Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
+5
balakarthik
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
சாமி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
தமிழுக்கு அமுதென்று பேர்! - காசி ஆனந்தன் கவிதை
தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!
இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...
பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பெரியாரைப் பாடிய-
நேயன்மாரில் ஒருவன்!
யாத்த கவிதைகள்
யாவையும்...
மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!
ஆனால் ஒன்று;
இவனால்...
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;
இவனால்...
வரி எரியாகியது;
எரி வரியாகியது; -அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!
இவன்
இருந்தமிழர் இருள் ஈக்கப்-
புதுவையில் உதித்த
புது வெயில்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று
கூவப் பிறந்த பூங்குயில்!
கொட்டோ கொட்டென்று
கொட்டினான் கவிப்பறை; அதில்
கந்தலோ கந்தலென்று
கிழிந்தது கீழவர் செவிப்பறை!
புரட்சிக் கவிஞன் என்று-
புகழ் பூத்து நின்ற பாரதிதாசன்...
புதிய தமிழ் நடையில்- பாக்கள்
புனைந்து தருவதில்-தனது
குருவை மிஞ்ச வேண்டுமென்று- அகத்தில்
குவித்து வைத்தான் ஆசையை;
ஆனால்
அதே நேரம்-
குருவை மிஞ்சக் கூடாதென்று- முகத்தில்
குறைத்து வைத்தான் மீசையை!
இத்தகு-
தகவார்ந்த கவிஞன் தான் அன்று- இசைத்தான்
‘ தமிழுக்கு அமுதென்று பேர்!’ என்று;
ஆம்;
அமுதும் தமிழும் ஒன்றுதான்!
அவ் அமுதம்-
பாற்கடல் தந்தது;
இவ் அமுதம்-
நூற்கடல் தந்தது;
அவ் அமுதம்-
வானவர் தானவர் கடைந்தது;
இவ் அமுதம்-
பாவலர் நாவலர் கடைந்தது;
கண்ணுதல் பெருமான்-தன்
தொண்டை கொண்டு;
இந்த நஞ்சை அடக்கினான்
கவிஞர் பெருமான் -தன்
தொண்டைக் கொண்டு!
தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!
இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...
பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பெரியாரைப் பாடிய-
நேயன்மாரில் ஒருவன்!
யாத்த கவிதைகள்
யாவையும்...
மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!
ஆனால் ஒன்று;
இவனால்...
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;
இவனால்...
வரி எரியாகியது;
எரி வரியாகியது; -அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!
இவன்
இருந்தமிழர் இருள் ஈக்கப்-
புதுவையில் உதித்த
புது வெயில்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று
கூவப் பிறந்த பூங்குயில்!
கொட்டோ கொட்டென்று
கொட்டினான் கவிப்பறை; அதில்
கந்தலோ கந்தலென்று
கிழிந்தது கீழவர் செவிப்பறை!
புரட்சிக் கவிஞன் என்று-
புகழ் பூத்து நின்ற பாரதிதாசன்...
புதிய தமிழ் நடையில்- பாக்கள்
புனைந்து தருவதில்-தனது
குருவை மிஞ்ச வேண்டுமென்று- அகத்தில்
குவித்து வைத்தான் ஆசையை;
ஆனால்
அதே நேரம்-
குருவை மிஞ்சக் கூடாதென்று- முகத்தில்
குறைத்து வைத்தான் மீசையை!
இத்தகு-
தகவார்ந்த கவிஞன் தான் அன்று- இசைத்தான்
‘ தமிழுக்கு அமுதென்று பேர்!’ என்று;
ஆம்;
அமுதும் தமிழும் ஒன்றுதான்!
அவ் அமுதம்-
பாற்கடல் தந்தது;
இவ் அமுதம்-
நூற்கடல் தந்தது;
அவ் அமுதம்-
வானவர் தானவர் கடைந்தது;
இவ் அமுதம்-
பாவலர் நாவலர் கடைந்தது;
கண்ணுதல் பெருமான்-தன்
தொண்டை கொண்டு;
இந்த நஞ்சை அடக்கினான்
கவிஞர் பெருமான் -தன்
தொண்டைக் கொண்டு!
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
பாவேந்தரை நினைவில் கொண்டு அவரை மறக்காது இன்னும் நாம் இருப்பதே அதிசயம் தான்.
நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி சாமி.
நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி சாமி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
நினைவு படுத்தியமைக்கு நன்றி சாமி,
அவரது குடும்ப விளக்கில்,
பொதுதொண்டு செய்தோமா என்ற கனல் வரிகள் தான் நினைக்கு வருகிறது.
அப்படியா! அறியாத படியால் சொன்னேன், அந்தமிழர் படிப்படியாய் முன்னேற்
றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில்
இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின் சொற்படிந டந்தால், மேற்படியார்
செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும் என்றாள். - பாரதி தாசன்
அவரது குடும்ப விளக்கில்,
பொதுதொண்டு செய்தோமா என்ற கனல் வரிகள் தான் நினைக்கு வருகிறது.
அப்படியா! அறியாத படியால் சொன்னேன், அந்தமிழர் படிப்படியாய் முன்னேற்
றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில்
இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின் சொற்படிந டந்தால், மேற்படியார்
செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும் என்றாள். - பாரதி தாசன்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
பதிவிற்கு நன்றி அன்பரே..
காழ்சிந்தையும் மறச்செயல்களும் மிகட்டும் எந்நாளும்..
காழ்சிந்தையும் மறச்செயல்களும் மிகட்டும் எந்நாளும்..
காளைவேந்தன்- இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
சாமி wrote:
தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!
இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!
பாவேந்தரின் பிறந்த நாளை,
காசி ஆனந்தன் ஐயா அவர்களின் கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்தது அருமை.
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
நேற்று அவ்வளவு அரட்டை அடிச்சும் இந்த பதிவு கண்ணுல படலையே ,மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும்
Re: இன்று (29/04/2012) பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்
பா இருக்கும் வரைன்னு அய்யா சொன்னத தப்பா புரிஞ்சிட்டு - பால் பாத்திரத்துக்குள்ள தலைய விட்டு நீங்க மாட்டிக்கிட்டதா சொன்னாங்களே?ராஜா wrote:நேற்று அவ்வளவு அரட்டை அடிச்சும் இந்த பதிவு கண்ணுல படலையே ,மிகவும் நன்றி சாமி அவர்களே....பா இருக்கும் வரை பாவேந்தர் புகழ் இருக்கும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!!
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» இன்று (25/04/2012) தமிழ்ப் பேராசிரியர் மு.வரதராசனார் பிறந்த நாள்
» 21.05.2012 - இன்று பிறந்த நாள் காணும் தங்கை மீனாவை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம்.
» பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!
» இன்று (25/04/2012) தமிழ்ப் பேராசிரியர் மு.வரதராசனார் பிறந்த நாள்
» 21.05.2012 - இன்று பிறந்த நாள் காணும் தங்கை மீனாவை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு தினம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|