ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Go down

ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Empty ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue 24 Apr 2012 - 22:34

ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

ஆட்சியர் அலக்சு இணையத்தில் எழுதுபவர் ,ஹைக்கூ கவிஞர் ,சுதந்திரமாக மனதில் பட்ட கருத்தை என்னைப் போல எழுதுபவர் .அவர் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் உலக அளவில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானமாகும் .ஏற்கெனவே ராணுவ ஊழல் காரணமாக இந்தியாவின் மானம் காற்றில் பறக்கின்றது. ஆட்சியர் அலக்சை உயிரோடு உடனடியாக மீட்டு இந்தியாவின் மானத்தைக் காக்க வேண்டும் .

ஏவுகணை அனுப்புவதில் ,செயற்கைக் கொள் அனுப்புவதில் இந்தியா மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை .மாவோஷ்டுகள் ஏன்? உருவாகுகின்றனர் .நக்சல் ஏன் ?உருவாகுகின்றனர் என்பதை ஆராய்ந்து ,உருவாகாமல் இருக்க வழி வகை செய்ய வேண்டும் .எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் .ஏற்றத் தாழ்வு இருக்கவே கூடாது .அரசியல்வாதிகளின் ஊழல் ஒழிய வேண்டும் .

உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு என்று மார் தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.இத்தாலிக் காரர்களை உடனடியாக துடிப்போடு மீட்க முடிந்தது .தமிழனை மீட்க மட்டும் தாமதம் ஏன் ?

இத்தாலிக்காரர்களை மீட்டதுப் போல ,தமிழரையும் மீட்க வேண்டும் . உயிர் என்றால் எல்லா உயிரும் உயர்வானதுதான் . ஆஸ்துமா நோய் உள்ள நபர் ஆட்சியர்,மருந்து உண்ண வேண்டும். கடத்தப் பட்டு பல நாட்கள் ஆகியும் ,அவர்கள் விதித்த காலக்கெடு முடிய உள்ளது.
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் அலக்சை மீட்க வேண்டும்.

ஆளும் காங்கிரஸ் தமிழர் உயிர் என்றாலே மாற்றான் தாய் மனப் பான்மையுடன் நடந்துக் கொள்கின்றது .கடத்தப் பட்டது ஒரு வடவராக இருந்து இருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுத்து மீட்டு இருக்கும் .இலங்கையில் தமிழர்கள் கொல்லப் பட்டப் போதும் ,தமிழகத்தில் தமிழர்கள் தீக் குளித்தப் போதும் ,தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை விசயத்திலும் ,ஆளும் காங்கிரஸ் ஏனோ தானோ என்றே நடந்து கொள்கின்றது .விரைவில் திருந்த வேண்டும் காங்கிரஸ்.திருந்த மறுத்தால் காங்கிரஸ் வரும் பொதுத் தேர்தலில் தோற்பது உறுதி .உள் துறை அமைச்சகம் இத்தனை நாளாக என்ன ? செய்தது .தமிழ் உயிர் என்றால் மட்டமா ? உடனடியாக மாவோஷ்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி
மீட்க வேண்டும்.தமிழா உயிர் என்றால் மட்டமா? மத்தியில் ஆளும் காங்கிரஸ் திருந்தாதா ? தமிழர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுங்கள் .வரும் முன் காப்போம் .உயிர் போகும் முன் காப்போம்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஆட்சியர் அலக்சை    உடனடியாக மீட்க வேண்டும்              கவிஞர் இரா .இரவி Empty Re: ஆட்சியர் அலக்சை உடனடியாக மீட்க வேண்டும் கவிஞர் இரா .இரவி

Post by Guest Wed 25 Apr 2012 - 12:33

நக்சல் பாரி பகுதியில் தமிழர்கள் முக்கிய ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள் .. மேலும் மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள் ... அதை மனதில் கொண்டு அலக்ஸை விடுவிப்பார்கள் என்றே எண்ணுகிறேன் ... மற்றபடி மத்திய அரசு தமிழன் என்பதால் ஒரு குண்டூசிஐ கூட அசைக்காது என்பதே உண்மை .. நன்றி ரவி அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !
» கனவு மெய்ப்பட வேண்டும் ! நூல் ஆசிரியர் : கவிதாயினி மதுரை குமாரி ஆ. குமாரி லெட்சுமி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மருத்துவர்கள் வேலை நிறுத்தம் சட்டப்படி தடை செய்ய வேண்டும் கவிஞர் இரா .இரவி
» என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum