புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_lcapதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_voting_barதீக்கை = தூய தமிழ்ச் சொல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்கை = தூய தமிழ்ச் சொல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Apr 22, 2012 9:13 am

First topic message reminder :

தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது. வடமொழியில் தீ என்பது கொடு என்றும் ‘க்ஷ’ என்பது கெடு என்றும் பொருள் தரும். அதாவது கொடுத்துக் கெடுத்தல். அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும்.

உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே வடமொழியில் உள்ள சொல் கொடுத்துக் கெடுத்தல் என்பது கேட்பதற்கே முரணாகவும் நடைமுறைக்கு மாறாகவும் உள்ளது.

ஆனால் தமிழில் தீக்கை என்ற சொல்லை ‘தீ’ என்றும் ‘கை’ என்றும் இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தீ = தீய்த்தல்; கை = செலுத்துதல் அதாவது மலத்தைத் தீய்த்து அதன்பின் ஆன்மாவை அரன்கழலில் செலுத்துதல் என்று பொருள்படும்.

குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 22, 2012 11:08 am

நல்ல விளக்கம் , நன்றி சாமி

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Apr 22, 2012 10:22 pm

சாமி wrote:
தமிழில் தீக்கை என்ற சொல்லை ‘தீ’ என்றும் ‘கை’ என்றும் இரண்டு சொற்களாகப் பிரிக்கலாம். தீ = தீய்த்தல்; கை = செலுத்துதல் அதாவது மலத்தைத் தீய்த்து அதன்பின் ஆன்மாவை அரன்கழலில் செலுத்துதல் என்று பொருள்படும்.
குருவானவர் சீடனின் இருப்பு வினையினை அதாவது வினை மூட்டையைத் தீய்த்து சீடனை அருள் நெறியின் மேற்படிகளில் தீக்கை சடங்கின் மூலம் செலுத்துகிறார் என்பது விளக்கம், தீக்கை என்ற தமிழ்ச் சொல்லே நேரிதாக நடைமுறைக்கு ஒத்ததாக அமைவதைக் காண்க.

நல்ல தகவல் சாமி நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 23, 2012 7:43 am

பதிவோடு உங்கள் விளக்கமும் அருமை சாமி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Apr 24, 2012 12:05 am

சாமி wrote:தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது.

நல்ல தகவல். இது தமிழ்ச் சொல்தானா என்று ஆக்கிவிட்டார்கள் ? தெளிவு படுத்தியதற்கு நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக