புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_m10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_m10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10 
3 Posts - 7%
heezulia
சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_m10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_m10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_m10சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 26, 2012 5:11 am

தமிழ்நாட்டில் தொடர்ந்து சில ஆண்டுகளாகவே கடுமையான மின்தட்டுப்பாட்டை, மின்சார வெட்டை சந்தித்து கொண்டிருக்கிறோம். அரசாங்கங்களும் அங்கே இங்கே வாங்கி, உற்பத்தி திறனை கூட்டி, எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், சுமார் 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. 12,500 மெகாவாட் மின்சாரம் இப்போதுள்ள நிலையில் நமக்கு தேவை. இனி மேற்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு, விவசாய பம்புசெட் மோட்டார்களுக்கு, வீடுகளுக்கு, மின்சார நிறுவனங்களுக்கு மின்சாரம் வேண்டுமென்றாலும், இந்த 12,500 மெகாவாட் தேவை மேலும் மேலும் உயரும்.

குஜராத்தில் தொழில் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் மின்சாரம் உபரியாக கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ள தமிழ்நாட்டின் மின்சார நிலையை கணக்கிட்டால், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8,980 மில்லியன் ïனிட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது. வரும் ஆண்டில் என்ன ஆகப்போகிறதோ? என்ற கவலை எல்லோரையும் வாட்டி எடுக்கிறது. இவ்வளவுக்கும் நீர்வளம் அதிகமில்லாத தமிழ்நாட்டில், ஏற்கனவே இருக்கும் ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தி தொடங்கப்பட்டுள்ள புனல் மின்சார நிலையங்கள் தேசிய சராசரியைவிட, நல்ல உற்பத்தி திறனை அளித்துள்ளது. நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் அனல் மின்சார நிலையங்களும் தங்கள் உற்பத்தி திறனில் திருப்திகரமான அளவுக்கு மின்சாரத்தை சப்ளை செய்து வருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வேண்டுமென்றால், அதை இங்கு கொண்டுவருவதில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. இனி தமிழக அரசும், மத்திய அரசாங்கமும் அதிக கவனம் செலுத்தவேண்டியது சூரிய வெப்பத்தின் மூலம் மின்சாரம் எந்த வகையில் உற்பத்தி செய்யலாம்?, காற்றாலைகள் மூலம் எந்த அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யலாம்? என்பதில்தான் அதிகமாக தீவிரம்காட்ட வேண்டும். இந்த மரபுசாரா மின்சார நிலையங்களை அமைக்க வேண்டுமென்றால், அனல் மின்சார நிலையத்தை அமைப்பதைவிட, அதிகமாகவே பணம் செலவாகும். நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் அனல் மின்சார நிலையத்தை தொடங்கவேண்டுமென்றால் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.5 கோடி செலவாகும். அதே நேரத்தில், சூரிய வெப்பம் மூலம் என்றால் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.10 முதல் 11 கோடிவரை செலவாகும்.

காற்றாலைகள் மூலம் மின்சார நிலையங்கள் தொடங்கவும் முதலில் சற்று அதிகமாக செலவாகலாம். ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். அனல் மின்சார நிலையங்களை தொடங்க ஆகும் செலவு சற்று குறைவு என்றாலும், நிலக்கரி வாங்க, அதன் போக்குவரத்துக்கு என்று எவ்வளவோ செலவுகள் தொடர் செலவுகளாக ஆகும். ஆனால் சூரிய வெப்பம் மற்றும் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களுக்கு ஆரம்பத்தில் செலவு அதிகமானாலும், பிறகு எந்த மூலப்பொருளையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. காற்றும், சூரிய வெப்பமும், ஆண்டவன் கொடுத்த அருட்கொடை அல்லது இயற்கை வழங்கும் இணையற்ற பரிசு. எந்த பெயரில் அழைத்தாலும், இரண்டிலும் இருந்து கிடைக்கும் மின்சாரம் நமக்கு தொடர் செலவுகள் இல்லாமல் மின்சாரம் கிடைக்கும். பராமரிப்பு செலவு இருந்தால் மட்டும்போதும். நாட்டிலேயே குஜராத்தில்தான் சூரிய வெப்பம் மூலம் அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கோடி செலவிலான சூரிய வெப்பத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பூங்காவை தொடங்கியுள்ளனர். தற்போது 214 மெகாவாட்டும், எதிர்காலத்தில் 500 மெகாவாட்டும் இந்த சோலார் பார்க் எனப்படும் பூங்காவில் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள்.

இதுபோல, வீடுகளில் சூரிய வெப்பம் மூலம் மின்சார உற்பத்தி செய்து, தங்கள் தேவைக்குமேல் மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்யும் சோலார் பேனல்கள் அமைக்கும் ஒரு திட்டத்தையும் மத்திய அரசாங்கம் கொண்டுவரப்போகிறது. தமிழக மின்சார வாரியமும் இதுபோல வீடுகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நடைமுறைகளுக்கு நிறைய மானியம் கொடுக்கவேண்டும். குஜராத்தை போல, `சோலார் பார்க்' ஆங்காங்கே அமைக்கவும் முழு முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். குஜராத்தை விட, தமிழ்நாட்டில் வெயில் அதிகம். எனவே, உடனடியாக குறைந்தபட்சம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவாவது உடனடியாக இந்த முயற்சிகளை தொடங்க வேண்டும்.

தினதந்தி



சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 10:51 am

12500 மெகாவாட் தானே பற்றாக்குறை அதுக்கு ஏன் சூரியனை நம்பிட்டு இருக்கணும், மாவட்டத்திற்கு ஒன்று என 15 அணுஉலை நிறுவிட்டோம்னா இந்த பிரச்சினை எல்லாம் முடிந்துவிடும்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 26, 2012 11:26 am

சூரிய வெப்பத்தில் மின்சாரம் - வெற்றி பெறட்டும்.... நானும் எங்கள் வீட்டில் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்... எங்கள் ஊரில் நல்ல மெயின்டெனன்ஸ் வசதி இருந்தால்... தாராளமாக முயற்சி செய்வேன்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 26, 2012 12:30 pm

பிரசன்னா wrote:சூரிய வெப்பத்தில் மின்சாரம் - வெற்றி பெறட்டும்.... நானும் எங்கள் வீட்டில் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்... எங்கள் ஊரில் நல்ல மெயின்டெனன்ஸ் வசதி இருந்தால்... தாராளமாக முயற்சி செய்வேன்.
கண்டிப்பா தல எனக்கும் இந்த எண்ணம் உள்ளது,

தற்போது இதற்கு ஆகும் ஆரம்பகட்ட முதலீடு சற்று அதிகமாக இருக்கிறது பிரசன்னா. ஆனால இதனால் நமக்கும் இந்த பூமிக்கும் கிடைக்கும் நன்மையை பார்க்கும் போது அனைவரும் இதை பின்பற்றவேண்டும் என என்ன தோன்றுகிறது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 26, 2012 12:33 pm

இனி சூரிய சக்தி மூலமா கிடைக்கும் மின்சாரம் தான் தமிழகத்துல இருக்கும் மின் பற்றாக்குறைய போக்கும் வழியா இருக்கும். அரசாங்கம் இதற்கு ஆவண செய்தால் நல்லது



சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Uசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Dசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Aசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Yசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Aசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Sசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Uசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Dசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் Hசூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும் A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 26, 2012 12:36 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:சூரிய வெப்பத்தில் மின்சாரம் - வெற்றி பெறட்டும்.... நானும் எங்கள் வீட்டில் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்... எங்கள் ஊரில் நல்ல மெயின்டெனன்ஸ் வசதி இருந்தால்... தாராளமாக முயற்சி செய்வேன்.
கண்டிப்பா தல எனக்கும் இந்த எண்ணம் உள்ளது,
தற்போது இதற்கு ஆகும் ஆரம்பகட்ட முதலீடு சற்று அதிகமாக இருக்கிறது பிரசன்னா. ஆனால இதனால் நமக்கும் இந்த பூமிக்கும் கிடைக்கும் நன்மையை பார்க்கும் போது அனைவரும் இதை பின்பற்றவேண்டும் என என்ன தோன்றுகிறது.

ஆமாம் தல, இங்கே, நமது அசுரன் அவர்களின் பதிவையும் படித்தேன்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 26, 2012 12:46 pm

ராஜ் அருண் கூட ஒரு பதிவு போட்டாறு - ரொம்ப இன்பர்மெட்டிவ். அதையும் பாருங்கள் பிரசன்னா.

சூரிய ஒளியின் பிரகாசத்தொட இன்னும் பிரசன்னா பிரகாசிக்கட்டும்.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 26, 2012 12:57 pm

கொலவெறி wrote:ராஜ் அருண் கூட ஒரு பதிவு போட்டாறு - ரொம்ப இன்பர்மெட்டிவ். அதையும் பாருங்கள் பிரசன்னா.

சூரிய ஒளியின் பிரகாசத்தொட இன்னும் பிரசன்னா பிரகாசிக்கட்டும்.
நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக