Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொலிவு பெறும் தேசிய உயிரியல் பூங்கா
3 posters
Page 1 of 1
பொலிவு பெறும் தேசிய உயிரியல் பூங்கா
உயிரியல் பூங்காவில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதி
மனித மனத்துக்கு அமைதி தரக்கூடிய விஷயங்கள் பல. இயற்கையின் தோழர்களாகப் போற்றப்படும் விலங்குகளையும் பறவைகளையும் காணும்போது நம்மையும் அறியாமலேயே ஓர் ஆனந்த அமைதி மனத்தில் ஏற்படுவது இயல்பு.
அதிலும் அரிதான, ஆக்ரோஷமான விலங்கு, பறவை இனங்களைப் பார்ப்பதே அலாதியானது. இது போன்ற உயினங்களை வனத்துக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை. இயற்கை பிணைந்த வனச்சூழலுடன் அமையப் பெறும் உயிரியல் பூங்காக்காக்கள் அக்குறையைப் போக்குகின்றன.
வன அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் தில்லியின் புராண
கிலா பகுதி தேசிய உயிரியல் பூங்கா விலங்குகள், பறவைகளின் புகலிடமாக விளங்குகிறது.
ரூ. 176 கோடி திட்டம்
"சிங்கம்தான், இனிமே சிங்கிளா இருக்கக் கூடாது...'
சுமார் 280 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட, 50 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பூங்காவைப் புதுப்பொலிவு பெறச் செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
20 ஆண்டுக் காலத் திட்டத்தில் ரூ. 176 கோடி மதிப்பீட்டிலான "மாஸ்டர் பிளான்' மூலம் இத்தகைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
விலங்குகளும், பறவைகளும் பராமரிக்கப்படும் இடங்கள், பார்வையாளர் கூடம், பூங்காச் சாலைகள், தண்ணீர் வசதி, வடிகால் வசதி, பாலம் என பல பணிகள் சப்தமின்றி நடைபெற்று வருகின்றன.
சுமார் 1,500 வன உயிரினங்கள் உள்ள இந்தப் பூங்காவில் விலங்குப் பிரிவு, கால்நடைப் பிரிவு, கல்விப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, சுகாதாரப் பிரிவு, தோட்டக்கலைப் பிரிவு என 10 பிரிவுகள் செயல்படுகின்றன.
ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, தரத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாஸ்டர் பிளானைத் தயாரிக்கும் நடைமுறைகளை முடிப்பதற்கு மட்டும் ஓராண்டு ஆகியது.
முன்னதாக, மத்திய வனவிலங்கு பூங்காக்கள் ஆணையத்துக்கு இத்திட்டத்துக்கான முன்மொழிவு அனுப்பப்பட்டு, ஆணையத்தின் வடிவமைப்புக் குழு வல்லுநர்கள் கள ஆய்வு செய்தனர்.
2011-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி இந்த மாஸ்டர் பிளான் திட்டத்தை மத்திய வனவிலங்கு ஆணையம் அங்கீகரித்தது.
"இந்த மாஸ்டர் பிளான்படி,நவீனத் தரத்துடன் கேலரி, செயல்பாட்டு மையம், கலையரங்கம் கொண்ட புதிய பார்வையாளர் மையம் அமைக்கப்பட உள்ளது.
உணவு வளாகம், நூல்கள் அடங்கிய பிரிவு, ஏ.டி.எம். மையம், பொதுமக்களுக்கான கழிப்பிடம், குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடம், புல்வெளி, டிக்கெட் வழங்குமிடம், பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை, பார்வையாளர்களின் பொருள்களுக்கான பாதுகாப்பு அறை ஆகியவை அமைக்கப்பட உள்ளன' என்று தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநர் அமிதாப் அக்னி ஹோத்ரி தெரிவித்தார்.
உலா வரும் வெள்ளைப்புலி
இது குறித்து "தினமணி' நிருபரிடம் அவர் மேலும் கூறியது:
தற்போது பூங்காவில் 105 வகையில் 1,500 விலங்குகளும், பறவைகளும் உள்ளன. மாஸ்டர் பிளான்படி இங்கு 200 வகையான விலங்கு, பறவை இனங்கள் இருக்கும். மொத்தம் இரண்டாயிரம் உயிரினங்கள் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
"வாங்க! வாங்க' என வரவேற்கிறதோ நாரை!
ஏற்கெனவே விலங்குகளும், பறவைகளும் இருக்கும் 39 இடங்களின் வசதி, தரம் மேம்படுத்தப்படும். தற்போது பறவைகள், வெள்ளைப்புலிகள் பராமரிக்கப்படும் இடங்களின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளன.
விலங்குகளை பார்வையாளர்கள் எளிதாகப் பார்க்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. பலவிதமான பூச்சிகள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகளுக்கான பூங்காவும், மழைக்காடும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. மழைக்காலத்தின்போது பூங்காவில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, 70 சதவீதம் வரை இப்பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
"மாதிரி பூங்கா'
மாஸ்டர் பிளானுக்கான மொத்த மதிப்பீடான ரூ. 176 கோடியில், வனத் துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பூங்காவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பூங்காவை, தேசிய அளவில் "மாதிரி உயிரியல் பூங்கா'வாக ஆக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
"எங்களையும் கவனிப்பாங்க போல...'
அதற்காகவே, சர்வதேசத் தரத்தில் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலை ஒருங்கிணைப்பு, தண்ணீர் சப்ளை, மேற்பரப்பு கழிவுநீர்ப்போக்கு, மின் விநியோகம், பார்வையாளர்களுக்குக் கழிப்பிட வசதி, பால் பொருள் விற்பனையகம், உணவகங்கள், தங்குமிடம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் இந்த மாஸ்டர் பிளானின் உள்ளடக்கம் என்று அமிதாப் அக்னி ஹோத்ரி தெரிவித்தார்.
தினமணி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பொலிவு பெறும் தேசிய உயிரியல் பூங்கா
பிரசன்னா சார்! தலைப்பை சற்று கவனிக்கவும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பொலிவு பெறும் தேசிய உயிரியல் பூங்கா
அருண் wrote:பிரசன்னா சார்! தலைப்பை சற்று கவனிக்கவும்..!
மாத்தியாச்சு அருண்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பொலிவு பெறும் தேசிய உயிரியல் பூங்கா
balakarthik wrote:அருண் wrote:பிரசன்னா சார்! தலைப்பை சற்று கவனிக்கவும்..!
மாத்தியாச்சு அருண்
நன்றி அருண், பாலாகார்த்திக்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Similar topics
» தேசிய பூங்காவாக மாறுகிறது திருப்பதி உயிரியல் பூங்கா
» மனித உயிரியல் பூங்கா
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
» சீன பொலிவு பெறும் சென்னை சாலை
» பிள்ளையார் தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும்.
» மனித உயிரியல் பூங்கா
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
» சீன பொலிவு பெறும் சென்னை சாலை
» பிள்ளையார் தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|