புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நான் ஏற்றத்தாழ்வின்
அளவு மாணி!
மனித வாழ்வின்
உயிர் நாடியும் நானே!
ஏழைக்கு நான்
வெறும் கனவு மட்டுமே!
பலரின்
இலட்சியமும் நான் தான்
சவாலும் நான் தான்!
நான் சமத்துவத்தின்
இலக்கணம்..
யாசிக்கும் கரங்களையும்
நேசிப்பேன்
*"டொடடி"களின்
மடிகளையும் நிரப்புவேன்!
என்னில் இல்லை
உயர்வும் தாழ்வும்,
மனிதா என்னால் உன்னில்
உயர்வும் தாழ்வும் ஏன்?
வங்கிகள்
என் காப்பரண்கள்
நான் அடை காக்கப்படுவதும்
அங்கு தான்
அப்போது,
வட்டியை நான்
குட்டியும் இடுவேன்!
உலகம் உள்ள வரை
எனக்கு மரணமில்லை!
காலத்துக்குக் காலம்
தேசத்துக்குத் தேசம்
என் நாமமும் உருவமும்
மாறினாலும்
என் சுயம் ஓன்று தான்!
என்னையும் வெறுத்த
துறவிகளும் உளர்
எனக்காய் உயிர் அறுத்த
பிறவிகளும் உளர்!
வீட்டுக்கு வீடு
நாட்டுக்கு நாடு
என்னைத் தழுவாக்
கரங்களுமில்லை,
என் நாமம் உரைக்காத
உதடுகளுமில்லை!
என்னைப் பெற முடியாததால்
வாழ்வை இழந்தோர் பலர்!
என்னை அதிகம் பெற்றதால்
நிம்மதி குலைந்தோரும் உளர்!
எனது பிடியில்
உலகம்!
உலகின் பிடியில்
நான்!
"என்னைக்கண்டால்
பிணமும் எழும்பும்"
முது மொழி
"எனக்காய் இன்று
பிணமாய் மடிவர்"
புது மொழி
எனக்கும் அவ்வப்போது
வீக்கம் வரும்
"பண வீக்கம்"
என்னில் அழுக்குப் படிந்தாலும்
என் உருவம் சிதைந்தாலும்
என்னை
நேசிப்போரும் பூசிப்போரும்
குறைவதே இல்லை!
சட்டைப் பை
மேசை லாச்சு
இரும்புப் பெட்டி...
இன்னுமின்னும்
என் இருப்பிடங்கள்!
தடம் மாறும் மனித வாழ்வில்
அடிக்கடி - நான்
இடம் மாறினாலும்,
நான் அகதியல்ல!
எனக்கு எவ்விடமும்
நிரந்தரமில்லை!
கண்டம் விட்டுக்
கண்டமும் பாய்வேன்
அனால்
நான் ஏவுகணையுமல்ல!
அவ்வப்போது
என்னைப்போல
போலிகளும் பிறக்கும்
அனால்
வாழ்வு நீர்க்குமிழி!
சிலருக்கு நானே
கடவுள்!
பலருக்கு நான்
வாழ்க்கை!
பலருக்கு நானே
சுவாசம்!
பலருக்கு நானே
மகிழ்ச்சி!
பலருக்கு நானே
துயரம்!
பலருக்கு நான் தான்
பலம்!
சிலருக்கு நான் தான்
தூக்குக் கயிறு!
மனிதா
எனக்கு எத்தனை நாமங்களைச்
சூட்டுகின்றாய்?
வியர்வை சிந்தி
என்னை நீ ஈட்டினால்
கூலி!
ரகசியமாய்
அதிகாரியை அடைந்து
காரியமாற்றினால்
நான்- லஞ்சம்!
எதிர் பார்ப்பின்றி
என்னை வாரி வழங்கினால்
நான்- கொடை
திட்டங்களுக்கு
அரசு என்னை ஒதுக்கும் போது
நான்- நிதி!
சட்டத்துக்கு கட்டுப்பட்டு
என்னைச் செலுத்தும் போது
நான்- வரி!
வியாபாரத்தின் முடிவில்
நான்- இலாபம்!
யாசகனின் ஏனத்தில்
நான்- பிச்சை!
கடவுளின் சன்னிதானத்தில்
நான்- காணிக்கை!
இன்னுமின்னும்
எத்தனை நாமங்களை
எனக்குச் சூட்டுகின்றாய் மனிதா?
மனிதா
என்னைப் படைத்தது நீ!
உன்னை ஆட்டிப் படைப்பது
நான் தான்!
எனவே,
என்னை அளவோடு ஈட்டு
அளவுக்கு மிஞ்சினால்
நானும் நஞ்சு தான்!
-மாவனல்லை எம்.எம்.ரவூப்
அளவு மாணி!
மனித வாழ்வின்
உயிர் நாடியும் நானே!
ஏழைக்கு நான்
வெறும் கனவு மட்டுமே!
பலரின்
இலட்சியமும் நான் தான்
சவாலும் நான் தான்!
நான் சமத்துவத்தின்
இலக்கணம்..
யாசிக்கும் கரங்களையும்
நேசிப்பேன்
*"டொடடி"களின்
மடிகளையும் நிரப்புவேன்!
என்னில் இல்லை
உயர்வும் தாழ்வும்,
மனிதா என்னால் உன்னில்
உயர்வும் தாழ்வும் ஏன்?
வங்கிகள்
என் காப்பரண்கள்
நான் அடை காக்கப்படுவதும்
அங்கு தான்
அப்போது,
வட்டியை நான்
குட்டியும் இடுவேன்!
உலகம் உள்ள வரை
எனக்கு மரணமில்லை!
காலத்துக்குக் காலம்
தேசத்துக்குத் தேசம்
என் நாமமும் உருவமும்
மாறினாலும்
என் சுயம் ஓன்று தான்!
என்னையும் வெறுத்த
துறவிகளும் உளர்
எனக்காய் உயிர் அறுத்த
பிறவிகளும் உளர்!
வீட்டுக்கு வீடு
நாட்டுக்கு நாடு
என்னைத் தழுவாக்
கரங்களுமில்லை,
என் நாமம் உரைக்காத
உதடுகளுமில்லை!
என்னைப் பெற முடியாததால்
வாழ்வை இழந்தோர் பலர்!
என்னை அதிகம் பெற்றதால்
நிம்மதி குலைந்தோரும் உளர்!
எனது பிடியில்
உலகம்!
உலகின் பிடியில்
நான்!
"என்னைக்கண்டால்
பிணமும் எழும்பும்"
முது மொழி
"எனக்காய் இன்று
பிணமாய் மடிவர்"
புது மொழி
எனக்கும் அவ்வப்போது
வீக்கம் வரும்
"பண வீக்கம்"
என்னில் அழுக்குப் படிந்தாலும்
என் உருவம் சிதைந்தாலும்
என்னை
நேசிப்போரும் பூசிப்போரும்
குறைவதே இல்லை!
சட்டைப் பை
மேசை லாச்சு
இரும்புப் பெட்டி...
இன்னுமின்னும்
என் இருப்பிடங்கள்!
தடம் மாறும் மனித வாழ்வில்
அடிக்கடி - நான்
இடம் மாறினாலும்,
நான் அகதியல்ல!
எனக்கு எவ்விடமும்
நிரந்தரமில்லை!
கண்டம் விட்டுக்
கண்டமும் பாய்வேன்
அனால்
நான் ஏவுகணையுமல்ல!
அவ்வப்போது
என்னைப்போல
போலிகளும் பிறக்கும்
அனால்
வாழ்வு நீர்க்குமிழி!
சிலருக்கு நானே
கடவுள்!
பலருக்கு நான்
வாழ்க்கை!
பலருக்கு நானே
சுவாசம்!
பலருக்கு நானே
மகிழ்ச்சி!
பலருக்கு நானே
துயரம்!
பலருக்கு நான் தான்
பலம்!
சிலருக்கு நான் தான்
தூக்குக் கயிறு!
மனிதா
எனக்கு எத்தனை நாமங்களைச்
சூட்டுகின்றாய்?
வியர்வை சிந்தி
என்னை நீ ஈட்டினால்
கூலி!
ரகசியமாய்
அதிகாரியை அடைந்து
காரியமாற்றினால்
நான்- லஞ்சம்!
எதிர் பார்ப்பின்றி
என்னை வாரி வழங்கினால்
நான்- கொடை
திட்டங்களுக்கு
அரசு என்னை ஒதுக்கும் போது
நான்- நிதி!
சட்டத்துக்கு கட்டுப்பட்டு
என்னைச் செலுத்தும் போது
நான்- வரி!
வியாபாரத்தின் முடிவில்
நான்- இலாபம்!
யாசகனின் ஏனத்தில்
நான்- பிச்சை!
கடவுளின் சன்னிதானத்தில்
நான்- காணிக்கை!
இன்னுமின்னும்
எத்தனை நாமங்களை
எனக்குச் சூட்டுகின்றாய் மனிதா?
மனிதா
என்னைப் படைத்தது நீ!
உன்னை ஆட்டிப் படைப்பது
நான் தான்!
எனவே,
என்னை அளவோடு ஈட்டு
அளவுக்கு மிஞ்சினால்
நானும் நஞ்சு தான்!
-மாவனல்லை எம்.எம்.ரவூப்
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பணம் தின்ன கழுகாய் அலைந்து
கழுகு தின்னும் பிணமாய்ப் போகிறோமே?
அருமையான பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
கழுகு தின்னும் பிணமாய்ப் போகிறோமே?
அருமையான பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உலகம் உள்ள வரை
எனக்கு மரணமில்லை!
காலத்துக்குக் காலம்
தேசத்துக்குத் தேசம்
என் நாமமும் உருவமும்
மாறினாலும்
என் சுயம் ஓன்று தான்!
என்னையும் வெறுத்த
துறவிகளும் உளர்
எனக்காய் உயிர் அறுத்த
பிறவிகளும் உளர்!
கவிதை
எனக்கு மரணமில்லை!
காலத்துக்குக் காலம்
தேசத்துக்குத் தேசம்
என் நாமமும் உருவமும்
மாறினாலும்
என் சுயம் ஓன்று தான்!
என்னையும் வெறுத்த
துறவிகளும் உளர்
எனக்காய் உயிர் அறுத்த
பிறவிகளும் உளர்!
கவிதை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|