Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்வா
+2
முரளிராஜா
சிவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அல்வா
First topic message reminder :
அண்ணா பூங்காவில் நீண்ட நேரம் காத்திருந்தாள் கவிதா. பூங்காவை பத்து முறையாவது சுற்றி வந்திருப்பாள். இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குக் கிளம்ப தன் `சன்னி'யைக் கிளப்பின நேரம் எதிரே வந்து நின்றான் முகுந்தன்- கவிதாவின் முன்னாள் காதலன்.
``என்ன... என்னைப் பார்க்காமலேயே கிளம்பிடலாங்கிற நினைப்பா?'' கேட்டான் முகுந்தன்.
``இல்லே... நாளைக்குப் பார்க்கலாம்னு...'' இழுத்தாள் கவிதா.
தன் பாக்கெட்டில் கைவிட்டவனைப் பார்த்துக் கேட்டாள். `நான் எழுதிய லெட்டர்களை எடுத்து வந்துட்டியா?''
``இல்லே''
``ஏன்?''
``ரொம்ப அவசரமா?''
``இல்லியா பின்னே'' அன்றைக்கே சொன்னேன்ல... எனக்கு மேரேஜ் புரோபோஸ் ஆயிடிச்சின்னு''
``ஆனா... என்ன கண்ணு! நான் ருசித்த பழம் தானே!''
``ச்சீ... பாஸ்டர்ட்! இன்னொரு தரம் இப்படிப் பேசினே...''
``என்ன... செஞ்சிடுவே?'' என்றான் ஏகடியமாய்.
கவிதாவின் கண்களில் தேங்கியது கன்னத்தில் வழிந்தது!
``அடடா... அழாதேம்மா.. கடைசியா உனக்கு ஒரு சான்ஸ். நெஜமாவே ஒரு நாளைக்கு உன்னை எனக்கு தந்..தி...டு...'' அவன் வார்த்தையை முடிக்கு முன் ``பளார்'' என்று அவன் கன்னத்தில் பதிந்தது அவள் கை! `சன்னி'யை ஸ்டார்ட் செய்தபடி அங்கிருந்து
கிளம்பினாள்.சற்றும் இதை எதிர்பார்க்காத முகுந்தன் கோபத்தில் கத்தினான்.
``போடி... உனக்கு பஸ்ட்நைட்டே நடக்காமப் பண்ணிடுறேண்டி!''
நிச்சயித்த நாளில் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது. அவள் கணவன் ஒரு தனியார் கம்பெனியில் `எம்.டி.'. அன்று அவர்களின் முதல் இரவு.
இரவு மணி பத்தடித்து ஓய்ந்தது. தொலைபேசி அலறியது. கவிதாவின் முகம் கூம்பியது! போனை எடுத்தாள். எதிர் முனையில் அவள் எதிர்பார்த்தது போல் முகுந்தன்!
``சார்... நீங்க கவிதாவின் ஹஸ்பெண்டா?''
``யெஸ்'' என்றபடி...``நீங்க?''
``முகுந்தன்''
``என்ன விஷயம்''
``ஒண்ணுமில்லே... உங்க ஒய்ப் ... கவிதா ஏற்கனவே நான் சுவைச்ச கனி... சார்!''
``அப்படியா?''
``நிஜம்... சார்! அதுக்கான...ஆதாரம் என்கிட்டே நிறைய இருக்கு!''
``வெரிகுட் மிஸ்டர் முகுந்தன்! அதையெல்லாம் நீங்க வெச்சுடுங்க! இனிமே இது மாதிரியெல்லாம் என்கிட்டே அனாவசியமா போன் செஞ்சீங்கன்னா போலீஸ் கிட்டே இன்பார்ம் பண்ணிடுவேன்! போனை வைடா...'' என்று அழுத்தந் திருத்தமாய் ஆண் குரலில் பேசினாள் கவிதா. கல்லூரியில் `மிமிக்ரி' செய்தது அந்த நேரத்தில் கைகொடுத்தது.
அவள் போனை ரிசீவரில் சாத்தவும் அவள் கணவன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
- போளூர் சி.ரகுபதி
அண்ணா பூங்காவில் நீண்ட நேரம் காத்திருந்தாள் கவிதா. பூங்காவை பத்து முறையாவது சுற்றி வந்திருப்பாள். இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.
வீட்டிற்குக் கிளம்ப தன் `சன்னி'யைக் கிளப்பின நேரம் எதிரே வந்து நின்றான் முகுந்தன்- கவிதாவின் முன்னாள் காதலன்.
``என்ன... என்னைப் பார்க்காமலேயே கிளம்பிடலாங்கிற நினைப்பா?'' கேட்டான் முகுந்தன்.
``இல்லே... நாளைக்குப் பார்க்கலாம்னு...'' இழுத்தாள் கவிதா.
தன் பாக்கெட்டில் கைவிட்டவனைப் பார்த்துக் கேட்டாள். `நான் எழுதிய லெட்டர்களை எடுத்து வந்துட்டியா?''
``இல்லே''
``ஏன்?''
``ரொம்ப அவசரமா?''
``இல்லியா பின்னே'' அன்றைக்கே சொன்னேன்ல... எனக்கு மேரேஜ் புரோபோஸ் ஆயிடிச்சின்னு''
``ஆனா... என்ன கண்ணு! நான் ருசித்த பழம் தானே!''
``ச்சீ... பாஸ்டர்ட்! இன்னொரு தரம் இப்படிப் பேசினே...''
``என்ன... செஞ்சிடுவே?'' என்றான் ஏகடியமாய்.
கவிதாவின் கண்களில் தேங்கியது கன்னத்தில் வழிந்தது!
``அடடா... அழாதேம்மா.. கடைசியா உனக்கு ஒரு சான்ஸ். நெஜமாவே ஒரு நாளைக்கு உன்னை எனக்கு தந்..தி...டு...'' அவன் வார்த்தையை முடிக்கு முன் ``பளார்'' என்று அவன் கன்னத்தில் பதிந்தது அவள் கை! `சன்னி'யை ஸ்டார்ட் செய்தபடி அங்கிருந்து
கிளம்பினாள்.சற்றும் இதை எதிர்பார்க்காத முகுந்தன் கோபத்தில் கத்தினான்.
``போடி... உனக்கு பஸ்ட்நைட்டே நடக்காமப் பண்ணிடுறேண்டி!''
நிச்சயித்த நாளில் கவிதாவின் திருமணம் சிறப்பாய் நடந்தேறியது. அவள் கணவன் ஒரு தனியார் கம்பெனியில் `எம்.டி.'. அன்று அவர்களின் முதல் இரவு.
இரவு மணி பத்தடித்து ஓய்ந்தது. தொலைபேசி அலறியது. கவிதாவின் முகம் கூம்பியது! போனை எடுத்தாள். எதிர் முனையில் அவள் எதிர்பார்த்தது போல் முகுந்தன்!
``சார்... நீங்க கவிதாவின் ஹஸ்பெண்டா?''
``யெஸ்'' என்றபடி...``நீங்க?''
``முகுந்தன்''
``என்ன விஷயம்''
``ஒண்ணுமில்லே... உங்க ஒய்ப் ... கவிதா ஏற்கனவே நான் சுவைச்ச கனி... சார்!''
``அப்படியா?''
``நிஜம்... சார்! அதுக்கான...ஆதாரம் என்கிட்டே நிறைய இருக்கு!''
``வெரிகுட் மிஸ்டர் முகுந்தன்! அதையெல்லாம் நீங்க வெச்சுடுங்க! இனிமே இது மாதிரியெல்லாம் என்கிட்டே அனாவசியமா போன் செஞ்சீங்கன்னா போலீஸ் கிட்டே இன்பார்ம் பண்ணிடுவேன்! போனை வைடா...'' என்று அழுத்தந் திருத்தமாய் ஆண் குரலில் பேசினாள் கவிதா. கல்லூரியில் `மிமிக்ரி' செய்தது அந்த நேரத்தில் கைகொடுத்தது.
அவள் போனை ரிசீவரில் சாத்தவும் அவள் கணவன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
- போளூர் சி.ரகுபதி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அல்வா
இப்படியான சிறிய சொல்லில் மிகப்பெரிய அர்த்தமெல்லாம் சொல்வது படங்கள் தான்ஜாஹீதாபானு wrote:படம் எதுக்கு பார்க்கணும்...........பது wrote:நீங்க படமே பாக்கிறதில்லையா பாட்டிகொலவெறி wrote:எகத்தாளமாய் ன்னு அர்த்தம்.ஜாஹீதாபானு wrote:ஏகடியமாய்.
இதுக்கு என்ன அர்த்தம்.........
கதைக்கும் அல்வாவுக்கும் என்ன சம்பந்தம்........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அல்வா
கொலவெறி wrote:புது மாப்பிள்ளைக்குத் தான்.முரளிராஜா wrote:ஆமாம் அல்வா யாருக்கு?
நல்ல கேள்வி ... ந----ல்-----ல பதில் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|