ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகரத்தில் நடந்தவை : சென்னை

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:52 pm

தூய காதலுக்கு...
நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452524

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நாதெல்லா ஜுவல்லரியின் 'தூய காதல்' என்ற தலைப்பிலான காமா பிளாட்டினம் வகை நகைகளை நடிகை அமலா பால் அறிமுகப்படுத்தினார். ரூ.10 ஆயிரம் விலையில் துவங்கும் இந்த நகைகளில் 320 வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:54 pm

ஹெர்பல் டானிக் அறிமுக விழா!
நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452486
இந்த அவசர உலகத்தில், மூலிகைப் பொருட்களின் மகத்துவத்தை மக்கள் மீண்டும் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

நூர்ஜென் ஹெர்பல் நிறுவனத்தின், ஆர்தோஜென் என்ற சிரப்பினை சென்னையில் நடந்த விழாவில், நிறுவன விளம்பர தூதர் நாசர் அறிமுகப்படுத்தினார்.

நிர்வாக இயக்குநர் ரவீந்திரநாத், இயக்குநர்கள் சுரேந்திரநாத், பல்வந்த் ரெட்டி, தலைமைச் செயலர் அதிகாரி நாக பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:54 pm

மது பழக்கம் ஈரலுக்கு கேடு!

நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452488

மதுப் பழக்கம் கொண்ட 50 சதவீதம் பேருக்கு ஈரல் நோய் ஏற்படுகிறது. சென்னையில், 30 சதவீதம் பேருக்கு ஈரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது என குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்து சென்னை மியாட் மருத்துவமனையில் துவங்ககிய இரண்டு நாள் மாநாட்டில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தைச் சேர்த்த 10 நிபுணர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்துப் பேச உள்ளனர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by balakarthik Sat Apr 21, 2012 2:55 pm

அடிக்கடி காதலை புதுபித்து கொள்வதால் தூய காதல் நகைகளுக்கு அமலா பாலை அழைத்திருப்பாங்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம் நகரத்தில் நடந்தவை : சென்னை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:56 pm

கூவத்தை தூய்மையாக்குகிறார்கள் 'மேக் எர்த் ஸ்மைல் எகைன்' அமைப்பினர்

ஏப்.22 -ம் கடைபிடிக்கப்படும் உலக புவி தினத்தை முன்னிட்டு கூவத்தை தூய்மையாக்கும் பணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். மேக் எர்த் ஸ்மைல் எகைன் என்ற தன்னார்வ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் கூவம் கரையில் சுவாமி சிவானந்தா சாலை அருகில் உள்ள பாலத்திலிருந்து தூய்மைப் பணி துவங்கியது. ஏப்ரல் 26-ம் தேதி வரை தினந்தோறும் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மரக்கன்று நடுவது, பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகளும் நடைபெற உள்ளன.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 2:57 pm

பரபரப்பான ஒத்திகையில்...
நகரத்தில் நடந்தவை : சென்னை Tamil_News_large_452519
தீ விபத்துக் காலங்களில் அதை எதிர்கொள்ளவும், தீயை அணைக்கும் விதம் குறித்துமான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் தத்ரூபமாக நடத்திக் காட்டப்பட்டது.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by balakarthik Sat Apr 21, 2012 2:58 pm

எல்லாருமே மரக்கன்றை நடுவதோடு விட்டுவிடுகிறார்கள் அதை பராமரிப்பது யாரு அப்புறம் எப்படி மரம் தழைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் நகரத்தில் நடந்தவை : சென்னை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 3:00 pm

balakarthik wrote:எல்லாருமே மரக்கன்றை நடுவதோடு விட்டுவிடுகிறார்கள் அதை பராமரிப்பது யாரு அப்புறம் எப்படி மரம் தழைக்கும்

பராமரிப்பு ரொம்ப முக்கியம்.... அதை ஓமன் கிழை பார்த்து கொள்ளும் சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by balakarthik Sat Apr 21, 2012 3:01 pm

பிரசன்னா wrote:பராமரிப்பு ரொம்ப முக்கியம்.... அதை ஓமன் கிழை பார்த்து கொள்ளும் சிரி

ஆமாம் பார்த்து மட்டுமே கொள்ளும்


ஈகரை தமிழ் களஞ்சியம் நகரத்தில் நடந்தவை : சென்னை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by பிரசன்னா Sat Apr 21, 2012 3:17 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:பராமரிப்பு ரொம்ப முக்கியம்.... அதை ஓமன் கிழை பார்த்து கொள்ளும் சிரி

ஆமாம் பார்த்து மட்டுமே கொள்ளும்
அநியாயம் அநியாயம் அநியாயம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

நகரத்தில் நடந்தவை : சென்னை Empty Re: நகரத்தில் நடந்தவை : சென்னை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum