புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
46 Posts - 59%
heezulia
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
41 Posts - 59%
heezulia
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_m10விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Apr 23, 2012 8:38 pm



1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தேசியக் குற்ற ஆவண ஆணையம். இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157; அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது, அந்த ஆணையம். இப்புள்ளிவிவரத்தை நுணுகிப் பார்த்தோமானால், இப்பதினாறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.

இப்புள்ளிவிவரத்தோடு மைய அரசு வெளியிட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரத்தைச் சேர்த்துப் பார்ப்போம். 2010 டிசம்பரில் 68,597.09 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அடுத்த ஒரே ஆண்டில், 2011 டிசம்பரில் 1,03,891.27 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது என நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.

இந்த வாராக் கடன் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு, வசூலாகாமல் நிலுவையாக இருந்து வரும் கடன் தனிக் கணக்கு. இதில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 1,21,000 கோடி ரூபாய். விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 39,000 கோடி ரூபாய். இந்த 39,000 கோடி ரூபாய் கடனில் சமீபத்தில் போண்டியாகிப் போன கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 7,000 கோடி ரூபாயாகும்.

தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும்; கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போடுவதும் அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஆனால், காங்கிரசு கூட்டணி அரசோ, “பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் கடன் பாக்கியும் வாராக் கடனும் அதிகரித்திருப்பதாக’’க் கூறி, கார்ப்பரேட் முதலாளிகளின் மோசடிகளை மூடிமறைக்க முயலுகிறது. இன்னொருபுறம், கந்துவட்டிக் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் சதித்தனத்திலும் அரசே ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு விவசாயி கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று நிரூபிப்பதற்கு 13 சான்றாவணங்களைப் பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலோ, கந்துவட்டிக் கடன் தொல்லையால் நேர்ந்த தற்கொலையா, இல்லையா என்பதை ஆராய்ந்து சான்றளிப்பதற்காகவே ஒரு அதிகார வர்க்கக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகளையும் மீறி, விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறித்துத் தேசிய குற்ற ஆவண ஆணையம் வெளியிட்டு வரும் ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன, மைய, மாநில அரசுகள்; மேலும், தமது கைத்தடி அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களை மட்டுமே நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அறிவித்து, விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வது குறைந்து வருவதாக மாய்மாலம் செய்கின்றன.

http://www.vinavu.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் 1357389விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் 59010615விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Images3ijfவிவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக