புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
63 Posts - 57%
heezulia
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
31 Posts - 28%
mohamed nizamudeen
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
58 Posts - 56%
heezulia
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
29 Posts - 28%
mohamed nizamudeen
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_lcapரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_voting_barரவிவர்மா ஓவியங்கள் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவிவர்மா ஓவியங்கள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 27, 2009 4:25 pm

First topic message reminder :

ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai

கிராமத்துப் பெண்ணின் அழகு தோற்றம்



Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:33 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai22

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்ககழுதது அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:38 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai23

கன்ஷா சிறையிலிருந்து மீண்ட பெற்றோருடன் கடவுள் கிருஷ்ணனும் பலராமரும்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:41 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai25

வருண பகவானும் கடவுள் ராமரும்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:42 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai26

அமுதூட்டும் தாய்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 1:44 am

ரவிவர்மாவின் படைப்புகள்
ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Eegarai27

தாயும் சேயும் - அழகு தோற்றம்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jan 28, 2009 2:33 am

ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.

ரவிவர்மா ஓவியங்கள் - Page 3 Raja_Ravi_Varma


வாழ்க்கைக் குறிப்பு

ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.


ஓவியக்கலையில் ஈடுபாடு

ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

எண்ணெய் வண்ண ஓவியக்கலை

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 1870 - 1780 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார்.

மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894 இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் (Slisher) நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார்.

புகழ்பெற்ற ஓவியங்கள்

1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது".

ரவிவர்மா குறித்த விமரிசனங்கள்

இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/ரவி_வர்மா


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Aug 24, 2009 8:09 pm

அதிர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Aug 24, 2009 8:12 pm

மிக மிக அருமை இளங்கோ ...பாராட்டுக்கள்...

avatar
amurudev
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 30/01/2009

Postamurudev Tue Aug 25, 2009 11:17 am

super

avatar
A_S_Hameed
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 26/08/2009

PostA_S_Hameed Wed Aug 26, 2009 1:04 am

Nice thanks

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக