புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைத்தவையும் தேடுபவையும்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உரஞ்சிக் கல்
முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.
முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சுமைதாங்கி
மூடைகளை தூக்கி செல்லுவோர் தம் முதுகிலோ தலையிலோ இருக்கும் மூடையை இறக்கி வைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள அமைக்கப்பட்ட கல்மேடையே சுமை தாங்கி எனப்படும். தலை அல்லது முதுகின் உயரத்திற்கு இவை அமைக்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல அழிவடைந்து விட்டன. சில இன்றும் கவனிப்பாரின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
மூடைகளை தூக்கி செல்லுவோர் தம் முதுகிலோ தலையிலோ இருக்கும் மூடையை இறக்கி வைத்து தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்ள அமைக்கப்பட்ட கல்மேடையே சுமை தாங்கி எனப்படும். தலை அல்லது முதுகின் உயரத்திற்கு இவை அமைக்கப்பட்டிருக்கும். இவை குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல அழிவடைந்து விட்டன. சில இன்றும் கவனிப்பாரின்றி அழிந்துகொண்டிருக்கின்றன. இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
துலா
இன்று மோட்டார் பம்பி மூலம் பைப்பில் வரும் நீரை பெறும் எமக்கு அன்று தண்ணீர் பெற நம் மக்கள் செய்த வழிகள் பல வியப்பையே தருகின்றன. அவற்றில் முக்கியமானது துலா ஆகும்.
பலமான இரு மரங்களை அருகருகே நட்டு அதன் மேலே தென்னை அல்லது பனை மரம் மூலம் நீண்ட துலாக்கள் தயாரித்து அதில் சமநிலை ஏற்படும் அளவுப்பிரமாணத்தில் இரு மரங்களிடையே பிணைப்பர். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏந்துவதற்கு பட்டை பயன்படுத்துவார்கள்.
துலாவை மேலேயும் கீழேயும் பதிக்க துலா மிதிப்பாளர்களும் காணப்படுவர். பட்டை நீண்ட நேரம் நீரில் இருக்கக்கூடாது. எனவே நீர் பெற்றதும் பட்டையை காய வைப்பார்கள். இன்றும் சில கோயில்களில் துலா காணப்படுகிறது. இன்று துலா மிதிப்பாளர்களுக்கு பதிலாக கல் போன்ற பாரமான பொரும் பயன்படுகிறது. பட்டைக்கு பதிலாக வாளி பயன்படுத்துகிறார்கள்.
இன்று மோட்டார் பம்பி மூலம் பைப்பில் வரும் நீரை பெறும் எமக்கு அன்று தண்ணீர் பெற நம் மக்கள் செய்த வழிகள் பல வியப்பையே தருகின்றன. அவற்றில் முக்கியமானது துலா ஆகும்.
பலமான இரு மரங்களை அருகருகே நட்டு அதன் மேலே தென்னை அல்லது பனை மரம் மூலம் நீண்ட துலாக்கள் தயாரித்து அதில் சமநிலை ஏற்படும் அளவுப்பிரமாணத்தில் இரு மரங்களிடையே பிணைப்பர். கிணற்றிலிருந்து தண்ணீரை ஏந்துவதற்கு பட்டை பயன்படுத்துவார்கள்.
துலாவை மேலேயும் கீழேயும் பதிக்க துலா மிதிப்பாளர்களும் காணப்படுவர். பட்டை நீண்ட நேரம் நீரில் இருக்கக்கூடாது. எனவே நீர் பெற்றதும் பட்டையை காய வைப்பார்கள். இன்றும் சில கோயில்களில் துலா காணப்படுகிறது. இன்று துலா மிதிப்பாளர்களுக்கு பதிலாக கல் போன்ற பாரமான பொரும் பயன்படுகிறது. பட்டைக்கு பதிலாக வாளி பயன்படுத்துகிறார்கள்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சூத்திர கிணறு
இயந்திரங்களின் பாவனை அறிமுகமான பின் துலாக்களின் பாவனை குறைந்து சூத்திர கிணற்றின் பாவனை கையாளப்பட்டது. கிணற்றின் குறுக்கே இரும்பு பாலம் போட்டு அதில் பற்கள் கொண்ட சக்கரம் காணப்படும். அச்சக்கரத்தில் இருந்து வாளிகளை கொண்ட சங்கிலி கிணற்றுக்குள் செல்லும். மேல் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெம்பில் நுகம் பொருத்தி மாடுகளை கொண்டு சுற்றுவார்கள். மாடுகள் கிணற்றை சுற்றி வர அதில் பொருத்தப்பட்டிருக்கும் நுகம் மூலம் சக்கரம் சுற்றப்பட்டு வாளிகள் மூலம் நீர் மேலே கொணரப்படும்.
இயந்திரங்களின் பாவனை அறிமுகமான பின் துலாக்களின் பாவனை குறைந்து சூத்திர கிணற்றின் பாவனை கையாளப்பட்டது. கிணற்றின் குறுக்கே இரும்பு பாலம் போட்டு அதில் பற்கள் கொண்ட சக்கரம் காணப்படும். அச்சக்கரத்தில் இருந்து வாளிகளை கொண்ட சங்கிலி கிணற்றுக்குள் செல்லும். மேல் சக்கரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் நெம்பில் நுகம் பொருத்தி மாடுகளை கொண்டு சுற்றுவார்கள். மாடுகள் கிணற்றை சுற்றி வர அதில் பொருத்தப்பட்டிருக்கும் நுகம் மூலம் சக்கரம் சுற்றப்பட்டு வாளிகள் மூலம் நீர் மேலே கொணரப்படும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
சங்கடன் படலை
தமிழர்களின் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக எஞ்சியிருப்பது சங்கடன் படலை ஆகும். வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் குந்துகள் அமைக்கப்பட்டிருப்பது சங்கடன் படலை எனப்படும். இங்கு மண்பாத்திரங்களில் நீரும் வைக்கப்பட்டிருந்ததாக முதியோர்கள் கூறுகின்றனர். இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.
http://ssharshan.blogspot.com/2012/04/blog-post_25.html
தமிழர்களின் விருந்தோம்பலின் சிறப்பை வெளிப்படுத்தும் சிறந்த படைப்பாக எஞ்சியிருப்பது சங்கடன் படலை ஆகும். வீடுகளின் படலைக்கு மேலாக கூரை எழுப்பி அதன் நிழலில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் இளைப்பாறும் வகையில் குந்துகள் அமைக்கப்பட்டிருப்பது சங்கடன் படலை எனப்படும். இங்கு மண்பாத்திரங்களில் நீரும் வைக்கப்பட்டிருந்ததாக முதியோர்கள் கூறுகின்றனர். இவை நம் மக்களின் விருந்தோம்பல் பண்பை எடுத்துக்காட்டும் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.
http://ssharshan.blogspot.com/2012/04/blog-post_25.html
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்தக் காலத்திலேயே எத்தனை கண்டுபிடிப்புகள் - தொலைத்து விட்டுத் தான் தேடுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டோமே.
பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
பகிர்வுக்கு நன்றி முகைதீன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
முஹைதீன் wrote:இச்சுமைதாங்கிகள் இறந்தவர்களது நினைவாகவும் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன.
கருவுற்றிருந்த பெண் இறந்துவிட்டால் அவர் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கம் இருந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்போது சாலை ஓரங்களில் சுமைதாங்கி கல் காணப்படுகிறது.
அதுபோல பல ஊர்களில் வீட்டு திண்ணையில் தண்ணீர் குடம் வருவோர் போவோர் குடிப்பதற்காக வைத்துள்ளனர்..
நன்றி மொகைதின்.
அதுபோல பல ஊர்களில் வீட்டு திண்ணையில் தண்ணீர் குடம் வருவோர் போவோர் குடிப்பதற்காக வைத்துள்ளனர்..
நன்றி மொகைதின்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|