ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

+2
சிவா
சாமி
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சாமி Thu Apr 26, 2012 6:34 am

First topic message reminder :

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 O4pm

விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே


விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


பட்டியல்:
1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
7. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்
8. குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
9. கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்


Last edited by சாமி on Sat Jul 13, 2013 7:44 pm; edited 5 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by Manik Fri Jun 14, 2013 5:45 pm

என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க மூளை எதுவும் குளம்பிருச்சா..... துருவ நட்சத்திரம் மகான்களுக்கு மட்டும்தான் அண்ணே மனிதர்களுக்கு இல்லை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by யினியவன் Fri Jun 14, 2013 5:51 pm

Manik wrote:என்ன ஆச்சுண்ணே உங்களுக்கு நல்லாதானே இருந்தீங்க மூளை எதுவும் குளம்பிருச்சா..... துருவ நட்சத்திரம் மகான்களுக்கு மட்டும்தான் அண்ணே மனிதர்களுக்கு இல்லை
நீங்க மகான் மாணிக் அதான் சொன்னேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய தமிழ் மந்திரங்கள்!

Post by சாமி Fri Jun 14, 2013 10:25 pm

5. ஆண்டவனுக்கு அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Dk1b
அமுது படைக்கும் போது :
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே


எனவும் படைத்து :
பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

(என ஓதி,சாமி படத்தில் (அ) சிலையின் வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)



Last edited by சாமி on Thu Jun 20, 2013 12:31 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சதாசிவம் Sat Jun 15, 2013 9:04 am

பயனுள்ள தகவல் சாமி, தொடருங்கள்.. விரும்பினேன் உங்கள் பதிவை

அன்னம் படைக்கும் பொழுது
"அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" பாடலாமா, அல்லது மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாட வேண்டுமா ?


சதாசிவம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by உமா Sat Jun 15, 2013 4:13 pm

அட..இவ்வளவு விஷயம் இருக்கிறதா....எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் ஷஷ்டி கவசம் மட்டும்தான்....நிச்சயம் இவற்றை கடை பிடிக்கிறேன்....அருமையான பதிவு தொடருங்கள்.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சாமி Sat Jun 15, 2013 9:56 pm

சதாசிவம் wrote:பயனுள்ள தகவல் சாமி, தொடருங்கள்.. விரும்பினேன் உங்கள் பதிவை

அன்னம் படைக்கும் பொழுது
"அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" பாடலாமா, அல்லது மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாட வேண்டுமா ?


நன்றி ஐயா!
‘அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்" மனிதருக்கு அமுதளிக்கும் முன் பாடலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சாமி Sat Jun 15, 2013 10:11 pm

உமா wrote:அட..இவ்வளவு விஷயம் இருக்கிறதா....எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் ஷஷ்டி கவசம் மட்டும்தான்....நிச்சயம் இவற்றை கடை  பிடிக்கிறேன்....அருமையான பதிவு தொடருங்கள்.....

நன்றி உமா!

கந்த சட்டி கவசத்தை விட இன்னும் மேலானது ‘பாம்பன் சுவாமிகள்’ அருளிய ‘சண்முக கவசம்’. பாராயணம் செய்து பாருங்கள்.

தமிழில் இல்லாதவை என்று எதுவும் இல்லை.
நாம்தான் மறந்து விட்டோம். அல்லது மறக்கடிக்க வைக்கப்பட்டிருக்கிறோம்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சாமி Wed Jun 19, 2013 12:15 pm

6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Jx62


திருநீறு :
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.


குங்குமம் :
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சாமி Thu Jun 20, 2013 12:48 pm

7.குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்:-
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Fbsh

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே.


Last edited by சாமி on Sat Jun 22, 2013 2:56 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by சாமி Sat Jun 22, 2013 2:55 pm

8.  குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:-
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 10r1

வாளியில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி நீரை விளக்கம் செய்து
வரும் பாடலை ஓதிக்கொண்டே நீராடுக.
"ஆர்த்த பிறவி துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் போற்றி"

"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதித் திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்."


நீராடி முடியும் தருவாயில் குவளையில் உள்ள நீரில் ஓம் என்று எழுதி “ஓம் சிவாய நம”எழுதுக.

எழுதி கையால் மூடி ஒரு நிமிடம் தியானித்து தலை, உடல் நனையும்படி ஊற்றுக.


Last edited by சாமி on Sat Jul 13, 2013 7:41 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! - Page 2 Empty Re: அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum