புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
68 Posts - 55%
heezulia
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
35 Posts - 28%
mohamed nizamudeen
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
7 Posts - 6%
prajai
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 2%
mini
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 2%
mruthun
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
115 Posts - 49%
heezulia
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
88 Posts - 38%
mohamed nizamudeen
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
11 Posts - 5%
prajai
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
6 Posts - 3%
mini
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
3 Posts - 1%
சுகவனேஷ்
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
3 Posts - 1%
Saravananj
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_lcapபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_voting_barபெயர் பெற்ற கோயில்கள் ‌ I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர் பெற்ற கோயில்கள் ‌


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 1:49 pm

பெயர் பெற்ற கோயில்கள் ‌ 22sk10

பெரிய கோயில் - தஞ்சை

பூங்கோயில் - திருவாரூர்

ஏழிருக்கை - சாட்டியக்குடி

ஆலக்கோயில் - திருக்கச்சூர்

கரக்கோயில் - திருக்கடம்பூர்

மணிமாடம் - திருநறையூர்

தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம்

அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை

சித்தீச்சுரம் - திருநறையூர்

தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 23, 2012 5:11 pm

சூப்பருங்க சூப்பருங்க




பெயர் பெற்ற கோயில்கள் ‌ Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 23, 2012 5:39 pm

நன்றி பிரசன்னா! அருமையிருக்கு



பெயர் பெற்ற கோயில்கள் ‌ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 23, 2012 5:41 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 5:43 pm

பிரசன்னா , அப்படியே இந்த கோவில்களை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா கிடைச்சா போடுங்க.எதற்காக புகழ் பெற்றன என்று சொன்னால் அனைவரும் தெரிந்துகொள்வார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 5:59 pm

பிளேடு பக்கிரி மற்றும் மும்மூர்த்திகளின் பின்னூட்டதிர்க்கும் நன்றி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:05 pm

அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி அறிந்து இருப்போம்.... அதனால் "பூங்கோயில் - திருவாரூர்" பற்றி அறிந்த தகவலை முதலில் பதிவிடுகிறேன்.... :வணக்கம்:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:07 pm

சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)

இறைவன் பெயர் : வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்

இறைவி பெயர் : அல்லியங்கோதை

எப்படிப் போவது : இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு

சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)

ஆலயம் பற்றி :

திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.

பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகி நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.

கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும் கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.

முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.

சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம்.

திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.

சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.

சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.

விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.

எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.

என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.

திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.

...திருசிற்றம்பலம்...

ஆன்மிக தகவல் பகிர்வு - http://holyindia.org/shiva/thevaram_temple/0150_thiruvarur_vanmeekinathar.jsp
பெயர் பெற்ற கோயில்கள் ‌ 00150_001_thiruvarur_temple

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 6:15 pm

ஏழிருக்கை - சாட்டியக்குடி

திருவிசைப்பா

திருச்சாட்டியக்குடி

சாட்டியக்குடி - சாத்தியக்குடி

தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.

மக்கள் வழக்கில் சாட்டியக்குடி, சாத்தியக்குடி என்று வழங்குகிறது.

1) கீழ்வேளுரிலிருந்து (கீவளுரிலிருந்து) கச்சினம் வழியாகத் திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் இத்தலமுள்ளது.

2) திருவாரூரிலிருந்து தேவூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் பாதையில் தேவூரை அடுத்துச் சாலையோரத்தில் சாட்டியக்குடி உள்ளது. மெயின்ரோடிலிருந்து சற்றுத் தள்ளி, உள்ளே கோயிலிருக்கிறது. கோயில்வரை பேருந்து செல்லும்.

ஊர் - சாட்டியக்குடி. கோயில் - ஏழிருக்கை. ஆறு ஆதாரங்களுக்கும் மேலாகிய ஏழாவது இடத்தை - துவாதசாந்த இருக்கையை, ஏழிருக்கை என்பர். இந்நினைவைத் தரும் வகையில் கோயிலின் பெயர் அமைந்துள்ளது. இது பற்றியே இத்தலத்திருவிசைப்பா பதிகத்தில் கருவூர்த்தேவர் ஒவ்வொரு பாட்டிலும் "ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே" என்று பாடியுள்ளார்.

சாட்டியம் (ஜாட்டியம்) வெப்ப மிகுதியால் வரும் சுரநோய். வெப்ப நோய்க்குரிய தேவதையாகிய ஜ்வரதேவதை இறைவனை வழிபட்ட தலமாதலின் ஜாட்டியக்குடி (சாட்டியக்குடி) என்று பெயர் வந்தது. (குடீ - ஊர்) வெப்ப நோயால் பீடிக்கப்பட்டவர்கள் இன்றும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுக் குணமடைவது வழக்கில் இருந்து வருகிறது. சாட்டிய (சாண்டில்ய) முனிவர் வழிபட்ட தலமென்றும் சொல்லப்படுகிறது. கோயில் பிராகாரத்தில் இம்முனிவரின் சிலாரூப மேனியும் உள்ளது.

கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடல் பெற்றது.

இறைவன் - வேதநாதர், வேதபுரீஸ்வரர், ரிக்வேதநாதர்.

இறைவி - வேதநாயகி.

தீர்த்தம் - வேததீர்த்தம்.

தலமரம் - வன்னி.

மேற்கு நோக்கிய சந்நிதி.

முன் வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வசந்த மண்டபம் உள்ள. நேரே சென்று 3 நிலைகளையுடைய உள்கோபுரத்தை தாண்டினால் நீர்கட்டும் அமைப்பிலுள்ள நந்தியையும் பலி பீடத்தையும் கண்டு தொழலாம்.

அடுத்துள்ள வாயிலைக் கடந்து இடப்பால் பிராகாரத்தில் திரும்பினால் விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராஜசபை, நவக்கிரகங்கள், சனிபகவான், பைரவர், சாண்டில்ய முனிவர், கருவூர்த்தேவர், சம்பந்தர், அப்பர், குபேரன், விநாயகர், சூரியன் முதலிய சந்நிதிகளைத் தொழலாம். தலமரம் - வன்னி, பிராகாரத்தைத் தொடர்ந்து வந்தால் விநாயகர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் காட்சி தரும்.

வலம் முடித்து வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால் நேரே மூலவர் தரிசனம் கிடைக்கிறது.

மூலமூர்த்தி - சிவலிங்கத் திருமேனி. சற்று உயர்ந்த பாணம். சதுர ஆவுடையார் அமைப்பு. உள்மண்டபத்தில் இடப்பால் உற்சவ மூர்த்தங்களுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இம்மூர்த்தங்களுள் சோமாஸ்கந்தர், நடராஜர், விநாயகர், வள்ளி தெய்வயானை, முருகன், பிரதோஷ நாயகர், திரிபுரசம்ஹாரர், சூரியன், உஷா, பிரத்யுஷா, சண்டேஸ்வரர் முதலியவை இடம் பெறுகின்றன.

பிராகாரத்தில் அம்பாள் கோயில் தனிக்கோயிலாக உள்ளது. வேதநாயகி, நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் நெடிய உருவில் அருமையான காட்சி தருகின்றாள். சன்டிகேஸ்வரி மூர்த்தம் வெளியில் இடப்பால் (மண்டபத்தில்) உள்ளது.

இக்கோயில் A.H. 4. ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதென்பர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.

அண்மையிலுள்ள கீழ்வேளூர், கச்சனர், திருத்துறைப்பூண்டி முதலியவை திருமுறைத்தலங்களாகும்.

மாசிமக உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விழாவும் சிறப்புடையது. நாள்தோறும் நான்குகால வழிபாடுகள்.


"செம்பொனே பவளக் குன்றமே நின்ற

திரைமுகம் மால்முதற் கூட்டத் (து)

அன்பரா னவர்கள் பருகும் ஆரமுதே

அத்தனே பித்தனே னுடைய

சம்புவே அணுவே தாணுவே சிவனே

சங்கரா சாட்டியக் குடியார்க் (கு)

இன்பனே எங்கும் ஒழிவற நிறைந் (து) ஏழ்

இருக்கையில் இருந்தவா றியம்பே."


"செங்கணா போற்றி திசைமுகா போற்றி

சிவபுர நகருள் வீற் றிருந்த

அங்கணா போற்றி அமரனே போற்றி

அமரர்கள் தலைவனே போற்றி

தங்கள் நான் மறைநூல் சகலமுங் கற்றோர்

சாட்டியக் குடியிருந் தருளும்

எங்கள்நா யகனே போற்றி ஏழ் இருக்கை

இறைவனே போற்றியே போற்றி."


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. வேதபுரீஸ்வரர் திருக்கோயில்

சாட்டியக்குடி - கிள்ளுகுடி அஞ்சல் - 611109

(வழி) தேவூர் - திருவாரூர் வட்டம்.

ஆன்மிக தகவல் பகிர்வு - http://www.kamakoti.org/tamil/tiruvasagam17.htm

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 23, 2012 6:15 pm

பிரசன்னா wrote:அனைவருக்கும் தஞ்சை பெரிய கோயில் பற்றி அறிந்து இருப்போம்.... அதனால் "பூங்கோயில் - திருவாரூர்" பற்றி அறிந்த தகவலை முதலில் பதிவிடுகிறேன்.... :வணக்கம்:
அருமை , தொடருங்கள் பிரசன்னா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக