புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
யாரும் யா......அழுவதில்லை I_vote_lcapயாரும் யா......அழுவதில்லை I_voting_barயாரும் யா......அழுவதில்லை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் யா......அழுவதில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 26, 2012 2:53 pm

யாரும் யா......அழுவதில்லை Tear-drop

அவர்கள்
இல்லை.. இல்லை... இவர்கள்
யார் யார் அழுவார்கள் நம்
மரணத்தில்

அன்று
நமக்காய் அழுபவர்களின்
அடையாளங்களை தேடுகிறது
பாழ்மனது

இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ

நம்
துக்க மனதை ரணப்படுத்தும்
பிறரின் நமக்கான அழுகையின்
வேஷங்கள்

தன்
இருப்பை உணர்த்துவதர்க்காக
படைப்பின் அடையாளங்களில்
இறைவன்

தாய்
தந்தையென எத்தனையோ
பாச நேச சுயநல அடையாளங்களில்
உறவுகள்

உருவமற்ற
உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
பெயர் சமைத்து மரணம்வரையிலான
அற்ப வாழ்க்கை

உணர்ந்தால்
உணரலாம் அதனுள் இழையும்
இறை, மனித உறவுகளின் அப்பட்டமான
சுயநலங்கள்

உறவும்
உயிரிருந்தும் நல் வெட்டத்தில்
இருள்சூழ்ந்து வாழ்க்கை சூனியமாகும் தருணம்
நாம் அழுவதுண்டு

அந்த
தனித்த நம் அழும் தருணத்தில்
நாம் நமக்காக அழுகிறோம் யாரும் நமக்காக
அழுவதில்லை

நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Apr 26, 2012 3:02 pm


செய்தாலி wrote:
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ



உண்மை வரிகள் உங்களின் வரிகள் என்னை கேள்வி கேட்கிறது.




நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

அருமையிருக்கு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 3:56 pm

இருப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்
இறப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்?

சிந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டென உணர்வதே அடையாளம்.

நல்ல வரிகள் செய்தாலி.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 26, 2012 5:53 pm

நல்ல வரிகள் தோழரே சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 11, 2012 4:35 pm

உண்மை வரிகள் செய்தாலி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:
செய்தாலி wrote:
இன்றைய
அவர்களுடனான நேசம்
நாளை நமக்காக அழுவதற்கான
சுயநலமோ



மிக்க நன்றி தோழரே

உண்மை வரிகள் உங்களின் வரிகள் என்னை கேள்வி கேட்கிறது.




நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

அருமையிருக்கு




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:44 pm

யினியவன் wrote:இருப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்
இறப்பை உணர்த்த படைப்பில் அடையாளங்கள்?

சிந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டென உணர்வதே அடையாளம்.

நல்ல வரிகள் செய்தாலி.

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:45 pm

முஹைதீன் wrote:நல்ல வரிகள் தோழரே சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jun 11, 2012 4:46 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உண்மை வரிகள் செய்தாலி மகிழ்ச்சி

மிக்க நன்றி சார்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Mon Jun 11, 2012 5:50 pm

நாம்
நமக்காக மட்டுமே அழுகிறோம்
பிறர்க்காக நாம் அழுவதாய்
பாவிக்கிறோம்

யாரும் யாருக்காகவும்
அழுவதில்லை

உண்மை. நல்ல வரிகள்! அருமையிருக்கு பாராட்டுக்கள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக