புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 14%
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 1:50 pm

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு



விளக்கம் : “நெருப்பில் சுட்டுக் கொள்வதால் ஏற்படும் புண் கூட குணமாகிவிடலாம்! ஆனால், தகாத வார்த்தைகள் கூறி ஒருவர் மனத்தைப் புண்படுத்தினால் அது என்றும் ஆறாது.”



சேதுபதியும், சபாபதியும் சகோதரர்கள். மூத்தவனான சேதுபதி படித்து முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணியில் சேர்ந்தான். சிவகாமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், அவனுக்குஇரு குழந்தைகள் பிறந்தன. சபாபதி படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். சேதுபதி, தன் தம்பியான சபாபதியையும் தன்னுடனே வைத்துக் கொண்டு பராமரித்து வந்தான்.



சேதுபதிக்கு வேலைப்பளு அதிகமாயிருந்ததால் அவனால் வீட்டைக் கவனிக்கவே முடியவில்லை. காலை வீட்டை விட்டுக் கிளம்பினால், நாள் முழுதும் அலைந்து திரிந்து இரவு வெகு நேரங்கழித்து வீடு திரும்புவான். அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சபாபதி வீட்டு வேலைகள் அனைத்தும் பொறுப்புடன் செய்து அண்ணிக்கும், அண்ணனுக்கும் பெருமளவில் உதவி செய்து வந்தான்.

அப்படியிருந்தும், அண்ணி சிவகாமிக்கு தன் கொழுந்தனைக் காணும் போதெல்லாம், தன் கணவன் வேலை செய்து அலைந்து திரிய, இவன் வீட்டிலேயே உட்கார்ந்து நன்றாக மூன்று வேளை சாப்பிடுகிறானே என்று ஆற்றாமை ஏற்பட்டது. அதுவும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு தன் சமையலை சபாபதி ரசித்து உண்ணும்போது அவளுக்கு எரிச்சல் உண்டாகியது.

நாளடைவில் அவள் சபாபதிக்கு வெறும் பழைய சோறு மட்டுமே போடத் தொடங்கினாள். ஒருநாள், நண்பகல் சபாபதி பழைய சோறை மோருடன் கலந்து உண்ணும்போது, “அண்ணி, சிறிது ஊறுகாய் தாங்க!” என்று வேண்டினான். அன்று வரை சிவகாமி அடக்கி வைத்திருந்த கோபம் அன்று வார்த்தைகளாக வெளிப்பட்டது. “உன் அண்ணன் சோறு, தண்ணி கூட சாப்பிட நேரமில்லாமல் இரவு பகலாய் உழைக்கிறார்! நீ வேலைவெட்டியின்றி தண்டச்சோறு சாப்பிடுகிறாயே, உனக்கு வெட்கமாயில்லை? உனக்கு ஊறுகாய் ஒரு கேடா?” என்று சாடினாள்.



தீயினால் சுட்டிருந்தால் கூட அப்படியொரு வேதனை ஏற்பட்டிருக்காது! ஆனால் தன் அண்ணி நாவினால் தன்னைச் சுட்ட வேதனை சபாபதியால் பொறுக்க முடியவில்லை. கையை உதறி விட்டு எழுந்தவன், வீட்டை விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை!



அவன் போன பின் வீட்டைப் பராமரிக்க முடியாமலும், அத்தியாவசிய வேலைகளைச் செய்ய முடியாமலும் சிவகாமி திணறினாள். இதனால் சேதுபதிக்கும் அவளுக்கும் தினந்தோறும் சண்டை மூண்டது. நாவடக்கமின்றி தன் கொழுந்தனை வார்த்தைகளால் சுட்டுப் புண்படுத்தியதை நினைத்து சிவகாமி காலமெல்லாம் வருந்திக் கொண்டேயிருந்தாள்.


நன்றி அம்புலி மாமா.. அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 27, 2012 1:52 pm

சூப்பருங்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 1:54 pm

நல்ல வேளை சிவகாமி அப்படி பேசாமல் இருந்திருந்தால் பாவம் இன்னிக்கு வரைக்கும் சபாபதி தண்ட சோறு தான் சாப்பிட்டுட்டு இருந்திருக்கணும்.

கதை பகிர்வுக்கு நன்றி பானு.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 27, 2012 2:11 pm

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 2:13 pm

கதைக்கு தாங்க்ஸ் ஆன்டி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Apr 27, 2012 3:28 pm

நன்றி



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 3:41 pm

அனைவருக்கும் நன்றி..... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Apr 27, 2012 5:13 pm

சூப்பர் பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 28, 2012 12:14 pm

ரேவதி wrote:சூப்பர் பாட்டி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக