புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:00

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 10:59

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
39 Posts - 38%
mohamed nizamudeen
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
2 Posts - 2%
prajai
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
403 Posts - 48%
heezulia
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
28 Posts - 3%
prajai
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_m10பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed 2 May 2012 - 14:32

பணம் ஒரு பேய்.


பணக்காரனுக்குத் தூக்கம் இல்லை.


பணம் வந்தால் குணம் போய்விடும்.

இப்படிப் பல பழிமொழிகளைக் கேட்டிருப்பீர்கள். அவை அனைத்தும் உண்மைதான்.

கூடவே இந்தக் கதையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ராஜாவிடம் ஒரு அதிகாரி வேலை பார்த்து வந்தான். நல்ல வாழ்க்கை நடத்தப் போதுமான சம்பளம் ராஜா கொடுத்து வந்தார். அவனும் தன் மனைவி மக்களுடன் நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு வேலையாக வெளியூர் போகவேண்டியிருந்தது. கட்டுச்சாதம் கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டான். போகும் வழியில் ஒரு காடு. அதன் வழியாகப் போகும்போது அவனுக்குச் சிறிது களைப்பாயிருந்ததால் ஒரு மரத்தடியில் இளைப்பாறப் படுத்தவன் அப்படியே தூங்கிப்போனான்.

தூங்கி எழுந்து கட்டுச்சோற்றை சாப்பிடலாமென்று பார்க்கையில் கட்டுச் சோத்தைக் காணவில்லை. இந்தக் காட்டில் என் கட்டுச்சோற்றிற்கு எந்தத் திருடன் வந்தான் என்று சத்தமாகப் புலம்ப ஆரம்பித்தான்.

அப்போது அவன் படுத்திருந்த மரத்தில் இருந்து ஒரு பூதம் இறங்கி வந்தது. அது சொல்லிற்று; நான் இந்த மரத்தில் வசிக்கும் பூதம். நான் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. உன்னுடைய கட்டுச்சாத வாசனை என்னை மயக்கியது. அதனால் அதை எடுத்து சாப்பிட்டு விட்டேன். அதற்குப் பதிலாக நான் உனக்கு ஏழு ஜாடி தங்கக்காசுகள் கொடுக்கிறேன் நீ அதை வைத்துக்கொள். இப்போது நீ வீட்டுக்குப் போனால் அந்த ஏழு ஜாடிகளும் இருக்கும் என்றது.

இவனும் உடனே ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்து பார்த்தான். பூதம் சொன்ன மாதிரி ஏழு ஜாடிகள் இருந்தன. அவைகளை ஆவலுடன் திறந்து பார்த்தான். எல்லா ஜாடிகளிலும் தங்கக் காசுகள் இருந்தன. அவன் சந்தோஷத்துடன் எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். ஏழாவது ஜாடியைப் பார்த்ததும் அவன் சந்தோஷம் காணாமல் போனது. காரணம் அந்த ஜாடியில் தங்க நாணயங்கள் ஒரு அரைக்கால் ஜாடி அளவு குறைவாய் இருந்தது.

இவனுக்கு ரொம்ப வருத்தமாய்ப் போய்விட்டது. அந்த ஜாடியையும் நிரப்பிப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்து விட்டது. ராஜாவிடம் சம்பளம் அதிகம் வேண்டுமென்று கேட்டுப் பெற்றான். மூன்று வேளைச் சாப்பாட்டை இரண்டு வேளையாக்கி பறகு ஒரு வேளையாக்கினான். வீட்டில் இருக்கும் பண்ட பாத்திரங்களையெல்லாம் விற்றான். என்ன செய்தும் அந்த ஏழாவது ஜாடியை நிரப்பவே முடியவில்லை. இந்த ஏக்கத்திலேயே உடல் மெலிந்து பயித்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டான்.

ராஜா அவனை அழைத்து என்ன காரணத்தினால் இப்படி இளைத்து விட்டாய் என்று கேட்டார். அதற்கு அவன் ஒன்றுமில்லைங்க என்றான். ஆனால் ராஜாவிற்கு காரணம் விளங்கி விட்டது. அந்த ஏழு ஜாடி தங்கக்காசுகள்தானே என்றார். அவனுக்கு ஆச்சரியமாய் போய் விட்டது. நம் வீட்டில் இருக்கும் ஜாடிகள் ரகசியம் ராஜாவிற்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியப்பட்டான்.

இவன் ஆச்சரியப்பட்டதைக் கண்ட ராஜா சொன்னார். அந்த பூதத்தையும் அதன் ஏழு ஜாடி தங்கக் காசுகளையும் எனக்குத் தெரியும். நீ உயிரோடு வாழ விரும்பினால் அந்த ஏழு ஜாடிகளையும் கொண்டுபோய் அந்த பூதத்திடமே கொடுத்து விட்டு வா என்றார். இவனும் அதை மாதிரி செய்து கொஞ்ச நாளில் பழைய மாதிரி ஆனான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், பணத்தின் மீதுள்ள ஆசையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதுதான். நமக்காகத்தான் பணமே தவிர பணத்துக்காக நாம் இல்லை என்பதை உணரவேண்டும். நம் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்கவேண்டும். எதிர்காலத்திற்காக சேமிக்கவும் வேண்டும்.

பணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கை இல்லை. எதிர்காலத்திற்காக சேமிக்கிறேன் என்று சொல்லி நிகழ்காலத்தை நாம் இழந்து விடக்கூடாது.

nandri
http://swamysmusings.blogspot.in/2012/04/blog-post_8346.html



k.sivakumar
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 2 May 2012 - 14:41

நல்ல கதை சூப்பருங்க

மனிதனுக்கு ஒரு ஓடை நிறைய தங்கக்காசுகள் கொடுத்தாலும் அவன் இரண்டாவதை தேடுவான் என நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 2 May 2012 - 15:39

நல்ல கதை சிவா. ஈகரை சிவாவோட சேர்ந்து நீங்களும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க. வெரி குட்.

தேடிய பணத்தை
ஆண்டு அனுபவிக்கும்
நேரம் வருகையில்
நேரம் வந்து விடுகிறது
தேடியதை விட்டுச் செல்ல மேலே...

இதை உணர்ந்து செயல் பட்டால் நன்று.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 2 May 2012 - 16:01

கொலவெறி wrote:
தேடிய பணத்தை
ஆண்டு அனுபவிக்கும்
நேரம் வருகையில்
நேரம் வந்து விடுகிறது
தேடியதை விட்டுச் செல்ல மேலே...
இதை உணர்ந்து செயல் பட்டால் நன்று.

மிக அருமை யினியவன் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 2 May 2012 - 16:56

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கேசவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  1357389பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  59010615பணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Images3ijfபணம் ஒரு சைத்தான் - ஆனாலும் சேர்த்து வை!  Images4px
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Wed 2 May 2012 - 21:27

சூப்பருங்க அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக