புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
58 Posts - 64%
heezulia
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
53 Posts - 65%
heezulia
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
15 Posts - 18%
mohamed nizamudeen
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_m10மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயப் பண்பாட்டின் மீது பெரும் கவர்ச்சி ஏன்??


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Apr 22, 2012 2:49 pm

எங்கள் ஊரில் ஒருவன் இருக்கிறான் ! ஊரில் யாராவ்து இறந்துவிட்டால் ..அந்தக் இறப்பு செய்தியை எல்லோரிடமும் ஓடிப்போய் சொல்வதில் அவனுக்கு அலாதி சுகம் ! உலகம் இதோ அழிக்கிறது

! அதோ அழியப்போகிறது என்று இணையத்தில் சுவராசிய கட்டுரை தீட்டுபவர்களோடு இவனை ஒப்பிட தூண்டுகிறது !

மேற்கத்திய மனம் ..தனிதன்மையானது!..உலக அழிவை வெவ்வேறு காலகட்டத்தில் எதிர்பார்த்து ஏமாறுவது இதன் இயல்பு !..

லேடஸ்ட் ஆயுதம் ! மாயன் காலண்டர்

இது ஏன் ? இவர்களுடைய "உளவியல் சிக்கல் என்ன?

சொல்வனம் இணைய இதழில் வந்த கட்டுரை உங்களின் சிந்தனைக்கு !


மாயன் பண்பாடு அழிந்து விட்ட பண்பாடு. மேற்கத்திய நியூ ஏஜ்காரர்களிடம் இப்பண்பாட்டின் மாயம் ஒரு பெருங்கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக ஜேம்ஸ் ரெட்ஃபீல்ட் எழுதிய “செலஸ்டைன் ப்ராபெஸி” (Celestine Prophecy) எனும் கற்பனை பாதி, கருத்துகள் மீதி என்கிற ரீதியில் எழுதப்பட்ட நூலில் மாயன்களின் மறைவுக்கு அவர்கள் ஆன்மிக பரிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது அதிபரிமாணவெளிகளுக்குள் சஞ்சரித்து மறைந்துவிட்டார்கள் என சொல்லப்படுகிறது. செலஸ்டைன் ப்ராபெஸி மிகப்பெரிய வியாபார வெற்றி. அதற்கு முன்னால் அது நியூ ஏஜ் குழுக்களிடம் கையெழுத்து பிரதியாக வலம் வந்து முதிராமனங்களில் பிரமிப்புகளை ஏற்படுத்தியது

. என்ன விஷயமென்றால் மாயன் பண்பாடு ஒரு மர்மமாக மேற்கத்திய - குறிப்பாக அமெரிக்க மனதுக்கு - பெரும் ஈர்ப்பாக இருந்து வருகிறது. 2012 இன் முன்னறிவுப்பு மாயன்களிடமிருந்து வருவதில் ஒரு கூடுதல் கவர்ச்சி இயல்பாகவே எழுகிறது. ஆனால் இந்த 2012 உலக அழிவு குறித்த வதந்திகள், கதைப்பின்னல்கள் இத்திரைப்படத்தைக் காட்டிலும் பழமையானவை. அவற்றின் சரடுகள் (pun intended) படு-சுவாரசியமானவை. சுமேரிய க்யூனிஃபார்ம் எழுத்துப் பலகைகளிலும் அப்பண்பாட்டின் சித்தரிப்புகளிலும் ஒரு மர்மமான கிரகம் குறித்து சொல்லப்பட்டிருப்பதாகவும் அது 2003 இல் தோன்றி உலகத்தில் பேரழிவை உருவாக்குமெனவும் பரவலாக நம்பப்பட்டது. 2003 புவியில் எவ்வித குறிப்பிடத்தக்க அழிவுமின்றி வானில் எவ்வித புதிய வரவுமின்றி கழியவே இந்த அழிவு முன்னறிவிப்பு மாயன் பண்பாட்டில் மையம் கொள்ள ஆரம்பித்தது. மெஸபடோமிய பண்பாட்டு நீட்சியாக மாயனைக் காண்பதிலும் முன்னறிவிக்கப்பட்ட ஒன்று வானில் மேகங்களூடாக தோன்ற உலகம் அழிவதும் முக்கியமான மனப்படிமம். அதனை ஆபிரகாமியத் தொடர்பற்ற மாயன் பண்பாட்டில் ஒட்டுவது ஒரு ஆபிரகாமிய நம்பிக்கையையே அனைத்து பண்பாடுகளும் முன்னறிவிப்பதான சித்தரிப்பை பரவலாக்குவது.

மாயன்கள் இந்துக்களைப் போலவே காலச்சுழற்சிகளில் நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களின் மகா-கால சுழல் 1872000 நாட்களைக் கொண்டது (அதாவது 5128 ஆண்டுகள்) இச்சுழல் கிமு 3114 இல் ஆரம்பித்ததாகக் கணக்கிடப்படுகிறது. இது 2012 இல் முடிகிறது. மறு சுழல் ஆரம்பிக்கிறது. எந்த ஆண்டுச்சுழலையும் போல இது ஒரு பெரும் யுகச்சுழல் அவ்வளவுதான். ஆனால் இதனை உலக அழிவுடன் இணைப்பது அல்லது பேரிடர்களின் முன்னறிவிப்புடன் இணைப்பது மட்டமான இறையியல் முயற்சியில் தொடங்கி மலிவான வணிக தந்திரம் வரை அனைத்தும்.

ஹிந்து புராணங்களிலும் இந்த நோவா-தொன்மத்தின் இணை-புராணங்கள் உண்டு. ஆனால் இந்த உலக அழிவுக்கு குறித்த அச்சம் சமூக வியாதியாக இங்கு உருவெடுக்கவில்லை. இங்கு காலம் ஒற்றை சிருஷ்டியில் தொடங்கி ஒற்றை அழிவில் முடியும் ஒரு கதையாடலாக கற்பிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். பொதுவாக மேற்கத்திய நாட்டு பண்பாட்டை வாழ்விச்சை கொண்டதென்றும் பாரத மற்றும் ஏனைய கிழக்காசிய நாடுகளின் பண்பாடுகளை வாழ்வு நீக்கத்தன்மை (life-negating) என்று சொல்வோரும் இதை கவனிக்க வேண்டும்.

ஆயிரமாண்டுகள் தொடுக்கப்பட்ட அன்னிய ஆக்கிரமிப்புகள், அழிவுகள் சூறையாடல்கள், பருவநிலை தடுமாற்றத்தால் ஏற்பட்ட உள்ளுர் பஞ்சங்கள், காலனிய ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட கடுமையான பஞ்சங்கள்- அனைத்தையும் இந்த தேசமானது தனது ஆதாரவாழ்க்கையில் நம்பிக்கை இழக்காமலே எதிர்கொண்டிருக்கிறது. ஒப்பிட்டு நோக்க ஐரோப்பாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பிராந்திய இயற்கை சீற்றமும் கொள்ளை நோயும் உடனடியாக ஒரு “இதோ உலகம் அழிகிறது… இதோ மீட்பர் வருகிறார்” என்கிற நம்பிக்கைவெறி குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்திய பக்தி இயக்கத்தின் எண்ணற்ற குருக்களில் doomsday cult என்பது இல்லவே இல்லை. இ[த்தனைக்கும் இந்திய சமுதாயம் மிக மோசமான அரசியல் சமுதாய கொந்தளிப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்த காலகட்டம்தான் அது. எனவேதான் உலகம் நாளைக்கு அழிந்துவிடும் நாளை மறுநாள் அழிந்துவிடும் 2012 இல் அழிந்துவிடும் என்று சொல்லுகிற அழிவுநாள் -தீர்க்கதரிசிகள் இந்தியா மண்ணில் பல்கிப் பெருகி மன உலகை நிரப்பவில்லை[.

நன்றி சொல்வனம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக