புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன்
Page 1 of 1 •
பலசரக்கு வாங்குவதற்காக பைகளை எடுத்துக் கொண்டு பஜாருக்கு புறப்பட்டேன். வழக்கமாக சரக்கு வாங்கும் ராம் ஸ்டோருக்குப் போனேன். ஏழெட்டுப் பேர் சரக்கு வாங்கிக் கொண்டிருந்தனர். சரக்குச் சிட்டையை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த ஒரு ஸ்டூலில் உட்கார்ந்தேன்.
அப்போது சரக்கு வாங்கிய இன்னொரு பெண்ணிடம் ``அம்மா உங்களுக்கு முன்னூற்று நாற்பது ரூபாய்'' என்றார் கடைக்காரர். அந்தப் பெண் வசதியானவளாகத் தெரிந்தாள். மூன்று தங்கச் செயின், டாலடிக்கும் வைரக் கம்மல், தங்க வளையங்கள், பட்டுச்சேலை என ஜொலித்தாள். அந்தப் பெண் பர்ஸ் எடுத்து ரூபாயை எண்ணி விட்டு ``ரூபாய் இருபத்தைந்து குறைகிறது'' என்று கடைக்காரரிடம் கொடுத்து, "நாளை வரும் போது இருபத்தைந்து ரூபாய் கொண்டு வந்து தருகிறேன்'' என்றாள்.
கடைக்காரர் அந்தப் பெண்ணுக்கு பதில் சொல் லாமல் ``டேய் பையா'' அம்மாவுக்குக் கொடுத்த சரக்கில் "இருபத்தைந்து ரூபாய் சரக்கை எடுத்து விடு'' என்றார்.
கடைப்பையனும் போட்ட சரக்கில் உரிய ரூபாய்க்குச் சரக்கை எடுத்துக்கொண்டு, அந்த அம்மாவிடம் பையைக் கொடுத்தான். அந்தப்பெண் அதிர்ச்சி விலகாமல் அங்கிருந்து முணுமுணுத்தபடி நகர்ந்தாள்.
எனக்கு இரண்டு பைகளில் சரக்குப் போட்டு முடித்ததும், `அம்மா உங்களுக்கு ரூபாய் ஐநூற்றி நாற்பது'' என்றார், கடைக்காரர்.
அவர் சொன்னதும் நான் திடுக்கிட்டு எழுந்தேன். காரணம் நான் மணிபர்ஸை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். அவ்வளவு பெரிய பணக்காரப் பெண்ணுக்கே 25 ரூபாய் குறைந்ததற்கு சரக்கை எடுக்கச் சொல்லி விட்டாரே, மாங்கல்யம் கோர்த்த நான்கு பவுன் தங்கச் சங்கிலி மட்டுமே அணிந்து எளிய உடையில் இருந்த நான் எம்மாத்திரம்!
ஆனால், என் முகபாவனையைப் பார்த்த கடைக்காரர் `என்னம்மா ரூபாய் கொண்டு வர மறந்து விட்டதா?'' என்றார், இதமான குரலில். ``ஆமாம் ஐயா, அவசரத்தில் ரூபாய் எடுக்காமல் வந்து விட்டேன், சரக்குப்பை இரண்டையும் கடையில் வைத்திருங்கள் வீட்டுக்குப் போய் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சரக்கை வாங்கிக் கொண்டு போகிறேன்'' என்றேன், நான்.
``வேண்டாம், அம்மா! நீங்கள் சரக்கை கொண்டு போங்கள். ரூபாய் நாளைக்கு கூட கொண்டு வாருங்கள். இந்தாருங்கள் ஆட்டோவுக்கு ஐம்பது ரூபாய். வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டிய கடைக்காரர், ``நீங்கள் கிருஷ்ணமூர்த்தியோட மனைவிதானே? என்றார்.
``ஆமாம் அவரைத் தெரியுமா? உங்களுக்கு?'' ஆச்சரியமாய் கேட்டேன்.
``என்னம்மா தெரியுமான்னு லேசாகேட்டுட்டீங்க. இந்தப் பஜாரில் பலசரக்கு வியாபாரத் திற்குப் பெரிய புரோக்கர் அவர்தானம்மா! பெரிய நாணயஸ்தர். அவரை எவ்வளவும் நம்பலாம்... '' என்றார் கடைக்காரர்.
சரக்கை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு, என் கணவரைப் பற்றி கடைக்காரர் வானளாவப் புகழ்ந்து பேசியதில் பெருமை பிடிபடவில்லை.
ஒவ்வொரு நேரங்களில் வீட்டில் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடக்கும் போது ``இவ்வளவு நாள் பாடுபட்டு நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்?'' என்று என் கணவரிடம் அலட்சியமாகக் கேட்டிருக்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அப்படிக் கேட்டது எப்படிப்பட்ட மூடத்தனம் என்று மனதுக்குள் உறைக்க, மானசீகமாக அப்போதே கணவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
எஸ்.மகாலிங்கம்
அப்போது சரக்கு வாங்கிய இன்னொரு பெண்ணிடம் ``அம்மா உங்களுக்கு முன்னூற்று நாற்பது ரூபாய்'' என்றார் கடைக்காரர். அந்தப் பெண் வசதியானவளாகத் தெரிந்தாள். மூன்று தங்கச் செயின், டாலடிக்கும் வைரக் கம்மல், தங்க வளையங்கள், பட்டுச்சேலை என ஜொலித்தாள். அந்தப் பெண் பர்ஸ் எடுத்து ரூபாயை எண்ணி விட்டு ``ரூபாய் இருபத்தைந்து குறைகிறது'' என்று கடைக்காரரிடம் கொடுத்து, "நாளை வரும் போது இருபத்தைந்து ரூபாய் கொண்டு வந்து தருகிறேன்'' என்றாள்.
கடைக்காரர் அந்தப் பெண்ணுக்கு பதில் சொல் லாமல் ``டேய் பையா'' அம்மாவுக்குக் கொடுத்த சரக்கில் "இருபத்தைந்து ரூபாய் சரக்கை எடுத்து விடு'' என்றார்.
கடைப்பையனும் போட்ட சரக்கில் உரிய ரூபாய்க்குச் சரக்கை எடுத்துக்கொண்டு, அந்த அம்மாவிடம் பையைக் கொடுத்தான். அந்தப்பெண் அதிர்ச்சி விலகாமல் அங்கிருந்து முணுமுணுத்தபடி நகர்ந்தாள்.
எனக்கு இரண்டு பைகளில் சரக்குப் போட்டு முடித்ததும், `அம்மா உங்களுக்கு ரூபாய் ஐநூற்றி நாற்பது'' என்றார், கடைக்காரர்.
அவர் சொன்னதும் நான் திடுக்கிட்டு எழுந்தேன். காரணம் நான் மணிபர்ஸை வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். அவ்வளவு பெரிய பணக்காரப் பெண்ணுக்கே 25 ரூபாய் குறைந்ததற்கு சரக்கை எடுக்கச் சொல்லி விட்டாரே, மாங்கல்யம் கோர்த்த நான்கு பவுன் தங்கச் சங்கிலி மட்டுமே அணிந்து எளிய உடையில் இருந்த நான் எம்மாத்திரம்!
ஆனால், என் முகபாவனையைப் பார்த்த கடைக்காரர் `என்னம்மா ரூபாய் கொண்டு வர மறந்து விட்டதா?'' என்றார், இதமான குரலில். ``ஆமாம் ஐயா, அவசரத்தில் ரூபாய் எடுக்காமல் வந்து விட்டேன், சரக்குப்பை இரண்டையும் கடையில் வைத்திருங்கள் வீட்டுக்குப் போய் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு சரக்கை வாங்கிக் கொண்டு போகிறேன்'' என்றேன், நான்.
``வேண்டாம், அம்மா! நீங்கள் சரக்கை கொண்டு போங்கள். ரூபாய் நாளைக்கு கூட கொண்டு வாருங்கள். இந்தாருங்கள் ஆட்டோவுக்கு ஐம்பது ரூபாய். வைத்துக் கொள்ளுங்கள்'' என்று ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டிய கடைக்காரர், ``நீங்கள் கிருஷ்ணமூர்த்தியோட மனைவிதானே? என்றார்.
``ஆமாம் அவரைத் தெரியுமா? உங்களுக்கு?'' ஆச்சரியமாய் கேட்டேன்.
``என்னம்மா தெரியுமான்னு லேசாகேட்டுட்டீங்க. இந்தப் பஜாரில் பலசரக்கு வியாபாரத் திற்குப் பெரிய புரோக்கர் அவர்தானம்மா! பெரிய நாணயஸ்தர். அவரை எவ்வளவும் நம்பலாம்... '' என்றார் கடைக்காரர்.
சரக்கை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு, என் கணவரைப் பற்றி கடைக்காரர் வானளாவப் புகழ்ந்து பேசியதில் பெருமை பிடிபடவில்லை.
ஒவ்வொரு நேரங்களில் வீட்டில் எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடக்கும் போது ``இவ்வளவு நாள் பாடுபட்டு நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்?'' என்று என் கணவரிடம் அலட்சியமாகக் கேட்டிருக்கிறேன். இன்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு அப்படிக் கேட்டது எப்படிப்பட்ட மூடத்தனம் என்று மனதுக்குள் உறைக்க, மானசீகமாக அப்போதே கணவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.
எஸ்.மகாலிங்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கணவன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆஹா அருமையான கதை கணவனின் அருமை அந்த பெண்மணிக்கு இப்போது தான் புரிந்திருக்கும் , யாரையும் அலட்ச்சிய படுத்த கூடாது, அதும் நமக்கு நெருக்கமானவர்களை அலட்சிய படுதவே கூடாது எனபதனை கதை மூலம் புரிய வைத்த சிவா மாமாவுக்கு நன்றி
![இரா.பகவதி](https://2img.net/u/1813/71/41/02/avatars/8673-15.jpg)
![இரா.பகவதி](https://2img.net/u/1813/71/41/02/avatars/8673-15.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|