புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
6 Posts - 20%
viyasan
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_m10தமிழகத்திற்கு நற்செய்தி..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்திற்கு நற்செய்தி..!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 26, 2012 9:08 pm

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும்.

முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது, இடிந்து விடும், இடிந்தால் பல லட்சம் கேரள மக்கள் சாவார்கள் என்று தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி பிரச்சினை செய்து வருகிறது கேரள அரசு. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதி்மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை மதிக்காமல் தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கி விட்டது கேரள அரசு.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அமைத்தது.

இதில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருவர் என மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்றனர்.

இந்தக் குழு கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், சோதனைகள், விசாரணைகளில் ஈடுபட்டு வந்தது. மொத்தம் 8 வல்லுநர் குழுக்களை அமைத்து அணையின் பலத்தை ஆய்வு செய்தது. இதையடுத்து இறுதிக் கட்ட விசாரணை நடந்தது. அதன் பின்னர் கடந்த 22ம் தேதி ஐவர் குழு கூடி இறுதி அறிக்கையை தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து 206 பக்கங்கள் கொண்ட அறிக்கை சீல் வைத்த கவரில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப் போவதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்துள்ளதால் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் இரு மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய விஷயங்கள் சில கசிந்துள்ளன. அதில் பிரதானமானது முல்லைப் பெரியாறு அணை நல்ல பலத்துடன் இருப்பதாக ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளதுதான். அணை நல்ல பலத்துடனும், ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை தாராளமாக அதிகரிக்கலாம் என்றும் ஆனந்த் குழு தெரிவித்துள்ளதாம்.

அதேசமயம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், அதில் கேரளாவின் கருத்துக்கு மதிப்பளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய வழக்கு முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்தது என்பதால் அணை பலமாக உள்ளது என்ற ஐவர் குழுவின் பிரதான கருத்தே முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிக்கையானது தமிழகத்திற்கு நிச்சயம் சந்தோஷம் தரக் கூடிய ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஐவர் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மே 4ம் தேதி பரிசீலனைக்கு எடுக்கவுள்ளது.

-தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 9:13 pm

அப்பாடி உடனே 142 அடிக்கு தண்ணீரை உயர்த்தி பயத்தை போக்குங்கப்பா - அவங்க ஏதாவது ஸ்டே வாங்கறதுக்கு முன்னாடி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 27, 2012 6:50 am

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும்.

முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி விட்டது, இடிந்து விடும், இடிந்தால் பல லட்சம் கேரள மக்கள் சாவார்கள் என்று தேவையில்லாமல் பீதியைக் கிளப்பி பிரச்சினை செய்து வருகிறது கேரள அரசு. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதி்மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை மதிக்காமல் தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலிக்கூத்தாக்கி விட்டது கேரள அரசு.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அமைத்தது.

இதில் தமிழகத்தின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருவர் என மொத்தம் ஐந்து பேர் இடம் பெற்றனர்.

இந்தக் குழு கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள், சோதனைகள், விசாரணைகளில் ஈடுபட்டு வந்தது. மொத்தம் 8 வல்லுநர் குழுக்களை அமைத்து அணையின் பலத்தை ஆய்வு செய்தது. இதையடுத்து இறுதிக் கட்ட விசாரணை நடந்தது. அதன் பின்னர் கடந்த 22ம் தேதி ஐவர் குழு கூடி இறுதி அறிக்கையை தீர்மானித்தது.

இதைத் தொடர்ந்து 206 பக்கங்கள் கொண்ட அறிக்கை சீல் வைத்த கவரில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பளிக்கப் போவதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்துள்ளதால் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் இரு மாநிலங்களிலும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய விஷயங்கள் சில கசிந்துள்ளன. அதில் பிரதானமானது முல்லைப் பெரியாறு அணை நல்ல பலத்துடன் இருப்பதாக ஐவர் குழுவினர் தெரிவித்துள்ளதுதான். அணை நல்ல பலத்துடனும், ஸ்திரத்தன்மையுடன் இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை தாராளமாக அதிகரிக்கலாம் என்றும் ஆனந்த் குழு தெரிவித்துள்ளதாம்.

அதேசமயம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், அதில் கேரளாவின் கருத்துக்கு மதிப்பளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய வழக்கு முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்தது என்பதால் அணை பலமாக உள்ளது என்ற ஐவர் குழுவின் பிரதான கருத்தே முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த அறிக்கையானது தமிழகத்திற்கு நிச்சயம் சந்தோஷம் தரக் கூடிய ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஐவர் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் மே 4ம் தேதி பரிசீலனைக்கு எடுக்கவுள்ளது.

தட்ஸ் தமிழ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 27, 2012 8:17 am

செய்திக்கு நன்றி பாலா மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 27, 2012 9:03 am

பிரச்சனை எப்பதான் தீரப்போதோ சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 27, 2012 10:13 am

பாலா சார் பாலாஜியின் பதிவுடன் இணைத்துவிட்டேன்.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக