Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
+3
ராஜா
balakarthik
மகா பிரபு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவரை நக்சலைட்டுகள் கடத்தியுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் கலெக்டரின் பாதுகாப்பு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன். அப்பகுதியில் நடந்த கிராம் சூரஜ் பிரசார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திரும்பும் வழியில் நக்சலைட்டுகளால் அவர் கடத்தப்பட்டார். இச்சம்பவத்தில் கலெக்டரின் இரு பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி., அபிஷேக் சாண்டில்யா விரைந்துள்ளார்.
தினமலர்
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
மாவோஸ்ட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்
கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர். இவரது தந்தை வரதாஸ், வள்ளியூர் கன்கார்டியா துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய், இவரது சிறுவயதில் காலமாகிவிட்டார். தந்தை வரதாஸ், பாளையங்கோட்டை, தியாகராஜநகர், ராம்நகரில் வசித்துவருகிறார். அலெக்ஸ் பால் மேனன், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் 1996ல் பிளஸ் டூ முடித்தார். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்,இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்துள்ளார். 2005ல் ஐ.ஆர்.எஸ்.,தேர்வில் வெற்றிபெற்றார். இருப்பினும் முயற்சித்து 2006ல் ஐ.ஏ.எஸ்., தேர்வானார். சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ.,முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரும் கணவருடன்தான் வசித்துவருகிறார்.
இதுகுறித்து அவரது தந்தை வரதாஸ் கூறுகையில், என் மகன் ஐ.ஏ.எஸ்,ஆவது எனது கனவாக இருந்தது. கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணமேனன், சுதந்திரம் பெற்றது முதல் 1952 வரை இங்கிலாந்தில், இந்திய ஹைகமிஷனராகவும் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். இவர் ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரைகளால் கவரப்பட்டேன். எனவே எனது மகனுக்கும் பெயரில் மேனன் என சேர்த்தேன். எனது மகன் சட்டீஸ்கரில் மாவோஸ்ட்களை போராட்ட களத்தில் இருந்து மீண்டும் நேர்பாதைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டான். கடந்த வாரம் வரையிலும் நானும் சட்டீஸ்கரில்தான் இருந்தேன். எனது மகனை மீட்க அரசுகள் முயற்சிக்கவேண்டும் என்றார்.
கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர். இவரது தந்தை வரதாஸ், வள்ளியூர் கன்கார்டியா துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய், இவரது சிறுவயதில் காலமாகிவிட்டார். தந்தை வரதாஸ், பாளையங்கோட்டை, தியாகராஜநகர், ராம்நகரில் வசித்துவருகிறார். அலெக்ஸ் பால் மேனன், பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் 1996ல் பிளஸ் டூ முடித்தார். திண்டுக்கல் ஆர்.வி.எஸ்,இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்துள்ளார். 2005ல் ஐ.ஆர்.எஸ்.,தேர்வில் வெற்றிபெற்றார். இருப்பினும் முயற்சித்து 2006ல் ஐ.ஏ.எஸ்., தேர்வானார். சட்டீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி ஆஷா என்ற புஷ்பபாக்கியம், எம்.பி.ஏ.,முடித்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவரும் கணவருடன்தான் வசித்துவருகிறார்.
இதுகுறித்து அவரது தந்தை வரதாஸ் கூறுகையில், என் மகன் ஐ.ஏ.எஸ்,ஆவது எனது கனவாக இருந்தது. கேரளாவை சேர்ந்த வி.கே.கிருஷ்ணமேனன், சுதந்திரம் பெற்றது முதல் 1952 வரை இங்கிலாந்தில், இந்திய ஹைகமிஷனராகவும் இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். இவர் ஐக்கிய நாட்டு சபையில் ஆற்றிய உரைகளால் கவரப்பட்டேன். எனவே எனது மகனுக்கும் பெயரில் மேனன் என சேர்த்தேன். எனது மகன் சட்டீஸ்கரில் மாவோஸ்ட்களை போராட்ட களத்தில் இருந்து மீண்டும் நேர்பாதைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டான். கடந்த வாரம் வரையிலும் நானும் சட்டீஸ்கரில்தான் இருந்தேன். எனது மகனை மீட்க அரசுகள் முயற்சிக்கவேண்டும் என்றார்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
விரைவில் விடுவிக்கணும்.பாவம் இவர் என்ன செய்வார்...கடத்துறதுனா கொள்ளை அடிக்கிறவர்கள்(அரசியல் வாதிகள் எனும் போர்வையில்)அட்டூழியம் செய்கிறவர்களை கடத்தணும்....,இப்படி சேவை செயிரவங்கள கடத்துனா என்ன கிடைக்கும்.இதுல ரெண்டுபேர கொன்னு வேற இருக்காங்களே.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
நம் இந்தியா எதை நோக்கி செல்கிறது.... !
ராஜா அவர்கள் கேட்பது போல்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ராஜா அவர்கள் கேட்பது போல்
"உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க"
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
..பிரசன்னா wrote:நம் இந்தியா எதை நோக்கி செல்கிறது.... !![]()
![]()
ராஜா அவர்கள் கேட்பது போல்"உள்துறை அமைச்சர் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , பாதுகாப்பு துறை அமைச்சர் எல்லோரும் எங்கே இருக்காங்க"
பாதுகாப்பா இருக்காங்கனா...,
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
தமிழக அரசு இவரை விடுவிக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாதக் கும்பல்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் துவங்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சட்டீஸ்கரில் பாதுகாவலர்களை கொன்று கலெக்டர் கடத்தல்
பச்சை வர்ணம்:சிவா wrote:தமிழக அரசு இவரை விடுவிக்க மத்திய அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும். இதுபோன்ற தீவிரவாதக் கும்பல்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் துவங்க வேண்டும்.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
சிகப்பு வர்ணம்: அரசியல்வாதிகளால் தானே தீவிரவாதிகள் உருவாகிறார்கள் சிவா... இவர்களை (தீவிரவாதிகளை) முற்றிலும் அழித்துவிட்டால் பின் எதை வைத்து இந்த கேடுகெட்ட அரசியல் நடத்துவார்கள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குழந்தையைக் கொன்று வயிற்றில் போதைப் பொருள் கடத்தல்
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
» தமிழகத்திற்கு பவர் தர சட்டீஸ்கரில் கட்டப்படும் அனல் மின்நிலையம்
» 3.2 அடி உயர கலெக்டர்
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல்: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
» தமிழகத்திற்கு பவர் தர சட்டீஸ்கரில் கட்டப்படும் அனல் மின்நிலையம்
» 3.2 அடி உயர கலெக்டர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|