Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
+3
ராஜா
பிரசன்னா
முஹைதீன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
புதிய முறையில் செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
மாம்பழத்தின் சுவையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையான சுவை கொண்டது மாம்பழம். தர்பூசணி பழங்களின் சீசன் முடிந்த நிலையில் வியாபாரிகள் மாம்பழ விற்பனையை மும்மூரமாக துவங்கியுள்ளனர் என்னது ! மாம்பழ சீசன் வந்துருச்சா ! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மாம்பழ சீசன் இன்னும் வரவில்லை. தற்போது சந்தையில் கிடைப்பது எல்லாம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.
நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கவும் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. ஆம் "கார்பைடு" கற்களைக்கொண்டு பழுக்க வைக்கும் பழைய முறைக்குப் பதிலாக புதிதாக ஒரு திரவம் ஒன்றை இதற்காக கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையின் மூலம் மூன்று டன் மாங்காய்களை வெறும் 100 மிலி திரவத்தினால் பழுக்க வைக்க முடியும். இவ்வாறு செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களினால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றன.
சரி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எவ்வாறு அடையாளம் காண்பது.
மாம்பழங்களின் மேல் கருப்பு நிறப்புள்ளிகள் அதிகம் இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள். சரி அந்த வகை மாம்பழங்களை தெரியாமல் வாங்கி வந்து விட்டால் என்ன செய்வது.
அந்த வகை மாம்பழங்களின் விசத்தன்மையை போக்குவதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் அந்த மாம்பழங்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால் அதன் விசத்தன்மை குறைய வாய்ப்புள்ளது.
http://www.atozforfun.com/2012/04/blog-post_23.html#
மாம்பழத்தின் சுவையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையான சுவை கொண்டது மாம்பழம். தர்பூசணி பழங்களின் சீசன் முடிந்த நிலையில் வியாபாரிகள் மாம்பழ விற்பனையை மும்மூரமாக துவங்கியுள்ளனர் என்னது ! மாம்பழ சீசன் வந்துருச்சா ! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மாம்பழ சீசன் இன்னும் வரவில்லை. தற்போது சந்தையில் கிடைப்பது எல்லாம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்.
நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ந்து வரும் நிலையில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைக்கவும் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. ஆம் "கார்பைடு" கற்களைக்கொண்டு பழுக்க வைக்கும் பழைய முறைக்குப் பதிலாக புதிதாக ஒரு திரவம் ஒன்றை இதற்காக கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையின் மூலம் மூன்று டன் மாங்காய்களை வெறும் 100 மிலி திரவத்தினால் பழுக்க வைக்க முடியும். இவ்வாறு செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களினால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றன.
சரி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை எவ்வாறு அடையாளம் காண்பது.
மாம்பழங்களின் மேல் கருப்பு நிறப்புள்ளிகள் அதிகம் இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள். சரி அந்த வகை மாம்பழங்களை தெரியாமல் வாங்கி வந்து விட்டால் என்ன செய்வது.
அந்த வகை மாம்பழங்களின் விசத்தன்மையை போக்குவதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் அந்த மாம்பழங்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால் அதன் விசத்தன்மை குறைய வாய்ப்புள்ளது.
http://www.atozforfun.com/2012/04/blog-post_23.html#
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
மாம்பழ ஆசையே போய்விடும் போல....
நாம் சிறுவார்களாக இருக்கும் போது, மரத்தில் இருந்து பறித்து பழுக்க வைத்து சாப்பிட்டோம், இன்று விலை குடுத்து வாங்கி சாப்பிடலாம் என்றால் இது வேறு.....
நாம் சிறுவார்களாக இருக்கும் போது, மரத்தில் இருந்து பறித்து பழுக்க வைத்து சாப்பிட்டோம், இன்று விலை குடுத்து வாங்கி சாப்பிடலாம் என்றால் இது வேறு.....
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
இந்த வகை மாம்பழங்கள் தான் இப்போ மார்க்கெட் முழுவதும் வருகின்றன. சுவையே இருக்காது.அந்த வகை மாம்பழங்களின் விசத்தன்மையை போக்குவதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் அந்த மாம்பழங்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால் அதன் விசத்தன்மை குறைய வாய்ப்புள்ளது.
நல்ல முறை என்றாள் , தெரிந்த கடைக்காரரிடம் வாங்குங்கள்.
நான் சென்ற முறை இந்தியா சென்ற போது எங்கள் ஊர் மார்க்கெட்டில் மலைவாழை பழம் கேட்டதற்க்கு அதே போல உள்ள வேறொரு பழம் கொடுத்தான். அப்புறம் பக்கத்தில் உள்ள என்னை தெரிந்த இன்னொரு கடைக்காரர் சொன்னவுடன் ஒரிஜினல் மலைவாழை பழம் கொடுத்தான்.
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
அதுவும் விடுமுறை நாட்களில் கொள்ளைக்கூட்டம் போல கூட்டமாக சென்று அடுத்தவர் தோட்டத்தில் திருடி சாப்பிடும் ருசியே தனி.பிரசன்னா wrote:மாம்பழ ஆசையே போய்விடும் போல.... நாம் சிறுவார்களாக இருக்கும் போது, மரத்தில் இருந்து பறித்து பழுக்க வைத்து சாப்பிட்டோம், இன்று விலை குடுத்து வாங்கி சாப்பிடலாம் என்றால் இது வேறு.....
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
அனைத்துப் பழங்களுமே செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகிறது! இதில் மாம்பழத்தை மட்டும் பார்த்து ஷாக் ஆக வேண்டியதில்லை. ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது, வாழை காயாக இருக்கும் பொழுதுதான் வெட்டப்படுகிறது.
வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
உண்மைதான் அண்ணா. அவர்களுக்கு உரிய விலையும் யாரும் கொடுப்பதில்லை...வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
சிவா wrote:அனைத்துப் பழங்களுமே செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகிறது! இதில் மாம்பழத்தை மட்டும் பார்த்து ஷாக் ஆக வேண்டியதில்லை. ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது, வாழை காயாக இருக்கும் பொழுதுதான் வெட்டப்படுகிறது.
வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
இதற்கு மாற்றே இல்லையா? இன்று ஜீரண கோளாறு அதிகம் இந்தியனுக்கே இருக்கிறது, அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் தரமற்ற மசாலா பொருள்கள், இன்று பழங்களை சாபிட்டாலும் அதே நிலை தான்.
இதற்கு மாற்றே இல்லையா?
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
சிவா wrote:அனைத்துப் பழங்களுமே செயற்கையாகத்தான் பழுக்க வைக்கப்படுகிறது! இதில் மாம்பழத்தை மட்டும் பார்த்து ஷாக் ஆக வேண்டியதில்லை. ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது, வாழை காயாக இருக்கும் பொழுதுதான் வெட்டப்படுகிறது.
வியாபாரிகள் அவர்களின் வருமானத்தை மட்டுமே பார்ப்பார்கள். மக்களுக்கு தரமான பொருளைத் தர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
ஆப்பிள் பளபளப்பிற்கு ஒருவித wax பயன்படுத்தப்படுகிறது. இந்த wax மூலம் கேன்சர் நோய் வர வாய்ப்பு உள்ளது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
ஏன் இல்லை , அதான் பழ ரசம் , திராட்சை ரசம் எல்லாம் இருக்கே.பிரசன்னா wrote: இன்று பழங்களை சாபிட்டாலும் அதே நிலை தான்.இதற்கு மாற்றே இல்லையா?
Re: செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்
ராஜா wrote:ஏன் இல்லை , அதான் பழ ரசம் , திராட்சை ரசம் எல்லாம் இருக்கே.பிரசன்னா wrote: இன்று பழங்களை சாபிட்டாலும் அதே நிலை தான்.இதற்கு மாற்றே இல்லையா?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்!
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்
» இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்
» இறந்த பின்பும் உயிர் வாழும் மனிதர்கள்… ஒரு ஷாக் ரிப்போர்ட்!
» தமிழ்நாடு வாரியத்தை வாரி சுருட்டிய மத்திய அரசு: ஒரு ஷாக் ரிப்போர்ட்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|