Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
+6
சிங்கம்
பிரசன்னா
ராஜா
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
balakarthik
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
"ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
First topic message reminder :
வத்திராயிருப்பில் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் நூதன போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குக்கிராமங்களிலும் டாஸ்மாக் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி மாணவர்களை கூட இப்பழக்கம் தொற்றி உள்ளது. இது மட்டுமன்றி "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் ஒரு நூதன போதை கலாசாரமும் தற்போது பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதன் பழக்கத்தில் வத்திராயிருப்பு பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பைல், பேப்பர்களில் எழுதும்போது, தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டால் ,அதை "ஒய்ட்னர்' எனப்படும் ரசாயனக்கலவையிலான மையைக்கொண்டு அழித்து எழுதுவர். இது அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது. இதில் இருபாட்டில்கள் உள்ளன.
ஒருபாட்டிலில் வெள்ளைநிற பசை, மற்றொரு பாட்டிலில் ஆல்கஹால் கலந்த "ஸ்பிரிட்' உள்ளன. இதை வாங்கும் மாணவர்கள், தண்ணீர் பாக்கெட் வாங்கி அதன் நீரை வெளியேற்றி, ,காலி பாக்கெட்டில் ஒய்ட்னர் கலவைகளை ஊற்றுகின்றனர். அதை மூடி கையால் வேகமாக தேய்க்கின்றனர். இதில் பாலிதீன் பை உப்பி பெரிதாகுகிறது. பின்னர் பாக்கெட்டை திறந்து அதில் உருவாகும் ரசாயன வாயுவை ,மூக்கு மற்றும் வாய்க்கு நேராக வைத்து வேகமாக உறிஞ்சுகின்றனர். ஒருசில விநாடிகளிலே போதை தலைக்கு ஏற, மயங்கி சாய்கின்றனர். பின்னர் சகமாணவர்கள் எடுத்து, அதேபோல தேய்த்து உறிஞ்சுகின்றனர். ஒரு ஒய்ட்னரை நான்கைந்து பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறைந்த செலவில் கிடைப்பதாலும், கடைகளில் சிரமமின்றி வாங்க முடிவதாலும், இதையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பல பகுதி மாணவர்களிடையே இது வேகமாக பரவுகிறது.
கடந்த இரு வாரம் முன் வத்திராயிருப்பில் ஒரே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 பேர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த மாதரசியம்மன் கோயில் வளாகத்தில் ,இந்த நூதன போதை பழக்கத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அப்பகுதி சென்று பிடித்தனர். அதில் 7 பேர் போதையில் மயங்கி கிடந்தனர். மற்ற மூவர் தப்பினர். பிடிபட்டவர்களை போலீசார் விசாரித்ததில் அனைவரும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாட்டிய அவர்கள் போதை தெளிந்து, போலீசார் காலில் விழுந்து கதற, கடும் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர். இச் சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் கூறுகையில்,"" போதையில் சிக்கியமாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாலும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்க்காக எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடைகளில் "ஒய்ட்னர்' கேட்டு மாணவர்கள் வந்தால் வழங்கக்கூடாது என அனைத்து கடைக்காரர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்,''என்றார்.
நன்றி:- தினமலர்
வத்திராயிருப்பில் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் நூதன போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குக்கிராமங்களிலும் டாஸ்மாக் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி மாணவர்களை கூட இப்பழக்கம் தொற்றி உள்ளது. இது மட்டுமன்றி "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் ஒரு நூதன போதை கலாசாரமும் தற்போது பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதன் பழக்கத்தில் வத்திராயிருப்பு பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பைல், பேப்பர்களில் எழுதும்போது, தட்டச்சு செய்யும்போது தவறு ஏற்பட்டால் ,அதை "ஒய்ட்னர்' எனப்படும் ரசாயனக்கலவையிலான மையைக்கொண்டு அழித்து எழுதுவர். இது அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கிறது. இதில் இருபாட்டில்கள் உள்ளன.
ஒருபாட்டிலில் வெள்ளைநிற பசை, மற்றொரு பாட்டிலில் ஆல்கஹால் கலந்த "ஸ்பிரிட்' உள்ளன. இதை வாங்கும் மாணவர்கள், தண்ணீர் பாக்கெட் வாங்கி அதன் நீரை வெளியேற்றி, ,காலி பாக்கெட்டில் ஒய்ட்னர் கலவைகளை ஊற்றுகின்றனர். அதை மூடி கையால் வேகமாக தேய்க்கின்றனர். இதில் பாலிதீன் பை உப்பி பெரிதாகுகிறது. பின்னர் பாக்கெட்டை திறந்து அதில் உருவாகும் ரசாயன வாயுவை ,மூக்கு மற்றும் வாய்க்கு நேராக வைத்து வேகமாக உறிஞ்சுகின்றனர். ஒருசில விநாடிகளிலே போதை தலைக்கு ஏற, மயங்கி சாய்கின்றனர். பின்னர் சகமாணவர்கள் எடுத்து, அதேபோல தேய்த்து உறிஞ்சுகின்றனர். ஒரு ஒய்ட்னரை நான்கைந்து பேர் வரை பயன்படுத்துகின்றனர். குறைந்த செலவில் கிடைப்பதாலும், கடைகளில் சிரமமின்றி வாங்க முடிவதாலும், இதையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பல பகுதி மாணவர்களிடையே இது வேகமாக பரவுகிறது.
கடந்த இரு வாரம் முன் வத்திராயிருப்பில் ஒரே பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 பேர், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்த மாதரசியம்மன் கோயில் வளாகத்தில் ,இந்த நூதன போதை பழக்கத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அப்பகுதி சென்று பிடித்தனர். அதில் 7 பேர் போதையில் மயங்கி கிடந்தனர். மற்ற மூவர் தப்பினர். பிடிபட்டவர்களை போலீசார் விசாரித்ததில் அனைவரும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மாட்டிய அவர்கள் போதை தெளிந்து, போலீசார் காலில் விழுந்து கதற, கடும் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர். இச் சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் நாகராஜன் கூறுகையில்,"" போதையில் சிக்கியமாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளதாலும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதற்க்காக எச்சரித்து அனுப்பப்பட்டனர். கடைகளில் "ஒய்ட்னர்' கேட்டு மாணவர்கள் வந்தால் வழங்கக்கூடாது என அனைத்து கடைக்காரர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்,''என்றார்.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
முஹைதீன் wrote:இவர்களால் பெற்றோர்களுக்கு நல்ல பெயர் ?
எப்படியோ பேர் வாங்கினால் சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
கொலவெறி wrote:வொயிட்டனர் அவர்கள் வாழ்வில் கரும்புள்ளி ஆகிவிட்டதே?
இருப்பினும் நாளை அவர்கள் பெரும்புள்ளியாகலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
என்ன ஆகலாம்? ஆவதற்கான முழுத் தகுதியும் அவர்களிடம் உள்ளது - இந்த போதைக்கு அடிமை ஆகிறவன் பதவி மற்றும் புகழ் மற்றும் சமூக குற்ற போதைக்கு அடிமை ஆகாமல் போய் விடுவானா?balakarthik wrote:கொலவெறி wrote:வொயிட்டனர் அவர்கள் வாழ்வில் கரும்புள்ளி ஆகிவிட்டதே?
இருப்பினும் நாளை அவர்கள் பெரும்புள்ளியாகலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
கொலவெறி wrote:இந்த போதைக்கு அடிமை ஆகிறவன் பதவி மற்றும் புகழ் மற்றும் சமூக குற்ற போதைக்கு அடிமை ஆகாமல் போய் விடுவானா?
ஆனா நாட்டுக்கு நல்லது ஆவண்ணா உடம்புக்கு நல்லது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
ஏன்னா - இ ன்னு இளிச்சு ஈயன்னாவா ஈ விரட்டப் போறது நாமதானே.balakarthik wrote:கொலவெறி wrote:இந்த போதைக்கு அடிமை ஆகிறவன் பதவி மற்றும் புகழ் மற்றும் சமூக குற்ற போதைக்கு அடிமை ஆகாமல் போய் விடுவானா?
ஆனா நாட்டுக்கு நல்லது ஆவண்ணா உடம்புக்கு நல்லது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
கொலவெறி wrote:ஏன்னா - இ ன்னு இளிச்சு ஈயன்னாவா ஈ விரட்டப் போறது நாமதானே.balakarthik wrote:கொலவெறி wrote:இந்த போதைக்கு அடிமை ஆகிறவன் பதவி மற்றும் புகழ் மற்றும் சமூக குற்ற போதைக்கு அடிமை ஆகாமல் போய் விடுவானா?
ஆனா நாட்டுக்கு நல்லது ஆவண்ணா உடம்புக்கு நல்லது
உ னா உயிரை எடுப்போம் ஊடுகட்டினா ஓடிபோய்டுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
balakarthik wrote:பிரசன்னா wrote:கண்டுபிடிச்சவன்... ஒரு வில்லேஜ் விங்ஞனி பாஸ்....
இல்லையா பின்னே ஆஸ்பிரின் மாதிரையை பெப்ஸியில் போட்டு போதையாக்கிய இனமாயிற்றே நம் இனம்
ஆமா பாலா எப்படிதான் கண்டுபிடிக்கிறங்களோ
பெட்ரோல்
அமுர்தஞ்சன்+பிரட்
மிளகுவத்தல்+பீடி
ப்ளேடு+பான்
கஞ்சா+கேரட்+கடல மிட்டாய்
ரத்தம்+சரக்கு
வொய்ட்னர்+கர்சீப்................................
விஞ்ஞானிகள் தான்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"
ராஜ்அருண் wrote:ஆமா பாலா எப்படிதான் கண்டுபிடிக்கிறங்களோ
பெட்ரோல்
அமுர்தஞ்சன்+பிரட்
மிளகுவத்தல்+பீடி
ப்ளேடு+பான்
கஞ்சா+கேரட்+கடல மிட்டாய்
ரத்தம்+சரக்கு
வொய்ட்னர்+கர்சீப்................................
விஞ்ஞானிகள் தான்
இதெல்லாம் பட்டணத்தில் கிராமத்தில் இன்னும் பல விஞ்ஞானிகள் சரக்கிலிருந்து வெடிமருந்து வரை கண்டுபிடித்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள் கெமிஸ்ட்ரி லேபுலையே சாராயம் காய்ச்சியவர்களை நான் பார்த்திருக்கிறேன் அருண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» செல்போன் மூலம் இயங்கும் ரோபட் பளு தூக்கும் ஊர்தி: கலசலிங்கம் மாணவர்கள் கண்டுபிடிப்பு
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
» ஆன்லைன் மூலம் +2 பதிவு : கரூரில் குவிந்த மாணவர்கள்
» புத்தாண்டு போதை மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
» ஆன்லைன் மூலம் +2 பதிவு : கரூரில் குவிந்த மாணவர்கள்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|