புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்
Page 1 of 1 •
மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் ஆரியர் பற்றிய கருத்து வேறுபாடுகளைத் தொகுத்துள்ளார். அவை பின்வருமாறு;
தமிழ்க் கருத்து (சிவப்பு வண்ணத்தில் இருப்பது ஆரியக்கருத்து)
1 பிறப்பாற் சிறப்பில்லை (பிறப்பாற் சிறப்புண்டு)
2 தொழில் பற்றிக் குலம் (பிறப்புப் பற்றிக் குலம்)
3 உழவு, உயிர்களை ஓம்பும் உயர் தொழில் (உழவு, உயிர்களைக் கொல்லும் இழி தொழில்)
4 நால்வருணம் என்பது மனிதர்களின் பாகு பாடு (நால்வருணம் என்பது கடவுளின் படைப்பு)
5 தமிழன் பிராமணனுக்கு தாழ்ந்தவனல்லன் (தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன்)
6 இறந்த முன்னோர்களே, தென்புலத்தார் (படைப்புக் காலத்தில் நான்முகனால் படைக்கப்பட்ட தேவ வகுப்பினரே தென்புலத்தார் )
7 விருந்தோம்பல் குலமுறை பற்றாதது (விருந்தோம்பல் குலமுறை பற்றியது)
8 கல்வி அனைவருக்கும் பொது (கல்வி பிராமணனுக்கே சிறப்பு)
9 குற்றத் தண்டனை, நடுநிலை பற்றியது (குற்றத் தண்டனை, குலமுறை பற்றியது)
10 அறம் என்பது எல்லார்க்கும் பொதுவான நல்வினை (தருமம் என்பது வருணாசிர ஒழுக்க வேறுபாடு)
11 அறம் பெற ஏழைகளெல்லாரும் உரியர் (அறம் பெற பிராமணரே உரியர்)
12 தமிழே தெய்வமொழி (வடமொழியே தேவமொழி)
13 கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும் (கோயில் வழிபாடு வடமொழியில் இருத்தல் வேண்டும்)
14 இந்திய நாகரிகம் தமிழரது (இந்திய நாகரிகம் ஆரியரது)
15 சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம் (சிவமதமும் திருமால் மதமும் ஆரிய இந்துமதக் கூறுகள்)
16 தாய் பசிப்பினும் பழிக்கத்தக்க செய்யலாகாது (எது செய்தும் தாயைக் காக்கலாம்)
17 இரப்பது இகழ்ச்சி (இரப்பது இகழ்ச்சியன்று)
18 இல்லறத்தாலும் வீடு பெறலாம் (துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம்)
19 இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு (மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை நிலை நான்கு)
20 துறவறம் எல்லார்க்கும் பொது (துறவறம் பிராமணர்க்கே சிறப்பு)
21 துறவு நிலை ஒன்றே (துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு)
குபூசகன்: புதல்வர் அல்லது உறவினரிடல் உண்டி பெற்று இலைக்குடிலில் வசிப்பவன், பகூதன்: ஏழு வீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஓழுகுபவன், ஹம்சன்: பலர் வீடுகளில் இரந்துண்பவன், பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன்
தமிழ்க் கருத்து (சிவப்பு வண்ணத்தில் இருப்பது ஆரியக்கருத்து)
1 பிறப்பாற் சிறப்பில்லை (பிறப்பாற் சிறப்புண்டு)
2 தொழில் பற்றிக் குலம் (பிறப்புப் பற்றிக் குலம்)
3 உழவு, உயிர்களை ஓம்பும் உயர் தொழில் (உழவு, உயிர்களைக் கொல்லும் இழி தொழில்)
4 நால்வருணம் என்பது மனிதர்களின் பாகு பாடு (நால்வருணம் என்பது கடவுளின் படைப்பு)
5 தமிழன் பிராமணனுக்கு தாழ்ந்தவனல்லன் (தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன்)
6 இறந்த முன்னோர்களே, தென்புலத்தார் (படைப்புக் காலத்தில் நான்முகனால் படைக்கப்பட்ட தேவ வகுப்பினரே தென்புலத்தார் )
7 விருந்தோம்பல் குலமுறை பற்றாதது (விருந்தோம்பல் குலமுறை பற்றியது)
8 கல்வி அனைவருக்கும் பொது (கல்வி பிராமணனுக்கே சிறப்பு)
9 குற்றத் தண்டனை, நடுநிலை பற்றியது (குற்றத் தண்டனை, குலமுறை பற்றியது)
10 அறம் என்பது எல்லார்க்கும் பொதுவான நல்வினை (தருமம் என்பது வருணாசிர ஒழுக்க வேறுபாடு)
11 அறம் பெற ஏழைகளெல்லாரும் உரியர் (அறம் பெற பிராமணரே உரியர்)
12 தமிழே தெய்வமொழி (வடமொழியே தேவமொழி)
13 கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும் (கோயில் வழிபாடு வடமொழியில் இருத்தல் வேண்டும்)
14 இந்திய நாகரிகம் தமிழரது (இந்திய நாகரிகம் ஆரியரது)
15 சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம் (சிவமதமும் திருமால் மதமும் ஆரிய இந்துமதக் கூறுகள்)
16 தாய் பசிப்பினும் பழிக்கத்தக்க செய்யலாகாது (எது செய்தும் தாயைக் காக்கலாம்)
17 இரப்பது இகழ்ச்சி (இரப்பது இகழ்ச்சியன்று)
18 இல்லறத்தாலும் வீடு பெறலாம் (துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம்)
19 இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு (மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை நிலை நான்கு)
20 துறவறம் எல்லார்க்கும் பொது (துறவறம் பிராமணர்க்கே சிறப்பு)
21 துறவு நிலை ஒன்றே (துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு)
குபூசகன்: புதல்வர் அல்லது உறவினரிடல் உண்டி பெற்று இலைக்குடிலில் வசிப்பவன், பகூதன்: ஏழு வீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஓழுகுபவன், ஹம்சன்: பலர் வீடுகளில் இரந்துண்பவன், பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி சாமி.
எளிமையாக புரியும்படி இருந்தது சாமி , மிக்க நன்றி
இப்ப தான் எனக்கு பரமஹம்ஸம் என்றால் அர்த்தம் தெரிந்தது.....சாமி wrote:21 துறவு நிலை ஒன்றே (துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு)பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன் [/color]
- GuestGuest
அருமை சாமி , தமிழர்கள் மறந்த விடயங்களை ஈகரையில் அழகாக பதிந்து வருகிறீர்கள் ... மிக்க நன்றி
தொடர்ந்து இணைந்து இருங்கள்
தொடர்ந்து இணைந்து இருங்கள்
- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
நன்றி சாமி
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தகவலுக்கு நன்றி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆரியர் கருத்து வேறுபாடுகளுக்கு நன்றி சாமி...!
- Sponsored content
Similar topics
» ஆரியர் யார்? (பகுதி 1)
» மொபைலில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகள்
» நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம் - சைக்கோசிஸ்
» தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
» பண மசோதா vs நிதி மசோதா: வேறுபாடுகள், நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
» மொபைலில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகள்
» நிஜ வாழ்வுக்கும், கற்பனை உலகிற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியாத மனம் - சைக்கோசிஸ்
» தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
» பண மசோதா vs நிதி மசோதா: வேறுபாடுகள், நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|