புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_m10ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Apr 24, 2012 9:04 pm

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே ராணுவ ஊழல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் .

ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக் கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை .மாவோஷ்டுகள் ஏன்? உருவாகுகின்றனர் .நக்சல் ஏன் ?உருவாகுகின்றனர் என்பதை ஆராய்ந்து ,உருவாகாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் .ஏற்றத் தாழ்வு இருக்கவே கூடாது .அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிய வேண்டும் .

உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.இத்தாலிக் காரர்களை உடனடியாக துடிப்போடு மீட்க முடிந்தது .தமிழனை மீட்க மட்டும் தாமதம் ஏன் ?

இத்தாலிக்காரர்களை மீட்டதுப் போல ,தமிழரையும் மீட்க வேண்டும் . உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் . ஆஸ்துமா நோய் உள்ள நபர் ஆட்சியர்,மருந்து உண்ண வேண்டும். கடத்தப் பட்டு பல நாட்கள் ஆகியும் ,அவர்கள் விதித்த காலக்கெடு முடிய உள்ளது.
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் அலக்சை மீட்க வேண்டும்.

ஆளும் காங்கிரஸ் தமிழர் உயிர் என்றாலே மாற்றான் தாய் மனப் பான்மையுடன் நடந்துக் கொள்கின்றது .கடத்தப் பட்டது ஒரு வடவராக இருந்து இருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுத்து மீட்டு இருக்கும் .இலங்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டப் போதும் ,தமிழகத்தில் தமிழர்கள் தீக் குளித்தப் போதும் ,தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை விசயத்திலும் ,ஆளும் காங்கிரஸ் ஏனோ தானோ என்றே நடந்து கொள்கின்றது .விரைவில் திருந்த வேண்டும் காங்கிரஸ்.திருந்த மறுத்தால் காங்கிரஸ் வரும் பொதுத் தேர்தலில் தோற்பது உறுதி .உள் துறை அமைச்சகம் இத்தனை நாளாக என்ன ? செய்தது .தமிழ் உயிர் என்றால் மட்டமா ? உடனடியாக மாவோஷ்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி
மீட்க வேண்டும்.தமிழா உயிர் என்றால் மட்டமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ் திருந்தாதா ? தமிழர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுங்கள் .வரும் முன் காப்போம் .உயிர் போகும் முன் காப்போம்

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 25, 2012 11:03 am

நக்சல் பாரி பகுதியில் தமிழர்கள் முக்கிய ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள் .. மேலும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள் ... அதை மனதில் கொண்டு அலக்ஸை விடுவிப்பார்கள் என்றே எண்ணுகிறேன் ... மற்றபடி மத்திய அரசு தமிழன் என்பதால் ஒரு குண்டூசிஐ கூட அசைக்காது என்பதே உண்மை .. நன்றி ரவி அண்ணே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக