புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
28 Posts - 60%
heezulia
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
12 Posts - 26%
T.N.Balasubramanian
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 6%
kavithasankar
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 2%
prajai
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
216 Posts - 43%
heezulia
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
18 Posts - 4%
i6appar
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
12 Posts - 2%
prajai
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_m10கவிஞர் கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் கண்ணதாசன் கவிதை


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Apr 25, 2012 10:19 am

அனுபவமே கடவுள்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

எழுதியவர் :கவிஞர் கண்ணதாசன்


கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 25, 2012 10:20 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கவிஞர் கண்ணதாசன் கவிதை 1357389கவிஞர் கண்ணதாசன் கவிதை 59010615கவிஞர் கண்ணதாசன் கவிதை Images3ijfகவிஞர் கண்ணதாசன் கவிதை Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக