புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்
எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது.
இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர். எனது சந்தேகம் தீற ஆன்மீக ஆர்வத்திற்கு யாராவது உதவி புரியுங்கள். உங்களில் இந்த மலைக்கு சென்றவர்கள், உறவினர்கள், யாராவது இந்த மலைக்கு சென்றிருந்தால் அங்கே பெண்களுக்கு அனுமதி உண்டா என்பதை தயவு செய்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி
பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அனைவருக்கும் வணக்கம்
எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது.
இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள கோயிலில் மட்டுமே பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும், மலையேற பெண்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறி வருகின்றனர். எனது சந்தேகம் தீற ஆன்மீக ஆர்வத்திற்கு யாராவது உதவி புரியுங்கள். உங்களில் இந்த மலைக்கு சென்றவர்கள், உறவினர்கள், யாராவது இந்த மலைக்கு சென்றிருந்தால் அங்கே பெண்களுக்கு அனுமதி உண்டா என்பதை தயவு செய்து கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி
பதிலுக்காக காத்திருக்கிறேன்.
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
tirupurmurthi wrote:பவர்நமி இரவு மலை ஏறவேடும்
தங்கள் கருத்துக்கு நன்றி.
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
இந்த வருடம் சித்ரா பௌர்ணமியன்று மலையேற சென்றோம். 10 முதல் 40 வயது வரையுள்ள பெண்களுக்கு மலையேற அனுமதியில்லை என்று பலகையே வைத்துள்ளார்கள். மிகுந்த ஆர்வத்துடன் சென்ற நாங்கள் அடிவாரத்தில் இருந்த வெள்ளியங்கிரி ஆண்டவரையும், மனோன்மணி அம்மையாரையும் மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.
ஆன்மீக அன்பர்கள் யாராவது அங்கே செல்ல விரும்பினால் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி அவர்களிடம் விளக்கி கூறுங்கள். என்னைப் போல் ஏமாற்றத்துடன் யாரும் திரும்ப வேண்டாம்.
ஆன்மீக அன்பர்கள் யாராவது அங்கே செல்ல விரும்பினால் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி அவர்களிடம் விளக்கி கூறுங்கள். என்னைப் போல் ஏமாற்றத்துடன் யாரும் திரும்ப வேண்டாம்.
பகிர்வுக்கு நன்றி சகோ , வருந்த வேண்டாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சொன்னா யார் கேட்குறாங்க , எல்லோரும் தானா அனுபவித்து தான் தெரிந்துகொள்கிறார்கள்miruthula wrote:இந்த வருடம் சித்ரா பௌர்ணமியன்று மலையேற சென்றோம். 10 முதல் 40 வயது வரையுள்ள பெண்களுக்கு மலையேற அனுமதியில்லை என்று பலகையே வைத்துள்ளார்கள். மிகுந்த ஆர்வத்துடன் சென்ற நாங்கள் அடிவாரத்தில் இருந்த வெள்ளியங்கிரி ஆண்டவரையும், மனோன்மணி அம்மையாரையும் மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.
ஆன்மீக அன்பர்கள் யாராவது அங்கே செல்ல விரும்பினால் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி அவர்களிடம் விளக்கி கூறுங்கள். என்னைப் போல் ஏமாற்றத்துடன் யாரும் திரும்ப வேண்டாம்.
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
வை.பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி சகோ , வருந்த வேண்டாம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அதான் ராஜா ஆரம்பத்துலையே சொன்னாரு.இடையில் இந்த பகவதி வந்துதான் குழப்பினான். அவன் வந்ததும் அவனுக்கு உங்க சார்பா நானே அவனுக்கு இரண்டு அடி கொடுத்துடறேன் மிருதுளா. கவலைபடாதிங்கmiruthula wrote:இந்த வருடம் சித்ரா பௌர்ணமியன்று மலையேற சென்றோம். 10 முதல் 40 வயது வரையுள்ள பெண்களுக்கு மலையேற அனுமதியில்லை என்று பலகையே வைத்துள்ளார்கள். மிகுந்த ஆர்வத்துடன் சென்ற நாங்கள் அடிவாரத்தில் இருந்த வெள்ளியங்கிரி ஆண்டவரையும், மனோன்மணி அம்மையாரையும் மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்தோம்.
ஆன்மீக அன்பர்கள் யாராவது அங்கே செல்ல விரும்பினால் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை பற்றி அவர்களிடம் விளக்கி கூறுங்கள். என்னைப் போல் ஏமாற்றத்துடன் யாரும் திரும்ப வேண்டாம்.
சுதா அக்கா நான் ஒரு முதுகில் கட்டியுடன் ஒரு அக்கா 25 முதல் 30 வயதிருக்கும் அவங்க போனதை நான் பார்த்தேன், அப்போது என் நன்பர் கூட கூறினார் நாமலே இவ்வளவு கஷ்ட படுரோமே இந்த அக்கா பாவோம் அதனால் தான் கூறினேன் , மேலும் இது ப்ற்றி, லொகல் நண்பர்களிடம் கேட்டு கூற வேண்டும் என்று நினைத்து இருந்தேன் , எஃஸம் வந்ததனால் மறந்து விட்டேன்,
மிர்துலா அக்கா சாரி இருந்தாலும் நிங்க வருந்த வேண்டாம், அம்மனை தரிசித்ததை எண்ணி மகிழ்ந்து கொள்ளுங்கள் சாரி அக்கா
மிர்துலா அக்கா சாரி இருந்தாலும் நிங்க வருந்த வேண்டாம், அம்மனை தரிசித்ததை எண்ணி மகிழ்ந்து கொள்ளுங்கள் சாரி அக்கா
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
நான் நிறைய முறை வெள்ளிங்கிரி சென்றுள்ளேன், ஆனால் உச்சி வரை சென்றது 9 முறை மட்டுமே. அதிக முறை நானும் என் நண்பர் மட்டுமே சென்றுள்ளோம். மிகவும் அருமையான அனுபவம். நான் சென்ற சமயங்களில் மிகவும் சிரமப்பட்டெல்லாம் ஏறியது கிடையாது கொஞ்சம் சிரமம் இருக்கும். நங்கள் இரவு 10 மணியளவில் ஏற ஆரம்பிப்போம், மறுநாள் காலை 7 அல்லது 8 மணியளவில் திரும்பி அடிவாரம் வந்து விடுவோம். இதுவரையிலும் ஒரு முறை கூட நாங்கள் குச்சியை எடுத்துச்சென்றதில்லை. நான் இப்போது ஆறேழு வருடங்களாக மேலே உச்சிக்கு செல்வதில்லை. என்னுடன் வந்த நண்பருக்கு காலில் அடிபட்டதால் அவரால் முன்பு போல் மலை ஏற முடிவதில்லை. மேலே சென்ற பிறகு கீழே இறங்க முடியாவிட்டால் சிக்கலாகிவிடும். பெண்களில் சிறுமிகளும், 50 வயதிற்கு மேலுள்ள மாதவிலக்கு நின்றவர்கள் மட்டுமே மலை ஏறுகிறார்கள். சபரி மலையில் என்ன விதிகள் பெண்களுக்கென கடைபிடிக்கப்படுகிறதோ அதே தான் இங்கேயும்.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- miruthulaபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 10/11/2010
இரா.பகவதி wrote:சுதா அக்கா நான் ஒரு முதுகில் கட்டியுடன் ஒரு அக்கா 25 முதல் 30 வயதிருக்கும் அவங்க போனதை நான் பார்த்தேன், அப்போது என் நன்பர் கூட கூறினார் நாமலே இவ்வளவு கஷ்ட படுரோமே இந்த அக்கா பாவோம் அதனால் தான் கூறினேன் , மேலும் இது ப்ற்றி, லொகல் நண்பர்களிடம் கேட்டு கூற வேண்டும் என்று நினைத்து இருந்தேன் , எஃஸம் வந்ததனால் மறந்து விட்டேன்,
மிர்துலா அக்கா சாரி இருந்தாலும் நிங்க வருந்த வேண்டாம், அம்மனை தரிசித்ததை எண்ணி மகிழ்ந்து கொள்ளுங்கள் சாரி அக்கா
நீங்க உங்களுக்கு தெரிந்ததையும், பார்த்ததையும்தானே சொன்னீர்கள். இதில் என்ன வருத்தம் இருக்கிறது.
நானே பார்த்தேன் ஒரு பெண் முப்பது வயதுதான் இருக்கும், அவங்க கையில் கம்புடன் மலையேற போனாங்க, நான் கேட்டேன் இங்கே நாற்பது வயதுக்கு கம்மியா இருக்கிற பெண்கள் மலையேறக்கூடாதுனு சொன்னாங்களே நீங்க எப்படி ஏறப் போறீங்கனு . அதற்கு அவங்க எனக்கு நாற்பது வயதாகிவிட்டது என்று சொல்லிவிட்டு நான் மலையேறுவேன் என்று சொன்னாங்க. மலையேறி சென்றதை நான் பார்த்தேன். இவ்வாறு யாராவது தெரியாமல் சென்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதைத்தான் எனக்கும் சொல்லி உதவினீர்கள். மற்றபடி தங்கள் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
நீங்க உங்களுக்கு தெரிந்ததையும், பார்த்ததையும்தானே சொன்னீர்கள். இதில் என்ன வருத்தம் இருக்கிறது.
நானே பார்த்தேன் ஒரு பெண் முப்பது வயதுதான் இருக்கும், அவங்க கையில் கம்புடன் மலையேற போனாங்க, நான் கேட்டேன் இங்கே நாற்பது வயதுக்கு கம்மியா இருக்கிற பெண்கள் மலையேறக்கூடாதுனு சொன்னாங்களே நீங்க எப்படி ஏறப் போறீங்கனு . அதற்கு அவங்க எனக்கு நாற்பது வயதாகிவிட்டது என்று சொல்லிவிட்டு நான் மலையேறுவேன் என்று சொன்னாங்க. மலையேறி சென்றதை நான் பார்த்தேன். இவ்வாறு யாராவது தெரியாமல் சென்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதைத்தான் எனக்கும் சொல்லி உதவினீர்கள். மற்றபடி தங்கள் மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
நன்றி அக்கா நான் இரவில் சென்றதால் அந்த பலகையை கவனிக்கவில்லை
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|