புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:17 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:45 pm

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18 pm

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17 pm

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14 pm

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09 pm

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08 pm

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04 pm

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
75 Posts - 56%
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
70 Posts - 56%
heezulia
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
40 Posts - 32%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_m10இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 3:20 pm

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு



விளக்கம் : “நெருப்பில் சுட்டுக் கொள்வதால் ஏற்படும் புண் கூட குணமாகிவிடலாம்! ஆனால், தகாத வார்த்தைகள் கூறி ஒருவர் மனத்தைப் புண்படுத்தினால் அது என்றும் ஆறாது.”



சேதுபதியும், சபாபதியும் சகோதரர்கள். மூத்தவனான சேதுபதி படித்து முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணியில் சேர்ந்தான். சிவகாமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், அவனுக்குஇரு குழந்தைகள் பிறந்தன. சபாபதி படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். சேதுபதி, தன் தம்பியான சபாபதியையும் தன்னுடனே வைத்துக் கொண்டு பராமரித்து வந்தான்.



சேதுபதிக்கு வேலைப்பளு அதிகமாயிருந்ததால் அவனால் வீட்டைக் கவனிக்கவே முடியவில்லை. காலை வீட்டை விட்டுக் கிளம்பினால், நாள் முழுதும் அலைந்து திரிந்து இரவு வெகு நேரங்கழித்து வீடு திரும்புவான். அதனால், படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சபாபதி வீட்டு வேலைகள் அனைத்தும் பொறுப்புடன் செய்து அண்ணிக்கும், அண்ணனுக்கும் பெருமளவில் உதவி செய்து வந்தான்.

அப்படியிருந்தும், அண்ணி சிவகாமிக்கு தன் கொழுந்தனைக் காணும் போதெல்லாம், தன் கணவன் வேலை செய்து அலைந்து திரிய, இவன் வீட்டிலேயே உட்கார்ந்து நன்றாக மூன்று வேளை சாப்பிடுகிறானே என்று ஆற்றாமை ஏற்பட்டது. அதுவும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு தன் சமையலை சபாபதி ரசித்து உண்ணும்போது அவளுக்கு எரிச்சல் உண்டாகியது.

நாளடைவில் அவள் சபாபதிக்கு வெறும் பழைய சோறு மட்டுமே போடத் தொடங்கினாள். ஒருநாள், நண்பகல் சபாபதி பழைய சோறை மோருடன் கலந்து உண்ணும்போது, “அண்ணி, சிறிது ஊறுகாய் தாங்க!” என்று வேண்டினான். அன்று வரை சிவகாமி அடக்கி வைத்திருந்த கோபம் அன்று வார்த்தைகளாக வெளிப்பட்டது. “உன் அண்ணன் சோறு, தண்ணி கூட சாப்பிட நேரமில்லாமல் இரவு பகலாய் உழைக்கிறார்! நீ வேலைவெட்டியின்றி தண்டச்சோறு சாப்பிடுகிறாயே, உனக்கு வெட்கமாயில்லை? உனக்கு ஊறுகாய் ஒரு கேடா?” என்று சாடினாள்.



தீயினால் சுட்டிருந்தால் கூட அப்படியொரு வேதனை ஏற்பட்டிருக்காது! ஆனால் தன் அண்ணி நாவினால் தன்னைச் சுட்ட வேதனை சபாபதியால் பொறுக்க முடியவில்லை. கையை உதறி விட்டு எழுந்தவன், வீட்டை விட்டுப் போய் விட்டான். அதன் பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை!



அவன் போன பின் வீட்டைப் பராமரிக்க முடியாமலும், அத்தியாவசிய வேலைகளைச் செய்ய முடியாமலும் சிவகாமி திணறினாள். இதனால் சேதுபதிக்கும் அவளுக்கும் தினந்தோறும் சண்டை மூண்டது. நாவடக்கமின்றி தன் கொழுந்தனை வார்த்தைகளால் சுட்டுப் புண்படுத்தியதை நினைத்து சிவகாமி காலமெல்லாம் வருந்திக் கொண்டேயிருந்தாள்.


நன்றி அம்புலி மாமா.. அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Apr 27, 2012 3:22 pm

சூப்பருங்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 3:24 pm

நல்ல வேளை சிவகாமி அப்படி பேசாமல் இருந்திருந்தால் பாவம் இன்னிக்கு வரைக்கும் சபாபதி தண்ட சோறு தான் சாப்பிட்டுட்டு இருந்திருக்கணும்.

கதை பகிர்வுக்கு நன்றி பானு.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 27, 2012 3:41 pm

அருமையிருக்கு

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 27, 2012 3:43 pm

கதைக்கு தாங்க்ஸ் ஆன்டி ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Apr 27, 2012 4:58 pm

நன்றி



அன்புடன்
மீனா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Apr 27, 2012 5:11 pm

அனைவருக்கும் நன்றி..... நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Apr 27, 2012 6:43 pm

சூப்பர் பாட்டி



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 28, 2012 1:44 pm

ரேவதி wrote:சூப்பர் பாட்டி

நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக