புதிய பதிவுகள்
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:09 am

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
69 Posts - 56%
heezulia
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
35 Posts - 28%
mohamed nizamudeen
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
7 Posts - 6%
prajai
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 2%
mini
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 2%
mruthun
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
116 Posts - 49%
heezulia
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
88 Posts - 37%
mohamed nizamudeen
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
11 Posts - 5%
prajai
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
6 Posts - 3%
mini
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
சுகவனேஷ்
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
3 Posts - 1%
Saravananj
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_lcapபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_voting_barபிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 21, 2012 2:21 pm

பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? BT_1334737609பிட்சாடனர் பிட்சை எடுப்பது ஏன்? E_1334738166

சிவபிரானின் பிட்சாடனர் கோலம் தென்னாட்டில் மட்டுமே காணப்படுவது. பிட்சாடனர் பற்றி வட இந்திய புராணங்களிலும் உண்டு. எனினும் அவரது திருக்கோலத்தை வணங்கும் முறையை சைவம் வளர்த்த தென்னாடே பின்பற்றியது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

பொதுவாக பிட்சாடனருடன் உமையவள் இருப்பதில்லை.

அம்சமத் போதாகமம், காமிகாகமம், காரணாகமம், சில்ப ரத்னம் ஆகிய நூல்கள் பிட்சாடனர் வடிவை விளக்குகின்றன. தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.
இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம். நான்கு கரங்கள், முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும், பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை ஏந்தியும் மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும் முன் இடக்கரத்தில் கபாலம் கொண்டும் விளங்குகிறார். தலை ஜடாமண்டலத்துடனும் வலது காலில் வீரக் கழலும் உள்ளன.
பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது. உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி; திரிசூலம் - அழித்தல், மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்; அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்; கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார். “இரத்தலும் ஈதலே போலும்’ என்பார் திருவள்ளுவர். பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

உலகில் பொன்னும், மணியும், ஏன் மண்ணாங்கட்டியும், ஒட்டாஞ்சில்லும் எல்லாம் இறைவன் படைத்தவை. அவர் படைத்ததில் அவருக்கே பிட்சை கொடுக்க என்ன இருக்கிறது!

ஞான யாத்திரை செய்யும் சாதகன் ஒருவன், ஆங்காங்குள்ள ஆத்ம ஞானிகளைச் சந்தித்து, தனது பேரறிவை வளர்த்தபடி, பயணத்தின்போது பிட்சை எடுத்து உண்பது ஆன்மிக வாழ்வின் கூறு என்று கருதப்பட்டது.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம். பிட்சை இடாமல் சேர்த்தும் மறைத்தும் வைத்திருந்தாலும், ஒருநாள் ஒட்டு மொத்தமாக அவற்றை இந்த உலகில் விட்டு விட்டுத்தான் போய்ச் சேர வேண்டும். மறையப் போகிறவன் மறைத்து வைப்பது மாயையினால் விளையும் மடமை.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார். மயிலாப்பூர், சிதம்பரம், திருவண்ணாமலை தலங்களில் இதனைக் காணலாம். காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.
திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார். இவ்வடிவினைக் கண்ட திபருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்-

“முறித்த தொரு தோல் உடுத்து
முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ
முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச்
செல்வார்’

என்று பாடித் துதிக்கின்றார்.

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.

- சீவாளி

குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக