புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_m10அயீஷா ---நாவல் .. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

First topic message reminder :

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 7:03 pm

நிச்சயமாக சொல்கிறேன் பிரெதி எடுத்துக்கொண்டேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுவேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:44 pm

என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 10:12 pm

கொலவெறி wrote:என்னையும் அறியாமல் கண்ணீர் கொட்டியது - இழந்த ஆயிஷாவுக்கா? இல்லை இதுபோல் இழக்க இருக்கும் ஆயிஷாக்களுக்கா?இல்லை இன்றைய கல்வி முறைக்கா? இல்லை அதை கடமையே என செய்யும் ஆசிரியர்களுக்கா? இல்லை இது எதையுமே கண்டு கொள்ளாத அரசுக்கா? இல்லை இதை உணர மறுக்கும் / மறக்கும் சமூகத்துக்கா? என தெரியாமலே கண்ணீர் கொட்டுகிறது பாலா சார்.

பகிர்வுக்கு நன்றி.
இந்த கல்வி முறை தொடர்ந்தால்...இதேபோன்ற அயீஷாகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது ... சோகம் ! கொலவெறி
தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 25, 2012 10:43 pm

படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 10:17 am

ரா.ரமேஷ்குமார் wrote:படித்தேன் அண்ணா...
ஆயிஷா போல் ஆயிரம் ஆயிரம் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அடிக்கடி வகுப்பில் கேள்விகள் கேட்டால் உடன் பயில்பவர்களின் கேலி (எப்ப பாரு இவன் கேள்வி கேட்டு சீன் போடுகிறான்) பேச்சிற்கும் ஆசிரியரின் வெறுப்பிற்க்கும்(அவர்களுக்கும் தெரியாத ஒன்றை பாடத்தில் இருந்து கேட்கும் போது) சில சமயம் காரணமாகிறோம்...
படித்தை தேர்வில் வாந்தி எடுத்தால் அடுத்த வகுப்பு இல்லை என்றால் அதே வகுப்பு இப்படி செய்வதால் வருட கணக்கு வேண்டுமானால் அதிகரிக்கலாம் ஆனால் அதை எதற்காக படித்தோம் ஏன் படித்தோம் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை...
குறுநாவலை பொறுமையாக படித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டாமைக்கு நன்றி தம்பி !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 26, 2012 5:58 pm

முற்றிலும் உண்மை பாலா சார்..!
எத்தனையோ இளம் ஆயிஷாக்கள் யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறார்கள்..
கொலவெறி அண்ணன் கூறியது போல எதை நினைத்து அழுவது..?
படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!

நல்ல பதிவு பாலா சார்..!!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Apr 26, 2012 6:46 pm

படித்து விட்டு சிறிது நேரம் கழித்தே இயல்புக்கு திரும்பினேன்..!
இதுதான் படித்த எல்லோரது நிலையும் ! மாலிக் !
வாசிப்புக்கும் !..கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி ! நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 7:38 pm

மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Apr 28, 2012 10:14 pm

balakarthik wrote:மிகவௌம் ஆழமான சிந்தனையை தூண்டியது இந்த கதை ஆயிஷாவின் நிலைக்கு காரணம் அந்த ஆசிரியர்களா அல்லது அவளின் சித்தியா அல்லது ஆயிஷாவெவா என்று பலகேள்விகள் எண்ணுல்லே யார் காரணமாகிருந்தாலும் இனி ஆயிஷா வரப்போவதில்லை என்பது வேதனை படுத்தியது இதற்க்குமேல் இதை விமர்சிக்க என்னால் இயலவில்லை பாலா சார் அழுகை அன்பு மலர்
ஆறுதல் மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 29, 2012 10:04 am

கே. பாலா wrote:மறந்து விட்டீர்கள் என்று நினைத்தேன் பாலா கார்த்தி !.ஆனால் மறக்காமல் படித்து ...மறக்காமல் கருத்தை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி நன்றி

மறக்கலை சார் இரண்டு நாள் விடுமுறை காரணமாக வர முடியவில்லை அதான் தாமதமாக பின்னூட்டமிடவேண்டியதாயிற்று இருப்பினும் இதற்க்கு பின்னூட்டமிட சில தயக்கம் இருந்தது என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து இருந்தேன்அதான் காலையில் எதுவும் சொல்லாமல் மாலை பின்னூட்டமிட்டேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக