புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_lcapநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_voting_barநமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Apr 21, 2012 6:48 am

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

नमःशिवाय
இதில் வரும்: என்ற குறியீடு வடமொழி நெடுங்கணக்கில் ஓர் எழுத்து ஆகும். (அதாவது வடமொழி अ, आ, इ, ई, उ, …) (தமிழில் அ, ஆ, இ, ஈ … போல ).
இதை மறைப்பதற்கு அவர்கள் தமிழ் நமசிவாய வை
நம:சிவாய
என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
: இந்த நிறுத்தற்குறியீடு (PUNCTUATION MARK) க்குப் பெயர் முக்காற்புள்ளி (COLON).

(சான்று:-
தமிழ் நிலங்கள் ஐந்து வகை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
இதைப் போன்ற இடங்களில் இந்த முக்காற்புள்ளியை பயன்படுத்துவார்கள்.)

தமிழ் நமசிவாய நடுவில் : முக்காற்புள்ளி எதற்கு?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

(ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள வேத மந்திரங்கள் புத்தகத்தில் உள்ள கீழ்வரும் செய்தியைப் பார்க்கவும்)
யஜுர் வேதம் 4.5.8.1
“ ஓம் நம சம்பவே ச மயோபவே ச நம சங்கராய ச மயஸ்கராய ச நம சிவாய ச சிவதராய ச ஓம் ”
விளக்கவுரை:-
உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.”


ஆக தமிழ் ஐந்தெழுத்து மூலமந்திரமான நமசிவாய வுக்கும் வடமொழியில் சொல்லப்படும் நமஹ்சிவாய வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 15, 2012 9:38 pm

புதிதாகத் தெரிந்து கொண்டேன் ...சாமி...நன்றி. தொடருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jun 15, 2012 9:45 pm

நம:சிவாய
என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
மறுக்கமுடியாத உண்மை சூப்பருங்க மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக