புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமைப் பொழுது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:46 am

இமைப் பொழுது Kathai02

கந்தன் ஏழைக் குடியானவன். கொஞ்சம் சோம்பேறி.

கந்தனுக்கு பக்தி அதிகம். தனது கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று அடிக்கடி கடவுளிடம் வேண்டுவான். ஆனால் எந்த வேலைக்கும் செல்ல மாட்டான். உழைக்காமல் பணக்காரனாகிவிட வேண்டும் என்று எண்ணுவான்.

நாளுக்கு நாள் கஷ்டம் பெருகிக் கொண்டே சென்றதால், கடவுளை நினைத்து தவமிருக்கத் தொடங்கினான். தன் ஏழ்மையை போக்க கடவுள் துணை புரிவார் என்ற எண்ணத்தில் தவமிருந்தான். அவன் தவத்தைப் பார்த்து ஒரு நாள் கடவுளும் அவன் முன் தோன்றினார்.

"மகனே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

"தன் ஏழ்மை நீங்க ஞானம், கல்வி, உழைப்பு உயர்வுகளை கேட்பான்'' என்று கடவுள் எண்ணினார்.

கந்தனோ, "ஆண்டவரே உமக்கு ஒரு பைசா என்பது ஒரு கோடி ரூபாய் என்றும், ஒரு இமைப்பொழுது என்பது ஆயிரம் ஆண்டுகள் என்றும் கேள்விப் பட்டேன். உண்மையா?'' என்றான்.

அவனது பீடிகை பேச்சு கடவுளுக்கு வெறுப்பைத் தந்தது.

"ஆமாம்'' என்றார்.

"அப்படியானால் எனக்கு ஒரு பைசா வேண்டும்'' என்று வரம் கேட்டான்.

"உழைக்காமல் காலத்தைக் கடத்த எண்ணுகிறான்'' என்று அறிந்த கடவுளும் "சரி, ஒரு இமைப்பொழுது காத்திரு'' என கூறிவிட்டு

மறைந்தார்.கந்தன் ஏமாந்து போனான். உழைப்பில்லாமல் எதுவும் நடக்காது என்று உழைக்கக் கிளம்பினான்.

பி.எஸ்.ஜேம்ஸ்



இமைப் பொழுது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 26, 2012 6:51 am

இப்படிப்பட்ட மனிதா்களால்தான் கடவுள் இப்போதெல்லாம் தாிசனமாவதில்லையோ...!!!
சூப்பருங்க



இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Apr 26, 2012 12:55 pm

அருமையிருக்கு நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 3:59 pm

நாம் ஒரு முறை இமைக்கும் பொழுதே அசந்தா நம்மிடம் உள்ளதை அபேஸ் பண்ணிடராங்க, இதில நா எங்க ஆண்டவனின் இமைப் பொழுது வரை உஷாரா இருக்கறது?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 26, 2012 4:01 pm

சரியான சவுக்கடி குடுத்தார் கடவுள்... ஜாலி

பகிர்வுக்கு நன்றி தம்பி...... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 4:03 pm

ஜாஹீதாபானு wrote:சரியான சவுக்கடி குடுத்தார் கடவுள்... ஜாலி

பகிர்வுக்கு நன்றி தம்பி...... அன்பு மலர்
எத்தனை அடி?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக