புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
48 Posts - 60%
heezulia
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%
Guna.D
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
43 Posts - 60%
heezulia
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
2 Posts - 3%
Guna.D
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இமைப் பொழுது Poll_c10இமைப் பொழுது Poll_m10இமைப் பொழுது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமைப் பொழுது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 4:46 am

இமைப் பொழுது Kathai02

கந்தன் ஏழைக் குடியானவன். கொஞ்சம் சோம்பேறி.

கந்தனுக்கு பக்தி அதிகம். தனது கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று அடிக்கடி கடவுளிடம் வேண்டுவான். ஆனால் எந்த வேலைக்கும் செல்ல மாட்டான். உழைக்காமல் பணக்காரனாகிவிட வேண்டும் என்று எண்ணுவான்.

நாளுக்கு நாள் கஷ்டம் பெருகிக் கொண்டே சென்றதால், கடவுளை நினைத்து தவமிருக்கத் தொடங்கினான். தன் ஏழ்மையை போக்க கடவுள் துணை புரிவார் என்ற எண்ணத்தில் தவமிருந்தான். அவன் தவத்தைப் பார்த்து ஒரு நாள் கடவுளும் அவன் முன் தோன்றினார்.

"மகனே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

"தன் ஏழ்மை நீங்க ஞானம், கல்வி, உழைப்பு உயர்வுகளை கேட்பான்'' என்று கடவுள் எண்ணினார்.

கந்தனோ, "ஆண்டவரே உமக்கு ஒரு பைசா என்பது ஒரு கோடி ரூபாய் என்றும், ஒரு இமைப்பொழுது என்பது ஆயிரம் ஆண்டுகள் என்றும் கேள்விப் பட்டேன். உண்மையா?'' என்றான்.

அவனது பீடிகை பேச்சு கடவுளுக்கு வெறுப்பைத் தந்தது.

"ஆமாம்'' என்றார்.

"அப்படியானால் எனக்கு ஒரு பைசா வேண்டும்'' என்று வரம் கேட்டான்.

"உழைக்காமல் காலத்தைக் கடத்த எண்ணுகிறான்'' என்று அறிந்த கடவுளும் "சரி, ஒரு இமைப்பொழுது காத்திரு'' என கூறிவிட்டு

மறைந்தார்.கந்தன் ஏமாந்து போனான். உழைப்பில்லாமல் எதுவும் நடக்காது என்று உழைக்கக் கிளம்பினான்.

பி.எஸ்.ஜேம்ஸ்



இமைப் பொழுது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Apr 26, 2012 6:51 am

இப்படிப்பட்ட மனிதா்களால்தான் கடவுள் இப்போதெல்லாம் தாிசனமாவதில்லையோ...!!!
சூப்பருங்க



இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550இமைப் பொழுது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Apr 26, 2012 12:55 pm

அருமையிருக்கு நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 3:59 pm

நாம் ஒரு முறை இமைக்கும் பொழுதே அசந்தா நம்மிடம் உள்ளதை அபேஸ் பண்ணிடராங்க, இதில நா எங்க ஆண்டவனின் இமைப் பொழுது வரை உஷாரா இருக்கறது?




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 26, 2012 4:01 pm

சரியான சவுக்கடி குடுத்தார் கடவுள்... ஜாலி

பகிர்வுக்கு நன்றி தம்பி...... அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 4:03 pm

ஜாஹீதாபானு wrote:சரியான சவுக்கடி குடுத்தார் கடவுள்... ஜாலி

பகிர்வுக்கு நன்றி தம்பி...... அன்பு மலர்
எத்தனை அடி?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக