புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவினைப் படிப்பினைகள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிரிவினைப் படிப்பினைகள்
எம்.மணிகண்டன்First Published : 21 Apr 2012 05:36:29 AM IST
புதிதாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும்போது முதலில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்? ராணுவத்துக்கா? இல்லை. புதிய நாணய முறைக்கா? அதுவும் இல்லை. வெளிநாட்டு உறவு? இல்லவே இல்லை.
பிறகு எதுதான் மிக முக்கியம் என்று கேட்கிறீர்களா? உலகின் பொதுவான நடைமுறை வேறு எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தெற்கு சூடான்காரர்களைக் கேட்டால், எல்லாவற்றையும்விட நாட்டின் தேசிய கீதம்தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள்.
இனப்படுகொலை, உள்நாட்டுப் போர், எண்ணெய்ச் சண்டை, வறுமை என ஆப்பிரிக்காவின் வழக்கமான எல்லாச் சாபக்கேடுகளையும் கொண்ட நாடுதான் சூடான். இந்த நாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஜூலையில் பிரிந்து சென்றபோது, தெற்கு சூடானில் முழுமையாக இருந்தது புத்தம் புதியதாக ஒரு தேசிய கீதமும் நிறைய கனவுகளும் மட்டும்தான்.
சேர்ந்து இருப்பதால் காட்டப்படும் அலட்சியத்தின் வலியைவிட பிரிவினையால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று அந்த நாட்டினர் முடிவுக்கு வந்தார்கள்.
இதையடுத்து, கார்டோமை தலைநகராகக் கொண்ட சூடான் அதே பெயரிலேயே தொடர, ஜுபாவை தலைநகராக்கி தெற்கு சூடான் உதயமானது.
பிரிவினைக்கு முதல் காரணம் மதம். வடக்கின் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமான முஸ்லிம்கள் என்றால், தெற்கில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்.
வானத்தில் இருந்து பார்த்தால், தெற்கு பச்சை நிறமாகவும், வடக்கு பழுப்பு நிறமாகவும் தெரியுமாம். காரணம், தெற்கு முழுவதும் காடுகளும் மலைப் பகுதிகளும் நிறைந்திருக்கின்றன. வடக்கின் பெரும்பகுதி பாலைவனம். இப்படி இயற்கையே இரு நாடுகளையும் பிரித்து வைத்திருக்கிறது.
பிரிவினையில் ஏற்பட்ட பிரச்னைகள் இன்றைக்கும் தொடர்ந்து வருவதற்கு எண்ணெய் வளங்கள்தான் முக்கியக் காரணம். தன்னாட்சி பெற்ற காலத்திலிருந்தே தெற்கு சூடானின் பட்ஜெட் வருவாயில் 98 சதவிகிதம் எண்ணெயின் மூலமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கு கடல்பகுதி கிடையாது என்பதால், நேரடி ஏற்றுமதி சாத்தியமில்லை.
வடக்கின் நிலப்பகுதி வழியாக அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாகத்தான் செங்கடலில் உள்ள சூடான் துறைமுகத்துக்கு கொண்டு சென்று எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வடக்கைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் தெற்கு சூடானுக்கு இருக்கிறது.
விடுதலையின்போது தேசிய கீதத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள், ப்ளூ நைல், தெற்கு காடஃபோன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தெளிவான எல்லைக் கோட்டைக் குறிக்கவில்லை.
ஒருபுறம் தெற்கு சூடான் விடுதலை ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, நாடுகளைப் பிரிப்பது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த அபியே பகுதியில், தீவிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எண்ணெய் வருவாயைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான உறுதியான உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நாடு கோரிப் போராடுவோருக்கு மிக முக்கியமான இன்னொரு படிப்பினை தெற்கு சூடான் விவகாரத்தில் இருக்கிறது. பிரிவினைக்கு முன்னதாக தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள் வடக்கிலும், அங்குள்ளவர்கள் தெற்கிலும் லட்சக்கணக்கில் வசித்து வந்தார்கள். வேலைக்காகவும், தொழில் செய்யவும் இடம்பெயர்ந்த அவர்களை இரு நாடுகளும் இப்போது மிக மோசமாக நடத்துகின்றன.
இவர்களில் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களும் அடங்குவார்கள் என்பதுதான் விசேஷம். அதாவது, சூடானுக்கு ஆதரவான கிளர்ச்சிக்காரர்கள் தெற்கு சூடானிலும், தெற்குக்கு ஆதரவானவர்கள் வடக்கிலும் இருந்து அந்தந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசுகளின் ஆசியும் உண்டு. இன்றைய பிரச்னைகளுக்கு இதுதான் முக்கியக் காரணம்.
விடுதலைக்கு முன்பும் பின்பும் எல்லா வகையிலும் பொறுப்புடன் நடந்து கொண்டதாகக் கருதப்படும் தெற்கு சூடான், இப்போது வடக்குப் பகுதியிலுள்ள ஹெக்லிக் எண்ணெய் வயலை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கிறது. இதனால், தீவிரமான யுத்தம் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.
தெற்கு சூடான் பிரிந்து சென்றதிலிருந்து இன்று வரைக்கும் அந்நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் எந்தக் குறையும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை, யுனெஸ்கோ, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில் தெற்கு சூடான் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் தனிநாடு கோரிப் போராடுவோருக்கு நம்பிக்கையளிக்கும் உந்து சக்தியாக தெற்கு சூடான் இருந்து வந்தது. ஆனால், தனி நாடு கோரும் எத்தனையோ இனங்களுக்கு அடக்குமுறைகள் மட்டுமே பதிலாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஒரு அருமையான வாய்ப்பை தெற்கு சூடான் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் புதிய ஆட்சியாளர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சியிருக்கிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அதற்கான தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை.
கருத்தறியும் தேர்தலில் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள், வெறும் இனப் பெருமையையும் கெüரவத்தையும் மட்டும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்றாவது ஒரு நாள் போர்கள் ஓய்ந்து அமைதி ஏற்படும் என்கிற கனவும் அவர்களுக்கு நிச்சயமாக இருந்திருக்கும். அந்தக் கனவு என்றைக்கு மெய்ப்படுகிறதோ, அந்த நாள்தான் புதிய நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைத்த நாளாக இருக்க முடியும். வெறும் தனிநாட்டுப் பெருமையால் மட்டுமே ஆகப்போவது என்ன?
தினமணி
எம்.மணிகண்டன்First Published : 21 Apr 2012 05:36:29 AM IST
புதிதாக ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும்போது முதலில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்? ராணுவத்துக்கா? இல்லை. புதிய நாணய முறைக்கா? அதுவும் இல்லை. வெளிநாட்டு உறவு? இல்லவே இல்லை.
பிறகு எதுதான் மிக முக்கியம் என்று கேட்கிறீர்களா? உலகின் பொதுவான நடைமுறை வேறு எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தெற்கு சூடான்காரர்களைக் கேட்டால், எல்லாவற்றையும்விட நாட்டின் தேசிய கீதம்தான் மிக மிக முக்கியம் என்கிறார்கள்.
இனப்படுகொலை, உள்நாட்டுப் போர், எண்ணெய்ச் சண்டை, வறுமை என ஆப்பிரிக்காவின் வழக்கமான எல்லாச் சாபக்கேடுகளையும் கொண்ட நாடுதான் சூடான். இந்த நாட்டிலிருந்து கடந்த ஆண்டு ஜூலையில் பிரிந்து சென்றபோது, தெற்கு சூடானில் முழுமையாக இருந்தது புத்தம் புதியதாக ஒரு தேசிய கீதமும் நிறைய கனவுகளும் மட்டும்தான்.
சேர்ந்து இருப்பதால் காட்டப்படும் அலட்சியத்தின் வலியைவிட பிரிவினையால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று அந்த நாட்டினர் முடிவுக்கு வந்தார்கள்.
இதையடுத்து, கார்டோமை தலைநகராகக் கொண்ட சூடான் அதே பெயரிலேயே தொடர, ஜுபாவை தலைநகராக்கி தெற்கு சூடான் உதயமானது.
பிரிவினைக்கு முதல் காரணம் மதம். வடக்கின் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமான முஸ்லிம்கள் என்றால், தெற்கில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள்.
வானத்தில் இருந்து பார்த்தால், தெற்கு பச்சை நிறமாகவும், வடக்கு பழுப்பு நிறமாகவும் தெரியுமாம். காரணம், தெற்கு முழுவதும் காடுகளும் மலைப் பகுதிகளும் நிறைந்திருக்கின்றன. வடக்கின் பெரும்பகுதி பாலைவனம். இப்படி இயற்கையே இரு நாடுகளையும் பிரித்து வைத்திருக்கிறது.
பிரிவினையில் ஏற்பட்ட பிரச்னைகள் இன்றைக்கும் தொடர்ந்து வருவதற்கு எண்ணெய் வளங்கள்தான் முக்கியக் காரணம். தன்னாட்சி பெற்ற காலத்திலிருந்தே தெற்கு சூடானின் பட்ஜெட் வருவாயில் 98 சதவிகிதம் எண்ணெயின் மூலமாகத்தான் வந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கு கடல்பகுதி கிடையாது என்பதால், நேரடி ஏற்றுமதி சாத்தியமில்லை.
வடக்கின் நிலப்பகுதி வழியாக அமைக்கப்பட்டிருக்கும் குழாய்கள் வழியாகத்தான் செங்கடலில் உள்ள சூடான் துறைமுகத்துக்கு கொண்டு சென்று எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியும். இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வடக்கைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் தெற்கு சூடானுக்கு இருக்கிறது.
விடுதலையின்போது தேசிய கீதத்துக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள், ப்ளூ நைல், தெற்கு காடஃபோன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் தெளிவான எல்லைக் கோட்டைக் குறிக்கவில்லை.
ஒருபுறம் தெற்கு சூடான் விடுதலை ஏற்பாடு நடந்து கொண்டிருக்க, நாடுகளைப் பிரிப்பது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த அபியே பகுதியில், தீவிரமான சண்டை நடந்து கொண்டிருந்தது. அதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எண்ணெய் வருவாயைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பான உறுதியான உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, தனி நாடு கோரிப் போராடுவோருக்கு மிக முக்கியமான இன்னொரு படிப்பினை தெற்கு சூடான் விவகாரத்தில் இருக்கிறது. பிரிவினைக்கு முன்னதாக தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள் வடக்கிலும், அங்குள்ளவர்கள் தெற்கிலும் லட்சக்கணக்கில் வசித்து வந்தார்கள். வேலைக்காகவும், தொழில் செய்யவும் இடம்பெயர்ந்த அவர்களை இரு நாடுகளும் இப்போது மிக மோசமாக நடத்துகின்றன.
இவர்களில் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களும் அடங்குவார்கள் என்பதுதான் விசேஷம். அதாவது, சூடானுக்கு ஆதரவான கிளர்ச்சிக்காரர்கள் தெற்கு சூடானிலும், தெற்குக்கு ஆதரவானவர்கள் வடக்கிலும் இருந்து அந்தந்த நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசுகளின் ஆசியும் உண்டு. இன்றைய பிரச்னைகளுக்கு இதுதான் முக்கியக் காரணம்.
விடுதலைக்கு முன்பும் பின்பும் எல்லா வகையிலும் பொறுப்புடன் நடந்து கொண்டதாகக் கருதப்படும் தெற்கு சூடான், இப்போது வடக்குப் பகுதியிலுள்ள ஹெக்லிக் எண்ணெய் வயலை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறைப் புரிந்திருக்கிறது. இதனால், தீவிரமான யுத்தம் தொடங்குவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.
தெற்கு சூடான் பிரிந்து சென்றதிலிருந்து இன்று வரைக்கும் அந்நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் எந்தக் குறையும் இல்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை, யுனெஸ்கோ, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளில் தெற்கு சூடான் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் தனிநாடு கோரிப் போராடுவோருக்கு நம்பிக்கையளிக்கும் உந்து சக்தியாக தெற்கு சூடான் இருந்து வந்தது. ஆனால், தனி நாடு கோரும் எத்தனையோ இனங்களுக்கு அடக்குமுறைகள் மட்டுமே பதிலாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஒரு அருமையான வாய்ப்பை தெற்கு சூடான் வீணடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் புதிய ஆட்சியாளர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால், நாட்டில் குழப்பம்தான் மிஞ்சியிருக்கிறது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அதற்கான தீர்வு இருப்பதாகவும் தெரியவில்லை.
கருத்தறியும் தேர்தலில் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்த மக்கள், வெறும் இனப் பெருமையையும் கெüரவத்தையும் மட்டும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். என்றாவது ஒரு நாள் போர்கள் ஓய்ந்து அமைதி ஏற்படும் என்கிற கனவும் அவர்களுக்கு நிச்சயமாக இருந்திருக்கும். அந்தக் கனவு என்றைக்கு மெய்ப்படுகிறதோ, அந்த நாள்தான் புதிய நாட்டுக்கு உண்மையான விடுதலை கிடைத்த நாளாக இருக்க முடியும். வெறும் தனிநாட்டுப் பெருமையால் மட்டுமே ஆகப்போவது என்ன?
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|