புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பெட்ரோலைப் போலவே டீசலின் விலையையும் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா இதனைத் தெரிவித்தார்.
இதுவரை பெட்ரோலின் விலையை மட்டுமே சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து வருகிறது. அதுவும் எந்த மாநிலத்திலாவது தேர்தல் வந்துவிட்டால், பெட்ரோல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை.
சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் விலையை ஏற்ற மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட நிலையிலும் கூட விலை உயர்வுக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.
இதனால் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
அதே போல ஒரு லிட்டர் டீசலை விற்பதால் ரூ. 14 வரையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையால் ரூ. 300 வரையிலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயால் ரூ. 20 வரையிலும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றால் தினந்தோறும் ஏற்படும் ரூ. 573 கோடி நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே மானியமாகத் தந்து வருகிறது.
ஆனாலும், தொடர்ந்து இது போல கொடுத்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்றும் இதனாஸ் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகளை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசை ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், சமையல் எரிவாயு- மண்ணெண்ணெய் விலையை உயர்த்தினால் ஓட்டுக்களில் பெரிய ஓட்டை விழும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது.
இதனால் டீசலின் விலையை மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், டீசல் விலை உயர்ந்தால் நாட்டில் எல்லா பொருட்களின் விலைவாசியும் உயரும் என்ற அச்சமும் மத்திய அரசிடம் உள்ளது.
ஆனால், அரசை நடத்தவும் புதிய திட்டங்களை அமலாக்கவும் தேவைப்படும் நிதியைத் திரட்டவும், மாதந்தோறு டீசல் விற்பனையால் சந்தித்து வரும் பல்லாயிரம் கோடி ரூபாய் விரயத்தைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.
இதனால் டீசல் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கொள்கைரீதியில் முடிவெடுத்துள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.
அதே நேரத்தில் சமையல் கேஸ் விலையை மத்திய அரசே தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்றார்
நன்றி
ஒன் இந்தியா
இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா இதனைத் தெரிவித்தார்.
இதுவரை பெட்ரோலின் விலையை மட்டுமே சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து வருகிறது. அதுவும் எந்த மாநிலத்திலாவது தேர்தல் வந்துவிட்டால், பெட்ரோல் விலையை உயர்த்தவும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை.
சமீபத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வந்ததால் விலையை ஏற்ற மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கவில்லை. தேர்தல் முடிந்துவிட்ட நிலையிலும் கூட விலை உயர்வுக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.
இதனால் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலை விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
அதே போல ஒரு லிட்டர் டீசலை விற்பதால் ரூ. 14 வரையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையால் ரூ. 300 வரையிலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயால் ரூ. 20 வரையிலும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றால் தினந்தோறும் ஏற்படும் ரூ. 573 கோடி நஷ்டத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசே மானியமாகத் தந்து வருகிறது.
ஆனாலும், தொடர்ந்து இது போல கொடுத்துக் கொண்டிருப்பது சாத்தியமில்லை என்றும் இதனாஸ் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெயின் விலைகளை உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசை ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.
நாட்டின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், சமையல் எரிவாயு- மண்ணெண்ணெய் விலையை உயர்த்தினால் ஓட்டுக்களில் பெரிய ஓட்டை விழும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது.
இதனால் டீசலின் விலையை மட்டும் கட்டுப்பாடுகளில் இருந்து விடுவித்து சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், டீசல் விலை உயர்ந்தால் நாட்டில் எல்லா பொருட்களின் விலைவாசியும் உயரும் என்ற அச்சமும் மத்திய அரசிடம் உள்ளது.
ஆனால், அரசை நடத்தவும் புதிய திட்டங்களை அமலாக்கவும் தேவைப்படும் நிதியைத் திரட்டவும், மாதந்தோறு டீசல் விற்பனையால் சந்தித்து வரும் பல்லாயிரம் கோடி ரூபாய் விரயத்தைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.
இதனால் டீசல் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கொள்கைரீதியில் முடிவெடுத்துள்ளதாக இன்று ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார்.
அதே நேரத்தில் சமையல் கேஸ் விலையை மத்திய அரசே தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்றார்
நன்றி
ஒன் இந்தியா
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
டீசல் விலை உயர்ந்தால் நாட்டில் எல்லா பொருட்களின் விலைவாசியும் உயரும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெட்ரோல் உயர புலம்பல் உயரும்
டீசல் உயர புலம்பல் உயரும்
விலை வாசி உயர குடி புலம்பல் உயரும்
டாஸ்மாக் குடி உயர கேடிகளின் கோல் உயரும்
கேடிகளின் கோல் உயர அரசியல் கொற்றம் உயரும்
கொற்றம் உயர குற்றம் உயரும்
டீசல் உயர புலம்பல் உயரும்
விலை வாசி உயர குடி புலம்பல் உயரும்
டாஸ்மாக் குடி உயர கேடிகளின் கோல் உயரும்
கேடிகளின் கோல் உயர அரசியல் கொற்றம் உயரும்
கொற்றம் உயர குற்றம் உயரும்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
வரப்புயர நீர் உயரும்,கொலவெறி wrote:பெட்ரோல் உயர புலம்பல் உயரும்
டீசல் உயர புலம்பல் உயரும்
விலை வாசி உயர குடி புலம்பல் உயரும்
டாஸ்மாக் குடி உயர கேடிகளின் கோல் உயரும்
கேடிகளின் கோல் உயர அரசியல் கொற்றம் உயரும்
கொற்றம் உயர குற்றம் உயரும்
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயர கோல் உயரும்,
கோல் உயர கோன் உயர்வான்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதோட ரீமிக்ஸ் தான் முருகா இது.கேசவன் wrote:வரப்புயர நீர் உயரும்,கொலவெறி wrote:பெட்ரோல் உயர புலம்பல் உயரும்
டீசல் உயர புலம்பல் உயரும்
விலை வாசி உயர குடி புலம்பல் உயரும்
டாஸ்மாக் குடி உயர கேடிகளின் கோல் உயரும்
கேடிகளின் கோல் உயர அரசியல் கொற்றம் உயரும்
கொற்றம் உயர குற்றம் உயரும்
நீர் உயர நெல் உயரும்,
நெல் உயர கோல் உயரும்,
கோல் உயர கோன் உயர்வான்
- Sponsored content
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு- நாளை மத்திய அரசு முடிவு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
» டீசல், சமையல் காஸ் விலை உயர்கிறது: மத்திய அரசு முடிவு
» இனிமேல் மாதந்தோறும் டீசல் விலை 1 அதிகரிக்கிறது சிலிண்டருக்கு 10 உயர்த்த மத்திய அரசு அதிரடி முடிவு!
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைகிறது!' - மத்திய அரசு அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|