புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
44 Posts - 48%
heezulia
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
4 Posts - 4%
Raji@123
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
3 Posts - 3%
prajai
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
8 Posts - 2%
prajai
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_m10வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 9:48 pm

இருக்கிற வரிகளெல்லாம் போதாதென்று இனி இருசக்கர வாகனங்கள் உள்பட புதிய வாகனங்களைப் பதிவு செய்வதாக இருந்தால் “சாலைப் பாதுகாப்பு வரி’ என்கிற புதிய வரியையும் பொதுமக்கள் தலையில் சுமத்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பு, சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் குடும்பத்திற்கு உதவும் வகையில் இந்தப் புதிய வரி விதிப்பு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர். சாலைப் பாதுகாப்பு என்பது காவல்துறையினரின் வேலை. சாலையைச் செப்பனிடுவது மற்றும் பராமரிப்பது என்பது நெடுஞ்சாலைத் துறையின் வேலை. இந்த வேலைக்காகத்தான் வாகன வரியும் ஓட்டுநர் உரிமத்துக்கான கட்டணமும் ஏற்கெனவே வசூலிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ஏனைய பல வரிவிதிப்புகளும் உள்ளன.

காயமடைவோர் மற்றும் உயிரிழப்போர் நலனைப் பேணுவதற்காகத்தான் கட்டாய வாகனக் காப்பீடு செய்யப்படுகிறது. காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது காப்பீடு நிறுவனங்கள்தானே தவிர, மாநில அரசு அல்ல.

அப்படி இருக்க, எதற்காக இப்படியொரு புதிய வரி என்பது புதிராக இருக்கிறது. ஒருபுறம் மதுபான விற்பனை அமோகமாக நடப்பதால், அரசு கஜானா நிரம்பி வழிகிறது என்று மாநில அரசு மார்தட்டிக் கொள்கிறது.

இன்னொருபுறம், இலவசத் திட்டங்களை வாரி வழங்கி அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசு முயல்கிறது. ஆனால், மற்றொருபுறமோ, இதுபோல தேவையில்லாத அர்த்தமில்லாத வரிகளை மக்கள் மீது சுமத்தி அவர்களின் ஏகோபித்த வயிற்றெரிச்சலையும் வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

தேர்தலுக்கு முன்னால் பஸ் கட்டணத்தைத் திடீரென்று குறைத்தார்கள். தேர்தல் கமிஷனின் கண்டிப்பினால் குறைத்த கட்டணத்தை மறுபடி உயர்த்தினார்கள். இப்போதுதான் தேர்தல் எல்லாம் முடிந்து, அமோக வெற்றியும் பெற்றாகிவிட்டதே! மக்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக பஸ் கட்டணத்தை முன்பு திட்டமிட்டதுபோல குறைப்பார்களென்று எதிர்பார்த்தால், சம்பந்தாசம்பந்தமே இல்லாமல் இப்படி புதியதொரு வரியை விதிக்கிறது தமிழக அரசு!

சாலைகள் அமைப்பது, கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவைகளை மக்களுக்கு அளிப்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது போன்றவை ஓர் அரசின் அடிப்படைக் கடமையல்லவா? இதற்காகத்தானே வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, வீட்டு வரி, வாகன வரி என்று மக்களிடமிருந்து வரிகள் பல வசூலித்தும் வருகின்றனர்? அதற்குப்பிறகும் சாலைகளில் பயணிக்கக் கட்டணம் வசூலிப்பது ஏன்?

சுற்றுலா வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்கிறது அரசு. மகாபலிபுரத்துக்கு யாராவது பயணிக்க வேண்டுமானால் அதற்கு சுங்கம் (டோல்) கட்டியாக வேண்டும். கேட்டால் கட்டணச் சாலையில் இலவசமாக எப்படி நீங்கள் பயணிக்க நினைக்கலாம் என்று கேட்கிறார்கள்? சாலைகளை அமைத்துப் பராமரிக்கும் அரசின் கடமைக்குக் கட்டாயக் கட்டண வசூல் என்பதே வேடிக்கையாக இல்லை?

வர்த்தக ரீதியிலான வாடகைக் கார்கள், சரக்குப் போக்குவரத்துக்கான வேன்கள், லாரிகள் மற்றும் பஸ்களிடமிருந்து கட்டணம் வசூலித்தால்கூட ஏற்றுக்கொள்ளலாம். தனியார் வாகனங்களிடமிருந்து 20-ம் 30-ம் 40-ம் சாலைக்கட்டணம் என்ற பெயரில் போகும்போதும் வரும்போதும் வசூலிக்கப்படுவது பகல் கொள்ளையல்லவா? இதற்கு அரசாங்கம் எதற்கு, தனியாரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடலாமே?

“மானியங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். எதுவும் இலவசமாக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. அது கல்வியானாலும், மருத்துவ வசதியானாலும், சாலைகளானாலும் அதற்கான கட்டணத்தை பொதுமக்கள் தரத்தான் வேண்டும்’ – இது, கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கியின் பொருளாதார மேதைகள் நமது ஆட்சியாளர்களுக்குச் சொல்லித் தந்திருக்கும் உபதேசம். அதன் விளைவுதான் பணம் படைத்தால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

சாலைப் பாதுகாப்பு வரி என்பது ஓர் அப்பட்டமான மோசடி. சாலை விபத்தில் காயமடைவோர் மற்றும் உயிரிழப்போரின் குடும்பத்தாருக்கு முறையாகவும் விரைவாகவும் வாகனக் காப்பீட்டுக் கழகங்கள் நிவாரணம் அளிக்கிறதா என்பதை அரசு உறுதி செய்தாலே போதும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு முறையாகவும் நியாயமாகவும் அரசு நிவாரணம் கொடுத்தாலே போதும். அதையெல்லாம் விட்டுவிட்டு இதுபோல மோசடியான வரிகளை பொதுமக்கள் தலையில் சுமத்தி அவர்கள் காதில் பூ சுற்ற வேண்டிய அவசியமில்லை!

நன்றி தினமணி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! 1357389வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! 59010615வரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Images3ijfவரியல்ல, வழிப்பறிக் கொள்ளை! Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 20, 2012 10:07 pm

இல்லாத சாலைக்கு வரியா? ம் நடக்கட்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரியை ஏத்தட்டும் சோகம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Apr 21, 2012 9:58 am

நாம் நல்லமுறையில் வாழ்வதற்காக இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் போராட முன்வரவேண்டும்.
அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், நமக்கு எதிராக ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணமே அவர்களை இவாறு செய்ய வைக்கிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக