அழைத்து,
“கொல்லை வழியாப் போய் ஒரு வடை” என்பார்.
கொல்லை வழியாக அனுப்புவதால் ஹெட் மாஸ்டர் ராதாகிருஷ்ணய்யருக்கு தெரியாது என்பது அவர் நம்பிக்கை.
ஒரு சமயம் மூன்று நாள் தொடர்ந்து மழை பெய்து மரங்கள் எல்லாம் விழுகிற ஸ்டேஜில் இருந்தன. அப்போது ராதாகிருஷ்ணய்யர் ஒவ்வொரு வகுப்பாக வந்து “கொல்லைப் பக்கம் போறது, புளிச்சங்காய் அடிக்கிறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணாம்.” என்று அதட்டிக் கொண்டிருந்தார். உளுத்தவடை வாத்யார் கிளாசுக்கு வந்ததும்,
“விஸ்வநாதன், இன்னைக்கு வடை வாங்கப் போற பையனைக்கூட வாசல் வழியாவே அனுப்புங்க” என்றார்.
இன்று மக்கள் அதிகம் மெட்ரிக் பள்ளிகளை நாடுவதால் வந்த வினையா என்று தெரியவில்லை எனக்கு தெரிந்து இப்பொழுதெல்லாம் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளும் சிறப்பாகவே செயல் படுவதாக நினைக்கிறேன் ஒருவேளை இந்த மெட்ரிக் பள்ளிகள் தங்கள் பெயருக்காகவும் பணத்திர்க்காகவும் மாணவர்களை சித்திரவதை செய்வதாகவே எனக்கு தெரிகிறது பெற்றோர்களும் பணம் கட்டியதால் எங்கே பிள்ளைகள் சரியாக படிக்கவில்லையென்றால் வெளியே அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து பிள்ளைகளை மிகவும் கொடுமை படுத்துவதாகவே தோன்றுகிறது விளைவு சமீபத்தில் ஒரு ஆசிரியை கொலை மாணவர்களின் தவறான ஒழுக்கக்கேடான விழயங்கள் பரிசையில் பெயிலானவர்கள் தற்கொலை போன்ற சம்பவங்கள். எப்படியோ பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம் என்று பாரதி கூறினார் அவர் இன்றிருந்தால் பள்ளித்தலமனைத்தும் பிசினேஸ் செய்குவோம் என்று பாடி இருப்பாரோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
பள்ளி வளாகம் வணிக வளாகமாகி அமர்க்களமா தொழில் பன்ற அவல நிலை தான் எங்கும் காண்கிறோம்.
வணிக வளாகம் ஒண்ணு ஆரம்பித்திருந்தால் இந்த மாதிரி கண்ட சங்கங்களின் ஓமன் கிளையாக செயல் பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்ற ஆதங்கம் உங்கள் வரிகளில் மிக அழுத்தமாக தெரிகிறது பாலா.
நாம ஒண்ணு தொடங்கலாமா? ஆனா ஒரு கண்டிஷன் - நீங்களும் நானும் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கக் கூடாது - அப்புறம் வியாபாரம் நொடித்துவிடும்.
வணிக வளாகம் ஒண்ணு ஆரம்பித்திருந்தால் இந்த மாதிரி கண்ட சங்கங்களின் ஓமன் கிளையாக செயல் பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்ற ஆதங்கம் உங்கள் வரிகளில் மிக அழுத்தமாக தெரிகிறது பாலா.
நாம ஒண்ணு தொடங்கலாமா? ஆனா ஒரு கண்டிஷன் - நீங்களும் நானும் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கக் கூடாது - அப்புறம் வியாபாரம் நொடித்துவிடும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
பசங்க கை சும்மா இருக்குமா?balakarthik wrote:நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
சதாசிவம் wrote:கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
மிகவும் வருத்தத்திர்க்குறிய உண்மைதான் எங்கள் பள்ளியில் உணவு நேரத்தில் இடைவேளை நேரத்தில் கூட நாங்கள் வகுப்புக்குள்ளேயே கிரேக்கெட் விளையாடுவோம் சனி நியாயிருக்களில் வீட்டில் இருக்கவே மாட்டோம் விளையாட சென்று விடுவோம் ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை என்பதே வேதனைதான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
கொலவெறி wrote:பசங்க கை சும்மா இருக்குமா?balakarthik wrote:நாம என்னைக்கு பாடம் எடுத்திருக்கோம் எல்லாம் தொழில் கல்வித்தானே கைதொழிலை கற்றுதரலாம்
சும்மா இருக்கக்கூடாதுங்கரத்துனாலே தானே இப்படி ஒரு ஏற்ப்பாடு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
கல்வி, ஆசிரியர் தொழில் வர்த்தகம் ஆகி பல வருடம் ஆகிவிட்டது. இதற்கு பெற்றோரின் பேராசையே காரணம். தன் குழந்தை என்ன திறமை இருக்கிறது என்று உணராமல், எல்லாத் திறமையும் குழந்தைக்கு வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். விளைவு விடுமுறையிலும் குழந்தையை விட்டு வைப்பதில்லை. இன்றைக்கு தெருவில் விளையாடும் சிறுவர்களை பார்க்க முடிவதில்லை.
உண்மைதான்.
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: வணிக நிறுவனங்களாகும் பள்ளி நிலயங்கள் - கட்டுரை
முஹைதீன் wrote: உண்மைதான்.
நன்றி முஹைதீன் சார்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» பள்ளி மாணவர்களுக்கு சம-பாலின உடை: அசத்தும் அரசுப் பள்ளி
» வணிக ஆலோசனைகள்
» வணிக செய்திகள்
» வணிக ஆலோசனைகள்
» வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு !
» வணிக ஆலோசனைகள்
» வணிக செய்திகள்
» வணிக ஆலோசனைகள்
» வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|