Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
+11
கேசவன்
malik
பாலாஜி
ஜாஹீதாபானு
யினியவன்
முஹைதீன்
இரா.பகவதி
கே. பாலா
சிவா
மகா பிரபு
உதயசுதா
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
First topic message reminder :
இந்த இதை நான் போன வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் தோழி எனக்கு மெயில் அனுப்பிய அவரது அனுபவத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்
என் தோழியின் அலுவலகத்துக்கு புதியதாக ஒருவர் வந்து வேலைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் இந்த ஊரில் இருந்து வருகிறார் ,திருமணம் ஆகாதவர் என்று மட்டும் அவர்களுக்கு தெரியும் . அவருடைய பேச்சில் எப்போதும் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதும் கலந்தே இருக்கும். மூச்சுக்கு முன்னூறு தடவை பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களை மதித்து நடத்த தெரியாதவன் ஆம்பளையே இல்லை என்று கூறி கொண்டு இருந்து இருக்கிறார்.
அதனால் அவரது அலுவலக பெண்கள் வட்டத்தில் நல்ல மரியாதை அவருக்கு.அவரை பார்த்து தத்தமது கணவரை கடிந்து கொண்ட பெண்களும் உண்டு.
போன வாரத்தில் ஒரு நாள் என் தோழியின் மகனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு வர சொல்லி அவருக்கு போனே செய்ய போக அவருடைய போனே ஸ்விட்ச் off செய்யப்பட்டு உள்ளது என்று தெரிந்து என் தோழியின் அலுவலக ஆஃபிஸ் அசிஸ்டண்ட் ஐ பிடித்து அவருடைய முகவரி வாங்கி கொண்டு என் தோழியும், அவருடைய கணவரும் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்.
வீட்டுக்கு போய் பெல்லை அடித்ததும் வேலைக்கார தோற்றத்தில் வந்து ஒரு பெண் கதவை திறந்து இருக்கிறாள்.
எங்கே அவர் என்று கேட்டதற்கு அவர் வெளியே போய் இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறி இருக்கிறார் அந்த பெண். அவளுடைய வேலைக்கார தோற்றத்தை பார்த்து என் தோழி, எனக்கு ஒரு வேலைக்காரி வேண்டும்.நாலு மணி நேரம் மட்டும் வந்து வேலை செய்யணும்.அதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்? உனக்கு ஓ.கே என்றால் சொல்லு நான் அவரிடம் பேசுகிறேன் என்று கேட்டதும் தான் தாமதம் அந்த பெண் ஓவென்று அழ ஆரம்பித்து இருக்கிறாள். என்ன என்று விசாரித்தப்பா நான் வேலைக்காரி இல்லை அவருடைய மனைவி என்றதும் என் தோழியும், அவரது கணவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினராம். அந்த பெண்ணுக்கும் அந்த மனிதருக்கும் கிட்டத்தட்ட 10 அல்லது 12 வருட வித்தியாசம் இருக்கும். அந்த பெண்ணை ஆசுவாச படுத்தி விசாரித்தப்ப அந்த மனிதர் தன் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்ததாகவும் அப்ப அந்த பெண் பள்ளி செல்லும் வழியில் இவரை கண்டு இவரது பெண் சுதந்திர பேச்சில் மயங்கி +2 கூட முடிக்காத நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்து யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு இருக்கிறார். கல்யாணம் முடிந்து சில நாட்களில் அவரது பெண்ணிய பேச்சு எல்லாம் நடிப்பு என்று தெரிய வந்து இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகம், ஏதாவது கேட்டா அடி என்று இருந்து இருக்கிறது. ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டதால் பெத்தவங்ககிட்ட போகவும் முடியாம தவித்து சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ini இவரோடுதான் குடும்பம் நடத்துவது என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அப்படியும் என் தோழி விடாமல் சரி நான் உன்னை பெத்தவங்ககிட்ட பேசுகிறேன்.நீ அவங்களோட போகிறாயா என்று கேட்டு இருக்கிறாள். அதற்கு அந்த பெண் இல்லை அக்கா நான் அவங்ககிட்ட போக முடியாது.நான் எங்கோ சந்தோஷமாக இருக்கிறேன் என்றுதான் அவர்கள் என் ஊரில் நிம்மதியாக இருக்கிறார்கள்.அவர்களாச்சும் நிம்மதியாக இருக்கட்டும் என்று கூறி இருக்கிறாள். அது மட்டும் இல்லாது இந்த விஷயம் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் கை கூப்பி கேட்டு உள்ளாள்.ஏனென்றால் இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால் அவருடைய கொடுமை இன்னும் அதிகமாகும்,ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இது தெரிந்ததும் தான் இந்த வேலைக்கு வந்து இருப்பதாக சொல்லி இருக்கிறாள். சரி என்று உனக்கு ஏதாச்சும் உதவி தேவை பட்டா என்னை தொடர்பு கொள் என்று கூறி தன்னோட நம்பரை தந்துவிட்டு திரும்பி இருக்கிறார் என் தோழி.
இதன் மூலம் நான் எல்லா பெண்களுக்கும் சொல்ல விரும்பவது என்ன என்றால் ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.
அதனால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் ஒழிய இந்த மாதிரி பயங்கரவாதிகளின் கையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இந்த இதை நான் போன வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் தோழி எனக்கு மெயில் அனுப்பிய அவரது அனுபவத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன்
என் தோழியின் அலுவலகத்துக்கு புதியதாக ஒருவர் வந்து வேலைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் இந்த ஊரில் இருந்து வருகிறார் ,திருமணம் ஆகாதவர் என்று மட்டும் அவர்களுக்கு தெரியும் . அவருடைய பேச்சில் எப்போதும் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதும் கலந்தே இருக்கும். மூச்சுக்கு முன்னூறு தடவை பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களை மதித்து நடத்த தெரியாதவன் ஆம்பளையே இல்லை என்று கூறி கொண்டு இருந்து இருக்கிறார்.
அதனால் அவரது அலுவலக பெண்கள் வட்டத்தில் நல்ல மரியாதை அவருக்கு.அவரை பார்த்து தத்தமது கணவரை கடிந்து கொண்ட பெண்களும் உண்டு.
போன வாரத்தில் ஒரு நாள் என் தோழியின் மகனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு வர சொல்லி அவருக்கு போனே செய்ய போக அவருடைய போனே ஸ்விட்ச் off செய்யப்பட்டு உள்ளது என்று தெரிந்து என் தோழியின் அலுவலக ஆஃபிஸ் அசிஸ்டண்ட் ஐ பிடித்து அவருடைய முகவரி வாங்கி கொண்டு என் தோழியும், அவருடைய கணவரும் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்.
வீட்டுக்கு போய் பெல்லை அடித்ததும் வேலைக்கார தோற்றத்தில் வந்து ஒரு பெண் கதவை திறந்து இருக்கிறாள்.
எங்கே அவர் என்று கேட்டதற்கு அவர் வெளியே போய் இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார் என்று கூறி இருக்கிறார் அந்த பெண். அவளுடைய வேலைக்கார தோற்றத்தை பார்த்து என் தோழி, எனக்கு ஒரு வேலைக்காரி வேண்டும்.நாலு மணி நேரம் மட்டும் வந்து வேலை செய்யணும்.அதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்? உனக்கு ஓ.கே என்றால் சொல்லு நான் அவரிடம் பேசுகிறேன் என்று கேட்டதும் தான் தாமதம் அந்த பெண் ஓவென்று அழ ஆரம்பித்து இருக்கிறாள். என்ன என்று விசாரித்தப்பா நான் வேலைக்காரி இல்லை அவருடைய மனைவி என்றதும் என் தோழியும், அவரது கணவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினராம். அந்த பெண்ணுக்கும் அந்த மனிதருக்கும் கிட்டத்தட்ட 10 அல்லது 12 வருட வித்தியாசம் இருக்கும். அந்த பெண்ணை ஆசுவாச படுத்தி விசாரித்தப்ப அந்த மனிதர் தன் அம்மா வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்ததாகவும் அப்ப அந்த பெண் பள்ளி செல்லும் வழியில் இவரை கண்டு இவரது பெண் சுதந்திர பேச்சில் மயங்கி +2 கூட முடிக்காத நிலையில் வீட்டை விட்டு ஓடிவந்து யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டு இருக்கிறார். கல்யாணம் முடிந்து சில நாட்களில் அவரது பெண்ணிய பேச்சு எல்லாம் நடிப்பு என்று தெரிய வந்து இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகம், ஏதாவது கேட்டா அடி என்று இருந்து இருக்கிறது. ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டதால் பெத்தவங்ககிட்ட போகவும் முடியாம தவித்து சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ini இவரோடுதான் குடும்பம் நடத்துவது என்று முடிவெடுத்து வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அப்படியும் என் தோழி விடாமல் சரி நான் உன்னை பெத்தவங்ககிட்ட பேசுகிறேன்.நீ அவங்களோட போகிறாயா என்று கேட்டு இருக்கிறாள். அதற்கு அந்த பெண் இல்லை அக்கா நான் அவங்ககிட்ட போக முடியாது.நான் எங்கோ சந்தோஷமாக இருக்கிறேன் என்றுதான் அவர்கள் என் ஊரில் நிம்மதியாக இருக்கிறார்கள்.அவர்களாச்சும் நிம்மதியாக இருக்கட்டும் என்று கூறி இருக்கிறாள். அது மட்டும் இல்லாது இந்த விஷயம் அலுவலகத்தில் யாருக்கும் தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள் என்றும் கை கூப்பி கேட்டு உள்ளாள்.ஏனென்றால் இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டால் அவருடைய கொடுமை இன்னும் அதிகமாகும்,ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இது தெரிந்ததும் தான் இந்த வேலைக்கு வந்து இருப்பதாக சொல்லி இருக்கிறாள். சரி என்று உனக்கு ஏதாச்சும் உதவி தேவை பட்டா என்னை தொடர்பு கொள் என்று கூறி தன்னோட நம்பரை தந்துவிட்டு திரும்பி இருக்கிறார் என் தோழி.
இதன் மூலம் நான் எல்லா பெண்களுக்கும் சொல்ல விரும்பவது என்ன என்றால் ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.
அதனால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் ஒழிய இந்த மாதிரி பயங்கரவாதிகளின் கையில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
கொலவெறி wrote:
சந்தர்ப்பம் அமைந்தும் அதை பயன்படுத்த மாட்டேன் என்ற துணிவுடன் இருப்பவரே சிறந்தவர்கள்.
பேச்சை வைத்து எடை போடுதல் கூடாது..
அருமையான பதிவு உதயசுதா அவர்களே..!!
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
பயனுள்ள பகிர்வு சுதா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
இந்த மாதிரி ஆட்கள் முதலில் ஒரு நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது
Last edited by வின்சீலன் on Fri Apr 27, 2012 12:45 pm; edited 1 time in total
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//
மிகவும் உண்மையான கருத்து சுதா!
எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை!
நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
சுதா அக்கா ...சரியா சொன்னீங்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
சிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//
மிகவும் உண்மையான கருத்து சுதா!
எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை!
நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
[quote="ஜாஹீதாபானு"]
நான் கவிஞர் இல்லப்பாசிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//
மிகவும் உண்மையான கருத்து சுதா!
எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை!
நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
[quote="பது"]
அப்புறம் அந்தக் கவிதை எல்லாம் மண்டபத்தில சுட்டதா?ஜாஹீதாபானு wrote:நான் கவிஞர் இல்லப்பாசிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//
மிகவும் உண்மையான கருத்து சுதா!
எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை!
நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்களே எச்சரிக்கையா இருங்கள்
[quote="கொலவெறி"]
நான் கவிஞர் இல்ல காதலன்பது wrote:அப்புறம் அந்தக் கவிதை எல்லாம் மண்டபத்தில சுட்டதா?ஜாஹீதாபானு wrote:நான் கவிஞர் இல்லப்பாசிவா wrote://ஜொள்ளு விடும் ஆண்கள் மட்டும் ஆபத்தானவர்கள் இல்லை, இது போல பெண்ணியம் பேசும் ஆண்களில் கூட ஆபத்தானவர்கள் இருக்கிறார்கள்.//
மிகவும் உண்மையான கருத்து சுதா!
எனக்குத் தெரிந்து கவிஞர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர், பெண்களிடம் மட்டுமே நட்புறவு வைத்துக் கொள்வார்கள், அவர்கள் ஆண்களிடம் பேசி நான் பார்த்ததே இல்லை!
நல்லவேளை இப்பொழுது இங்கிருந்து விலகிவிட்டார்கள். விட்டது சனியன்.
Last edited by பது on Fri Apr 27, 2012 2:02 pm; edited 1 time in total
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்- பெண்களே கவனமாய் இருங்கள்
» மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
» உயிரோடு இருங்கள்
» வழிகாட்டியாக இருங்கள்!
» மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
» உயிரோடு இருங்கள்
» வழிகாட்டியாக இருங்கள்!
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|