ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

+2
ஜாஹீதாபானு
றினா
6 posters

Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by றினா Sat Apr 21, 2012 3:06 pm

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

தம்புள்ளை ஒரு புனித பூமி என்பதன் காரணமாக அங்கு இருக்கும் பள்ளிவாசலை அகற்றும் படி கூறி நேற்று பிக்குமார் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கந்தலம பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலை அகற்றக் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

சுமார் 3000க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றுக் காலை தம்புள்ளையிலுள்ள ரங்கிரி தம்புள்ள விஹாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட சுமார் 3000க்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் உட்பட அந்த விகாரையின் பிரதான தேரர் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் பள்ளிவாசலை உடைக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதிலும் அவர்களது கட்டுப்பாட்டையும் மீறியே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை வழக்கமாக இடம்பெறும் ஜும்ஆ பிரசங்கமும் தொழுகையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையிலும் பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கோரியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கோரி உலமா சபையினால் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-1.-300x203

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-2.

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-3.

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Dambulla-4.


Last edited by றினா on Sat Apr 21, 2012 3:12 pm; edited 1 time in total


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by ஜாஹீதாபானு Sat Apr 21, 2012 3:10 pm

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by ராஜா Sat Apr 21, 2012 3:11 pm

இச்சம்பவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கோரி உலமா சபையினால் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 21, 2012 7:52 pm

தேவையான பொது தமிழ் எங்கள் தாய் மொழி என்பதும், நாங்கள் முஸ்லிம்கள் ஆகவே தனி இனம் என்றும் இரட்டை நாடகம் நடாத்திய இலங்கை முஸ்லிம்கள் இப்போது இந்த காடையர்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by பிளேடு பக்கிரி Sat Apr 21, 2012 8:06 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தேவையான பொது தமிழ் எங்கள் தாய் மொழி என்பதும், நாங்கள் முஸ்லிம்கள் ஆகவே தனி இனம் என்றும் இரட்டை நாடகம் நடாத்திய இலங்கை முஸ்லிம்கள் இப்போது இந்த காடையர்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சோகம்
இலங்கை போரின் போது புலிகளை அழிப்பது சரிதான் என்று பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் சில தமிழ் முஸ்லிம்கள்.. சிங்களவர்கள் செய்தது சரிதான் என்று சொன்னார்கள் இப்பொழுது உங்களை அழிக்க வந்து விட்டார்கள்



தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by Guest Sat Apr 21, 2012 8:36 pm

பிளேடு பக்கிரி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தேவையான பொது தமிழ் எங்கள் தாய் மொழி என்பதும், நாங்கள் முஸ்லிம்கள் ஆகவே தனி இனம் என்றும் இரட்டை நாடகம் நடாத்திய இலங்கை முஸ்லிம்கள் இப்போது இந்த காடையர்கள் குறித்து அறிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். சோகம்
இலங்கை போரின் போது புலிகளை அழிப்பது சரிதான் என்று பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் சில தமிழ் முஸ்லிம்கள்.. சிங்களவர்கள் செய்தது சரிதான் என்று சொன்னார்கள் இப்பொழுது உங்களை அழிக்க வந்து விட்டார்கள்

சூப்பருங்க
ஒரு இள வயது இலங்கை முஸ்லிம் பெண்ணிடம் உங்கள் நாடு ஈழம் தானே என்றேன் , அப்படி எல்லாம் ஆபாசமாக பேசாதீர்கள் என்றார் ... நாங்கள் ஸ்ரீலங்கா நாட்டவர் என்றார் ... தமிழ் தேவை பட்டால் பேசுவோம் என்றார்.. இப்போது நீங்கள் எந்த நாட்டவர் ?
avatar
Guest
Guest


Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by இரா.பகவதி Sat Apr 21, 2012 8:41 pm

அநியாயம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு Empty Re: தம்புள்ளை ஜும்ஆப்பள்ளிவாசல் சிங்கள பேரினவாதிகளால் உடைத்தழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum