Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
+6
சிங்கம்
பிரசன்னா
ராஜா
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
balakarthik
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
"ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
First topic message reminder :
வத்திராயிருப்பில் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் நூதன போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குக்கிராமங்களிலும் டாஸ்மாக் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி மாணவர்களை கூட இப்பழக்கம் தொற்றி உள்ளது. இது மட்டுமன்றி "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் ஒரு நூதன போதை கலாசாரமும் தற்போது பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதன் பழக்கத்தில் வத்திராயிருப்பு பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பைல், பேப்பர்களில் எழுதும்போது, தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டால் ,அதை "ஒய்ட்னர்' எனப்படும் ரசாயனக்கலவையிலான மையைக்கொண்டு அழித்து எழுதுவர். இது அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது. இதில் இருபாட்டில்கள் உள்ளன.
ஒருபாட்டிலில் வெள்ளைநிற பசை, மற்றொரு பாட்டிலில் ஆல்கஹால் கலந்த "ஸ்பிரிட்' உள்ளன. இதை வாங்கும் மாணவர்கள், தண்ணீர் பாக்கெட் வாங்கி அதன் நீரை வெளியேற்றி, ,காலி பாக்கெட்டில் ஒய்ட்னர் கலவைகளை ஊற்றுகின்றனர். அதை மூடி கையால் வேகமாக தேய்க்கின்றனர். இதில் பாலிதீன் பை உப்பி பெரிதாகுகிறது. பின்னர் பாக்கெட்டை திறந்து அதில் உருவாகும் ரசாயன வாயுவை ,மூக்கு மற்றும் வாய்க்கு நேராக வைத்து வேகமாக உறிஞ்சுகின்றனர். ஒருசில விநாடிகளிலே போதை தலைக்கு ஏற, மயங்கி சாய்கின்றனர். பின்னர் சகமாணவர்கள் எடுத்து, அதேபோல தேய்த்து உறிஞ்சுகின்றனர். ஒரு ஒய்ட்னரை நான்கைந்து பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறைந்த செலவில் கிடைப்பதாலும், கடைகளில் சிரமமின்றி வாங்க முடிவதாலும், இதையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பல பகுதி மாணவர்களிடையே இது வேகமாக பரவுகிறது.
கடந்த இரு வாரம் முன் வத்திராயிருப்பில் ஒரே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 பேர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த மாதரசியம்மன் கோயில் வளாகத்தில் ,இந்த நூதன போதை பழக்கத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அப்பகுதி சென்று பிடித்தனர். அதில் 7 பேர் போதையில் மயங்கி கிடந்தனர். மற்ற மூவர் தப்பினர். பிடிபட்டவர்களை போலீசார் விசாரித்ததில் அனைவரும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாட்டிய அவர்கள் போதை தெளிந்து, போலீசார் காலில் விழுந்து கதற, கடும் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர். இச் சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் கூறுகையில்,"" போதையில் சிக்கியமாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாலும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்க்காக எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடைகளில் "ஒய்ட்னர்' கேட்டு மாணவர்கள் வந்தால் வழங்கக்கூடாது என அனைத்து கடைக்காரர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்,''என்றார்.
நன்றி:- தினமலர்
வத்திராயிருப்பில் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் நூதன போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குக்கிராமங்களிலும் டாஸ்மாக் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி மாணவர்களை கூட இப்பழக்கம் தொற்றி உள்ளது. இது மட்டுமன்றி "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் ஒரு நூதன போதை கலாசாரமும் தற்போது பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதன் பழக்கத்தில் வத்திராயிருப்பு பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பைல், பேப்பர்களில் எழுதும்போது, தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டால் ,அதை "ஒய்ட்னர்' எனப்படும் ரசாயனக்கலவையிலான மையைக்கொண்டு அழித்து எழுதுவர். இது அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது. இதில் இருபாட்டில்கள் உள்ளன.
ஒருபாட்டிலில் வெள்ளைநிற பசை, மற்றொரு பாட்டிலில் ஆல்கஹால் கலந்த "ஸ்பிரிட்' உள்ளன. இதை வாங்கும் மாணவர்கள், தண்ணீர் பாக்கெட் வாங்கி அதன் நீரை வெளியேற்றி, ,காலி பாக்கெட்டில் ஒய்ட்னர் கலவைகளை ஊற்றுகின்றனர். அதை மூடி கையால் வேகமாக தேய்க்கின்றனர். இதில் பாலிதீன் பை உப்பி பெரிதாகுகிறது. பின்னர் பாக்கெட்டை திறந்து அதில் உருவாகும் ரசாயன வாயுவை ,மூக்கு மற்றும் வாய்க்கு நேராக வைத்து வேகமாக உறிஞ்சுகின்றனர். ஒருசில விநாடிகளிலே போதை தலைக்கு ஏற, மயங்கி சாய்கின்றனர். பின்னர் சகமாணவர்கள் எடுத்து, அதேபோல தேய்த்து உறிஞ்சுகின்றனர். ஒரு ஒய்ட்னரை நான்கைந்து பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறைந்த செலவில் கிடைப்பதாலும், கடைகளில் சிரமமின்றி வாங்க முடிவதாலும், இதையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பல பகுதி மாணவர்களிடையே இது வேகமாக பரவுகிறது.
கடந்த இரு வாரம் முன் வத்திராயிருப்பில் ஒரே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 பேர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த மாதரசியம்மன் கோயில் வளாகத்தில் ,இந்த நூதன போதை பழக்கத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அப்பகுதி சென்று பிடித்தனர். அதில் 7 பேர் போதையில் மயங்கி கிடந்தனர். மற்ற மூவர் தப்பினர். பிடிபட்டவர்களை போலீசார் விசாரித்ததில் அனைவரும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாட்டிய அவர்கள் போதை தெளிந்து, போலீசார் காலில் விழுந்து கதற, கடும் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர். இச் சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் கூறுகையில்,"" போதையில் சிக்கியமாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாலும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்க்காக எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடைகளில் "ஒய்ட்னர்' கேட்டு மாணவர்கள் வந்தால் வழங்கக்கூடாது என அனைத்து கடைக்காரர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்,''என்றார்.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
ராஜா wrote:ராஜ்அருண் wrote: விஞ்ஞானிகள் தான்
தலைக்கு ஒரு அமிர்த்தாஞ்சானும் பிரெட்டு பாக்கெட்டும் பார்சல்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
இதைக் காலையிலேயே படித்தேன். கருத்திட மனமில்லாமல் திரும்பிவிட்டேன். கலி காலம்..
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
Aathira wrote:இதைக் காலையிலேயே படித்தேன். கருத்திட மனமில்லாமல் திரும்பிவிட்டேன். கலி காலம்..
திருவாதிரை கலியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
பின்ன அவங்க என்ன நானா - புழல் களி சாப்பிட?balakarthik wrote:Aathira wrote:இதைக் காலையிலேயே படித்தேன். கருத்திட மனமில்லாமல் திரும்பிவிட்டேன். கலி காலம்..
திருவாதிரை கலியா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
கொலவெறி wrote:பின்ன அவங்க என்ன நானா - புழல் களி சாப்பிட?balakarthik wrote:Aathira wrote:இதைக் காலையிலேயே படித்தேன். கருத்திட மனமில்லாமல் திரும்பிவிட்டேன். கலி காலம்..
திருவாதிரை கலியா
நானா நா பிதாஜித்தானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
» ஆன்லைன் மூலம் +2 பதிவு : கரூரில் குவிந்த மாணவர்கள்
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
» ஆன்லைன் மூலம் +2 பதிவு : கரூரில் குவிந்த மாணவர்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|