புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திக்......திக்....... - ராதிகா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரோஜாவைப் போல் மென்மையாக இருப்பதனால் தானோ என்னவோ அவளுக்கு அவள் பெற்றோரும் அப்பெயரையே வைத்தனர்.
ரோஜா உண்மையில் வர்ணிக்க இயலாத பேரழகிதான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஒவியன் வரைய மறந்த ஒவியம். கவிஞன் எழுத மறந்த காவியம்.
கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி. அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அரவிந்தன் தான் இந்த ரோஜாவின் ராஜா. ஆம் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இணைபிரியா காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருந்தனர்.
அன்று..... ரோஜாவின் மடியில் சாய்ந்து கொண்டு அரவிந்தன் ரோஜாவை பார்த்து.........
"ரோஜா"......
ம்.........
ஐ லவ் யூ.....................
ஐ டூ லவ் யூ...........
ரோ..குட்டி... நான் ஒண்ணு கேக்கட்டா !
ம்.. என்ன ? கேளுங்க.....
ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன பண்ணுவ ?
!!!!!!!!!!!!!!!!
ஹே! என்ன? நான் சும்மாதான் கேட்டேன் அதுக்கு போய் ஏன்? இவ்ளோ கோவப்படற.
கோவப்படாம கொஞ்சுவாங்களா? அப்படி மட்டும் ஏதாவது நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டன்.
ஹே! என்ன இது இதுக்கு போய் இவ்ளோ பெரிய வார்த்தை சொல்ற. இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்டாட்டி. போதுமா?
என்ன போதுமா ? நான் மட்டும் போக மாட்டேன் உன்னையும் சேர்த்துதான் கூட்டு போவேன் புரிஞ்சிக்கோ?
அடிப்பாவி! நான் இல்லனாலும் நீங்க உங்களுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்னு சொல்லுவனு பார்த்தா இப்படி சொல்ற.
அரவிந்த் உங்க வாழ்க்கையில என்னை தவிர வேற எந்த பொண்ணையும் என்னால சேர்த்து கற்பனைகூட பண்ணி பாக்கமுடில.
நான் செத்தாலும் ஆவியா வந்தாவது உங்கள கூட்டு போய்டுவேன் என்று கூறியவளை பார்த்து சத்தமாக சிரித்தான் அரவிந்த்.
போதும் போதும் ஆவி பேய்னு படிச்ச பொண்ணுதான நீ என்று கேட்டு மீண்டும் பலமாக சிரித்தான்.
பின் வந்த நாட்களில் அவர்களது காதலை வீட்டில் தெரிவித்து இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர்.
இரு வீட்டாரும் மும்முரமாக திருமண வேளைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் தான் இடி போல் அந்த செய்தி அரவிந்தனை தாக்கியது.
அது ! திருமணத்திற்கு முன் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்ற ரோஜா சென்ற காரும் எதிரில் வந்த லாரியும் மோதிக்கொண்டதில் ரோஜா குடும்பத்தினர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர் என்ற செய்திதான் அது.
ஆச்சு எல்லாம் முடிந்து இன்றோடு ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. அரவிந்தன் ரோஜா போனதிலிருந்து நடைபிணமாகதான் வாழ்ந்து வந்தான்.
அதுவும் தகப்பன் இல்லாத அவனுக்கு தாய்தான் எல்லாமே அவன் தாய் பார்வதிக்காகதான் அவனும் உயிருடன் வாழ்கிறான். தன் தாய்க்கு மருந்து கொடுக்கும் நேரம் நினைவுக்கு வரவே மருந்து பாட்டில்களுடன் தாயின் அறைக்கு சென்றான்.
அரவிந்தனை பார்த்ததும் அழத்தொடங்கினாள் பார்வதி. இது வழக்கமான ஒன்றுதான் என்பதால் அரவிந்தனுக்கு பழகிவிட்டது. பார்வதியும் அரவிந்தனை வேறு திருமணம் செய்துக் கொள்ளும்படி எவ்வளவோ கூறியும் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தாய் கூறியதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டான்.
"அரவிந்தா ! நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பனு தெரில பா, என் பார்வை சுத்தமா மங்கிடுச்சி, இன்னும் என் ஒடம்புல உயிர் ஒட்டிட்டு இருக்றதே உன்னை கல்யாணகோலத்துல பாக்கதான் பா. உங்க அப்பா என்னைவிட்டு போனப்பகூட நான் இவ்ளோ வேதனை படல. ஆனா இப்போ உன்னை தனியா விட்டு போய்டுவேனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு பா. உன்னை தனியா விட்டு போனா என் கட்டைகூட வேகாது பா என்று
கூறி தாய் பார்வதி அழுதது அரவிந்தனின் மனதை மற்றியது. தாயின் விருப்பபடி திருமணத்திற்கு சம்மதித்தான்.
திருமணமும் நல்லபடியாக முடிந்து நர்மதா அரவிந்தனின் மனைவியானாள். அரவிந்தனை மணக்கோலத்தில் பார்த்த மகிழ்ச்சியில் பார்வதி நேரமாகவே தூங்கிவிட்டாள்.
முதலிரவு அறையில்...
நர்மதா உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் இருந்தாலும் நானே சொல்லிடுறேன், காலேஜ் படிக்கும் போதே நானும் ரோஜாவும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா எதிர்பாராதவிதமா
ஒரு விபத்துல என் ரோஜா என்னை விட்டு போய்ட்டா. அப்பறம் எனக்குனு ஒரு வாழ்க்கையே இல்லைனு இருந்தேன் ஆனா அம்மாதான் என் மனச மாத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாங்க.
"அப்போ உங்க அம்மாக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? நர்மதா கேட்க"
அப்படி இல்ல நர்மதா எப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டினனோ அப்பவே உன்னை மனசார என் மனைவியா ஏத்துக்கிட்டேன்.
இனி எப்பவும் நான் உனக்கு மட்டும்தான் என்று சொல்லி முடிக்கவும்..........
என்ன சொன்னீங்ககககககக.....................? என்ற குரலைக்கேட்டு அதிர்ந்து போனான் அரவிந்தன் அது அது ரோஜாவின் குரல்ல்ல்ல்...................
நர்மதா நர்மதா.......
ஹா....ஹா.....ஹா.......... சிரிப்பு சத்தம் அந்த அறையையே அதிர செய்தது.
நான் நர்மதா இல்ல உன் ரோஜா வா அரவிந்தா வா................. என்று தன் இரு கைகளையும் அவன் இருக்கும் திசையை நோக்கி நீளளளளளளளளளமாக நீட்டினாள் ரோஜா.
அரவிந்தனுக்கு நடப்பது என்ன என்று புரிந்துக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.
அரவிந்த் இத்தனை நாள் நீங்க என் நினைவாவே இருந்தத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா எப்போ நீங்க என்னை விட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக் கொண்டீங்களோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இனி நீங்க இங்க இருக்க கூடாது.
என் கூடவே வந்துருங்க அரவிந்த் நாம சேந்து சந்தோஷமா வாழலாம். உங்கள வேறு ஒருத்தி உரிமை கொண்டாடுறத என்னால பாக்க முடியாது என்று கூறிக்கொண்டே அரவிந்தனை தன் பிடியில் இருக்கினாள். அரவிந்தனால் பேச முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பிடியில் அடங்கி கொண்டிருந்தான்.
"எருமை, எருமை... எத்தனை தடவை சொல்றது ராத்திரில இந்த மாதிரி பேய் கதையெல்லாம் படிக்காதனு.
எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதா ?ஒக்காந்து ஒக்காந்து இந்த கருமத்தை படிக்க வேண்டியது.
ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடாம தொல்லை பண்ணனும் அதான. கத்திகொண்டே வந்த அம்மாவின் குரலை கேட்டதும் தான் படித்துக்கொண்டிருந்த திக்....திக்.... நாவலை தூக்கி வீசிவிட்டு தூங்க சென்றாள் ரம்யா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுட்ட இடம்
ரோஜா உண்மையில் வர்ணிக்க இயலாத பேரழகிதான். உண்மையில் சொல்ல வேண்டுமானால் ஒவியன் வரைய மறந்த ஒவியம். கவிஞன் எழுத மறந்த காவியம்.
கலை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி. அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அரவிந்தன் தான் இந்த ரோஜாவின் ராஜா. ஆம் இருவரும் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் இணைபிரியா காதலர்கள். ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருந்தனர்.
அன்று..... ரோஜாவின் மடியில் சாய்ந்து கொண்டு அரவிந்தன் ரோஜாவை பார்த்து.........
"ரோஜா"......
ம்.........
ஐ லவ் யூ.....................
ஐ டூ லவ் யூ...........
ரோ..குட்டி... நான் ஒண்ணு கேக்கட்டா !
ம்.. என்ன ? கேளுங்க.....
ஒருவேளை நான் உன்னை கல்யாணம் பண்ணிக்காம வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன பண்ணுவ ?
!!!!!!!!!!!!!!!!
ஹே! என்ன? நான் சும்மாதான் கேட்டேன் அதுக்கு போய் ஏன்? இவ்ளோ கோவப்படற.
கோவப்படாம கொஞ்சுவாங்களா? அப்படி மட்டும் ஏதாவது நடந்தா நான் உயிரோடவே இருக்க மாட்டன்.
ஹே! என்ன இது இதுக்கு போய் இவ்ளோ பெரிய வார்த்தை சொல்ற. இந்த ஜென்மத்துல நீதான் எனக்கு பொண்டாட்டி. போதுமா?
என்ன போதுமா ? நான் மட்டும் போக மாட்டேன் உன்னையும் சேர்த்துதான் கூட்டு போவேன் புரிஞ்சிக்கோ?
அடிப்பாவி! நான் இல்லனாலும் நீங்க உங்களுக்குனு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்கனும்னு சொல்லுவனு பார்த்தா இப்படி சொல்ற.
அரவிந்த் உங்க வாழ்க்கையில என்னை தவிர வேற எந்த பொண்ணையும் என்னால சேர்த்து கற்பனைகூட பண்ணி பாக்கமுடில.
நான் செத்தாலும் ஆவியா வந்தாவது உங்கள கூட்டு போய்டுவேன் என்று கூறியவளை பார்த்து சத்தமாக சிரித்தான் அரவிந்த்.
போதும் போதும் ஆவி பேய்னு படிச்ச பொண்ணுதான நீ என்று கேட்டு மீண்டும் பலமாக சிரித்தான்.
பின் வந்த நாட்களில் அவர்களது காதலை வீட்டில் தெரிவித்து இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்றனர்.
இரு வீட்டாரும் மும்முரமாக திருமண வேளைகளை செய்து கொண்டிருக்கும் வேளையில் தான் இடி போல் அந்த செய்தி அரவிந்தனை தாக்கியது.
அது ! திருமணத்திற்கு முன் குலதெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் சென்ற ரோஜா சென்ற காரும் எதிரில் வந்த லாரியும் மோதிக்கொண்டதில் ரோஜா குடும்பத்தினர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர் என்ற செய்திதான் அது.
ஆச்சு எல்லாம் முடிந்து இன்றோடு ஐந்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. அரவிந்தன் ரோஜா போனதிலிருந்து நடைபிணமாகதான் வாழ்ந்து வந்தான்.
அதுவும் தகப்பன் இல்லாத அவனுக்கு தாய்தான் எல்லாமே அவன் தாய் பார்வதிக்காகதான் அவனும் உயிருடன் வாழ்கிறான். தன் தாய்க்கு மருந்து கொடுக்கும் நேரம் நினைவுக்கு வரவே மருந்து பாட்டில்களுடன் தாயின் அறைக்கு சென்றான்.
அரவிந்தனை பார்த்ததும் அழத்தொடங்கினாள் பார்வதி. இது வழக்கமான ஒன்றுதான் என்பதால் அரவிந்தனுக்கு பழகிவிட்டது. பார்வதியும் அரவிந்தனை வேறு திருமணம் செய்துக் கொள்ளும்படி எவ்வளவோ கூறியும் அரவிந்தன் பிடிவாதமாக மறுத்து வந்தான். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக தாய் கூறியதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டான்.
"அரவிந்தா ! நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பனு தெரில பா, என் பார்வை சுத்தமா மங்கிடுச்சி, இன்னும் என் ஒடம்புல உயிர் ஒட்டிட்டு இருக்றதே உன்னை கல்யாணகோலத்துல பாக்கதான் பா. உங்க அப்பா என்னைவிட்டு போனப்பகூட நான் இவ்ளோ வேதனை படல. ஆனா இப்போ உன்னை தனியா விட்டு போய்டுவேனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு பா. உன்னை தனியா விட்டு போனா என் கட்டைகூட வேகாது பா என்று
கூறி தாய் பார்வதி அழுதது அரவிந்தனின் மனதை மற்றியது. தாயின் விருப்பபடி திருமணத்திற்கு சம்மதித்தான்.
திருமணமும் நல்லபடியாக முடிந்து நர்மதா அரவிந்தனின் மனைவியானாள். அரவிந்தனை மணக்கோலத்தில் பார்த்த மகிழ்ச்சியில் பார்வதி நேரமாகவே தூங்கிவிட்டாள்.
முதலிரவு அறையில்...
நர்மதா உனக்கு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் இருந்தாலும் நானே சொல்லிடுறேன், காலேஜ் படிக்கும் போதே நானும் ரோஜாவும் உயிருக்கு உயிரா காதலிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. ஆனா எதிர்பாராதவிதமா
ஒரு விபத்துல என் ரோஜா என்னை விட்டு போய்ட்டா. அப்பறம் எனக்குனு ஒரு வாழ்க்கையே இல்லைனு இருந்தேன் ஆனா அம்மாதான் என் மனச மாத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சாங்க.
"அப்போ உங்க அம்மாக்காகதான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? நர்மதா கேட்க"
அப்படி இல்ல நர்மதா எப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டினனோ அப்பவே உன்னை மனசார என் மனைவியா ஏத்துக்கிட்டேன்.
இனி எப்பவும் நான் உனக்கு மட்டும்தான் என்று சொல்லி முடிக்கவும்..........
என்ன சொன்னீங்ககககககக.....................? என்ற குரலைக்கேட்டு அதிர்ந்து போனான் அரவிந்தன் அது அது ரோஜாவின் குரல்ல்ல்ல்...................
நர்மதா நர்மதா.......
ஹா....ஹா.....ஹா.......... சிரிப்பு சத்தம் அந்த அறையையே அதிர செய்தது.
நான் நர்மதா இல்ல உன் ரோஜா வா அரவிந்தா வா................. என்று தன் இரு கைகளையும் அவன் இருக்கும் திசையை நோக்கி நீளளளளளளளளளமாக நீட்டினாள் ரோஜா.
அரவிந்தனுக்கு நடப்பது என்ன என்று புரிந்துக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.
அரவிந்த் இத்தனை நாள் நீங்க என் நினைவாவே இருந்தத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா எப்போ நீங்க என்னை விட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக் கொண்டீங்களோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இனி நீங்க இங்க இருக்க கூடாது.
என் கூடவே வந்துருங்க அரவிந்த் நாம சேந்து சந்தோஷமா வாழலாம். உங்கள வேறு ஒருத்தி உரிமை கொண்டாடுறத என்னால பாக்க முடியாது என்று கூறிக்கொண்டே அரவிந்தனை தன் பிடியில் இருக்கினாள். அரவிந்தனால் பேச முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பிடியில் அடங்கி கொண்டிருந்தான்.
"எருமை, எருமை... எத்தனை தடவை சொல்றது ராத்திரில இந்த மாதிரி பேய் கதையெல்லாம் படிக்காதனு.
எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியே வராதா ?ஒக்காந்து ஒக்காந்து இந்த கருமத்தை படிக்க வேண்டியது.
ராத்திரி எல்லாம் என்னை தூங்க விடாம தொல்லை பண்ணனும் அதான. கத்திகொண்டே வந்த அம்மாவின் குரலை கேட்டதும் தான் படித்துக்கொண்டிருந்த திக்....திக்.... நாவலை தூக்கி வீசிவிட்டு தூங்க சென்றாள் ரம்யா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுட்ட இடம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
- Jotheshreeதளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
சுட்டாலும் நல்ல இருக்குங்க
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
உதயசுதா wrote:
நானும் என்னமோ திகில் கதை என்று ரொம்ப வேகமா படிச்சுக்கிட்டே வந்தா கடைசில இப்படி செய்துட்டீங்களே
அட நானும் இப்படி நம்பி தான் படிதேன் , கட்சில பாதா இப்டி போச்சி
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
என்ன தோழா செய்வது இனிமேல் ஆட்டய போடும்போது புதுசா போடுறேன் . என்னோட சொந்த கதய எழுதலாம்னு நினச்சா நேரம் கிடைக்க மாட்டிக்குதுஇரா.பகவதி wrote:அண்ணா பதிவிற்க்கு நன்றி , ஆனால் கதை ரொம்ப பழசா இருக்குதே
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
கொர்ரெக்டா சொல்றீங்க , நான் ஸ்கூல் படிக்கும் பொது நிராய வங்கி கட்டுவேன்Jotheshree wrote:சுட்டாலும் நல்ல இருக்குங்க
எல்லார் வீட்டுலயும் இப்படி படிச்சுட்டு திட்டு வாங்கர ஆளு இருக்குமாட்டக்குது
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கதை எண்.30 - குன்றமலை அடிவாரத்தில் திக்! திக்!! திக்!!! (சிறுகதை சின்னத்திருவிழா)
» திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *
» சிங்கத்தை சுத்துப்போட்ட முதலைகள்...காட்டுக்கு ராஜா என நிரூபித்த திக் திக் தருணம்...!
» திக்... திக்... திருப்பம்! - ஒரு நிமிடக் கதை!
» 10 கி.மீட்டரில் திரும்பி உயிர்பிழைத்தவர் : 8 பேர் கருகிய சம்பவத்தில் "திக்... திக்...'
» திக்.. திக்.. திக்... *சென்னை அணி "திரில்' வெற்றி *
» சிங்கத்தை சுத்துப்போட்ட முதலைகள்...காட்டுக்கு ராஜா என நிரூபித்த திக் திக் தருணம்...!
» திக்... திக்... திருப்பம்! - ஒரு நிமிடக் கதை!
» 10 கி.மீட்டரில் திரும்பி உயிர்பிழைத்தவர் : 8 பேர் கருகிய சம்பவத்தில் "திக்... திக்...'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|