புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
46 Posts - 48%
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
3 Posts - 3%
manikavi
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Rutu
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
214 Posts - 42%
heezulia
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
17 Posts - 3%
sugumaran
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_m10கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 6:10 am

First topic message reminder :

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் :வணக்கம்: கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார்.

ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் நம்மிடையே இல்லை சோகம் எனினும் முன்பே குறித்தபடி நான் கோவை சென்றேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்து நான் செல்கிறேன். எனது கால் முறிவு சரியாகிவிட்டது, இனிமேல் நான் சிற்றுந்துவை ஓட்டலாம் என்று எனது மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். எனவே பெங்களூர்ல் இருந்து எனது வேகனார் வண்டியிலேயே சென்றோம். கர்நாடகத்தை கடப்பதற்க்கு முன்பே தம்பி இராமனை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆயினும் தொடர்புகொள்ள முடியவில்லை. கிட்டத்தட்ட சேலம் தாண்டி சங்ககிரியை அடையும் பொழுது இராமனிடம் அலைபேசித்தொடர்பு கிடைத்தது. அவரிடம் விபரம் சொன்னேன். இப்போது விடுமுறை ஆதலால் அவர் அவரின் சொந்த ஊரில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அவனாசி நகரத்தை கடந்து செல்வேன், வந்து என்னை சந்திக்க முடியுமா என்று இராமனிடம் கேட்டேன். அவனாசியில் இருந்து அவர் ஊர் வெறும் ஏழு கல் தொலைவுதான் என்பதால் அவ்வாறு கேட்டேன். ஆயினும் அவரோ.....இல்லை ஐயா....நான் உங்களை கோவையிலேயே வந்து சந்திக்கிறேன் என்று கூறினார். அதன்படி, கோவையில் நான் எப்போதும் தங்கும் “ கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதியில்” சந்திப்பது என்று முடிவு செய்தோம்.

இடையில் பகவதியோ, “அய்யா எங்குள்ளீர்கள்? எப்போது கோவை வந்து சேருவீர்கள்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். மாலை ஆறு மணியளவில் கரும்பு ஆராய்ச்சி நிலைய விடுதிக்கு வந்துவிடுங்கள் என்றேன். நாங்கள் கோவையை ஐந்து மணியளவில் வந்தடைந்து விடுதியில் தங்கினோம். தம்பி இராமன் தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு கோவை வந்தடைந்து தம்பி பகவதியையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஏழரை மணியளவில் நான் தங்கியுள்ள விடுதிக்கு வந்து சேர்ந்தார். இடையில் மேகமூட்டத்துடன், சுழல்காற்றும் சாரலும் சேர்ந்து கொண்டதால் வீரகேரளம் என்ற கிராமத்தில் இருந்த ஆராய்ச்சி நிலைய விடுதியை கண்டுபிடிப்பது சற்று சிரமமாக இருந்ததாம்.

எப்படியோ, ஈகரை உறவுகள் மூன்றுபேர் கோவையில் சந்தித்தோம். தம்பி எம்.ஆர். கார்த்திக், தேர்வின் காரணமாக வர இயலவில்லை. எங்களுடன் என் மனைவியும் சேர்ந்துகொண்டார். மூன்று நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் என்று சொல்வதைவிட, நீண்ட நாட்கள் கழித்து ஒரு தந்தையும் இரண்டு மகன்களும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது எங்கள் சந்திப்பு. (பகவதியும், இராமனும் என்ன நினைத்தார்களோ என்பதை அவர்களே இந்தத் திரியில் பின்னுட்டமாக தெரிவிப்பார்கள்)

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 20120423201634

சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு இரவு உணவு உண்டோம். இந்த விடுதியில் உணட்வைப் பொறுத்தவரை வீட்டுச் சாப்பாடு போல்தான் தயாரிப்பார்கள். அதன் தரம் குறித்து நம்ம பகவதியும் இராமனும் தெரிவிப்பார்கள். உணவு முடிந்தவுடன் எனது அறைக்கு வந்தமர்ந்து பேச ஆரம்பித்தோம். முதலில் இரபீக் அவர்களின் மறைவு, அடிக்கடி பகவதி சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி உதவி செய்ததைக்குறித்து நான் பேசினேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 20120423205845

பின்பு எங்களின் கவனம் நமது ஈகரை உறவுகள் பக்கம் திரும்பியது. தினமும் ஈகரியில் வந்துபோகிற அனைவரைக் குறித்தும் பேசினோம். என்னென்ன பேசினோம் என்ற விபரம் எல்லாம் விரிவாகச் சொல்ல முடியாது இந்தத் திரியில். ஆயினும் கிழ்கண்ட புகைப்படத்தை நீங்கள் பார்க்கும்போதே நாங்கள் அப்போது நம்ம “கொலவெறியைக்” குறித்துத்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 20120423205901

எல்லோரையும் குறித்து பேசிமுடித்த பின்பு எங்களின் கவனம் கவிதைகளின் பக்கம் திரும்பியது. கிட்டத்தட்ட, இரண்டுமாதமாகவே வேலைப்பளுவின் காரணமாக நான் கவிதைகள் எதையும் எழுதவில்லை என்பதையும், அந்த நிலையை மாற்றவேண்டும் என்றும் பேசினோம். நின்றுபோய் இருக்கும் “பொழுதைக் கழிக்க ஓர் வழி” என்ற திரியை மீண்டும் துவக்கிட முடிவு செய்தோம். கிட்டத்தட்ட அதே நிலைமைதான் நம்ம இராமனுக்கும். தேர்வுகள், புராஜெக்ட் வேலைகள் காரணமாக அவரின் கவிதை பதிவுகளும் ஈகரையில் குறைந்து விட்டது. இந்த சந்திப்பில் மிக மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், நம்ம பகவதி என்னிடம் “ ஐயா, உங்களிடம் நான் வெண்பா கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கும் சொல்லித்தாருங்கள்” என்றதுதான். நிச்சயமாக, உடனே பாடத்தை ஆரம்பித்துவிடலாம் என்று அவரிடம் மகிழ்வுடன் சொன்னேன்.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 20120423205925

இரவு பத்தரை மணி ஆகிவிட்டது. மின்சாரம் நின்றுபோய் ஒரே இருட்டாக இருந்தது. தம்பிகள் இருவரும் எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கோவை நகரிலேயே உள்ள அவர்களின் நண்பர்களுடன் தங்கியிருந்து பின் காலையில் எழுந்து அவர்களின் இருப்பிடம் செல்வதாக சொன்னார்கள்.
இவ்வாறாக எங்களின் கோவை சந்திப்பு நிறைவடைந்தது, மிக மிக மன மகிழ்ச்சியுடன்.
தம்பிகள் பகவதியும், இராமனும் அவரவர் கருத்துக்களை, எண்ணங்களை இதே திரியில் பின்னுட்டமாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 10:49 am

ராஜா இன்னிக்கு செம மூடில் இருக்கற மாதிரி தெரியுதே?

அருமையான கற்பனை அல்லாத உரையாடல் - இதத் தான் மனசுக்குள்ள நெனச்சிருப்பாங்க. சூப்பருங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 11:05 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 28, 2012 11:25 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பகிர்விர்க்கு நன்றி நன்றி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 11:32 am

ராஜா wrote:ஆஹா .. படிப்பதற்கே மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஈகரை உறவுகள் எழுத்தில் மட்டுமல்ல இதயங்களிலும் அதே பாச உணர்வோடு தான் பழகுகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு உதாரணம்.
நானும் நேரில் கலந்துகொண்டது போல உணர்கிறேன்.









இது சும்மா தமாசுக்கு:- சிரி சிரி ஐயாவையும் , ரெண்டு சிஷ்யர்களையும் பார்ப்பதற்கு தமிழ் சினிமா வில்லன் & கோ போல இருந்தது. அதனால் இப்படி ஒரு கற்பனை.

கோவையில் ஒரு  இனிய சந்திப்பு ! - Page 3 51889078http://imageshack.us/content_round.php?page=done&l=img502/5930/51889078.jpg

அண்ணா நல்ல கற்பனை, எங்கள வில்லன் குரூப்நு சொல்லி, உங்களையும் போட்டு தள்ளும் படி பண்ணிட்டீங்களே...
அருமை அண்ணா சிரி சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 12:02 pm

பிஜிராமன் wrote:அண்ணா நல்ல கற்பனை, எங்கள வில்லன் குரூப்நு சொல்லி, உங்களையும் போட்டு தள்ளும் படி பண்ணிட்டீங்களே... அருமை அண்ணா சிரி சிரி
உண்மையில் உங்க மூவரையும் இந்த புகைபடத்தில் பார்ப்பதற்கு ஏதோ திட்டம் தீட்டுவது போல தான் தெரிகிறது சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 12:07 pm

ராஜா wrote:
பிஜிராமன் wrote:அண்ணா நல்ல கற்பனை, எங்கள வில்லன் குரூப்நு சொல்லி, உங்களையும் போட்டு தள்ளும் படி பண்ணிட்டீங்களே... அருமை அண்ணா சிரி சிரி
உண்மையில் உங்க மூவரையும் இந்த புகைபடத்தில் பார்ப்பதற்கு ஏதோ திட்டம் தீட்டுவது போல தான் தெரிகிறது சிரி

பல திட்டங்கள் தீட்டி உள்ளோம் அண்ணா, சிலரை களையெடுக்க வேண்டியிருப்பதால், திட்டம் தீட்ட வேண்டியது கட்டாயமாகிவிட்டது அண்ணா. இதில் சிறப்பு என்ன என்றால், அதில் நீங்களும் ஒரு பலியாடு என்பது தான் சோகம் ......இனி எங்களாள ஒண்ணும் பண்ண முடியாது........ சிரி

ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 12:17 pm

பிஜிராமன் wrote:பல திட்டங்கள் தீட்டி உள்ளோம் அண்ணா, சிலரை களையெடுக்க வேண்டியிருப்பதால், திட்டம் தீட்ட வேண்டியது கட்டாயமாகிவிட்டது அண்ணா. இதில் சிறப்பு என்ன என்றால், அதில் நீங்களும் ஒரு பலியாடு என்பது தான் சோகம் சிரி
தம்பி , நாங்க ஆடு கிடைக்கலன்னா யானை பிரியாணியே போடுற ஆளு , எங்களுக்கே பலியாடு டயலாக்கா.... கொஞ்சம் இருங்க சிங்கத்த அடிச்சு சூப் வச்சிருக்கோம் சாப்பிட்டு போங்க.

பிஜிராமன் wrote:ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
சும்மா விளையாட்டுக்கு , தம்பிகள் பற்றி தெரியாதா என்ன ?? சிரி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 12:20 pm

ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
கடலை வி(வ)சாயம் பற்றியா? சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 12:22 pm

தம்பி , நாங்க ஆடு கிடைக்கலன்னா யானை பிரியாணியே போடுற ஆளு , எங்களுக்கே பலியாடு டயலாக்கா.... கொஞ்சம் இருங்க சிங்கத்த அடிச்சு சூப் வச்சிருக்கோம் சாப்பிட்டு போங்க.


நான் இப்ப வர முடியாதுங்கர தயிரத்துல டயலாக் விடுறீங்க......நான் வந்தா என்ன நடக்கும் நு தெரியும் ல நா........அப்றம் ஒருதருக்கும் மிஞ்சாது அதையும் சொல்லிபுட்டேன் ஆமா.........நீங்க சூப் அ பௌல் ல ஊத்தி குடிக்கிற ஆளுக்க நாங்க சூப் அக் பேரல் ல ஊத்தி குளிக்கிறவங்க........

சும்மா விளையாட்டுக்கு , தம்பிகள் பற்றி தெரியாதா என்ன ??

நானும் விளையாட்டுக்கு தான் அண்ணா சொன்னேன்.......சரி சரி சூப் அக் ரெடி ஆ வைங்க அண்ணா...



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Apr 28, 2012 12:23 pm

மகா பிரபு wrote:
ஐயாவிடம், நாங்கள் இருவரும் எப்படியெல்லாம் உருப்படலாம் என்ற வழிகளை தான் கேட்டு தெரிந்து கொண்டோம் அண்ணா........
கடலை வி(வ)சாயம் பற்றியா? சிரி

கரும்பு ஆராய்சி நிலையத்தில் கடலைகு என்ன வேலை அண்ணா.......கடலை விவசாயத்தில் ஐயாவை பங்கெடுக்க விடுவதில்லை, நானும் பகவதியும் மட்டுமே அதில் உறுப்பினர்கள், உழுவதும் உண்பதும் நாங்கள் இருவர் மட்டுமே



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக