புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
3 Posts - 5%
heezulia
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
1 Post - 2%
Guna.D
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
2 Posts - 4%
Guna.D
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_m10சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 20, 2012 9:47 pm


உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி தனக்காக சிலைகள் எழுப்பி இருப்பது தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

லக்னௌவில் அண்மையில் 40 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 மாயாவதியின் உருவச் சிலைகள். இந்த 40 சிலைகளுக்கும் ஆன செலவு ரூ. 6.68 கோடி. உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தனக்காக மட்டும் சிலை அமைத்துக்கொள்ளவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சிலைகளை உயர்தரமான பளிங்குக் கற்களால் அமைக்க உ.பி. மாநில அரசு ரூ. 52 கோடி செலவிட்டுள்ளது.

இந்த விவரங்களை அரசிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றவர்கள் தற்போது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மக்கள் பணம் இவ்வாறு வீணடிக்கப்படலாமா என்பது மனுதாரரின் கேள்வி. இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு, உத்தரப் பிரதேச மாநில பண்பாட்டுத் துறைக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 194 கோடி வெறுமனே சிலைகள் நிறுவுவதற்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் வரிப் பணத்தை ஒரு மாநில முதல்வர் தன் சொந்த விருப்பங்களுக்காகச் செலவிடலாமா? என்ற கேள்வியை மனுதாரர் ரவிகாந்த் எழுப்பியுள்ளார்.

சிலைகள் அமைக்கும்போது, சிலைகள் அமைக்கப்படும் இடத்துக்கான விலை, அனுமதிக் கட்டணம் என்று பல்வேறு நடைமுறைச் செலவுகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் சேர்த்தால் வெறும் சிலைகளுக்காக மட்டுமே பல நூறு கோடி ரூபாயை உத்தரப் பிரதேச மாநில அரசு செலவழிக்கிறது என்பதுதான் மனுதாரரின் கேள்வி. இது நியாயமான கேள்விதான்.

மாயாவதி தன் சிலைகளை அமைப்பது குறித்தோ, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷிராம் சிலைகளை நிறுவுதல் குறித்தோ யாருக்கும் ஆட்சேபனை இல்லை. கட்சிச் சின்னமாகிய யானையை எவ்வளவு பெரிதாகவும் எத்தனை எண்ணிக்கையிலும் அவர் அமைக்கட்டும். ஆனால் இதனைக் கட்சிச் செலவில் அவர் அமைப்பார் என்றால் அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. மக்கள் பணத்தை எடுத்து இத்தகைய செலவுகளைச் செய்யும்போதுதான் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் நேரிடுகின்றன.

மனிதனின் அடிப்படையான வேட்கை இறவா வரம். ஆனால் பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும் என்கிற சுடுகின்ற உண்மை காரணமாக, இறந்தும் இறவாப் புகழால் வாழ்வதற்கான முயற்சிகளில் இறங்குகிறான். அந்த முயற்சிகள் பல வகையாக அமைகின்றன. படைப்புகளாகவும், சாதனைகளாகவும், வெற்றிகளாகவும், உழைப்பாகவும், விளையாட்டாகவும், உலகின் பெரும்பணக்காரனாக மாறும் தொழில்போட்டியாகவும், உடலை வருத்திக்கொள்ளும் கின்னஸ் சாதனைகளாகவும், கணினியை விஞ்சும் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறனாகவும், திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெறுவதாகவும் மக்களை அச்சுறுத்தும் ரெüடியாகவும், கடைசியாக அதிகார துஷ்பிரயோகங்களாகவும்கூட இந்தப் புகழ் வேட்கை வெளிப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதியைப் பொருத்தவரை சிலைகளின் மூலம் அவரது புகழாசை வெளிப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் என்ற பெருமையை எந்த வரலாறும் மாற்றி எழுதிவிட முடியாது என்ற புரிதல் அவருக்கு இருக்குமேயானால், இதுபோன்ற சிலைகள் மூலமாகத்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்ற கற்பிதங்களால் அவர் தடம்மாறியிருக்க மாட்டார்.

ஆட்சி மாற்றங்களின்போதும் கலவரங்களின்போதும் அரசியல் மனக்கசப்புகளின் போதும் சிலைகள்தான் அடிகளை வாங்கிக் கொள்கின்றன. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இறந்தபோது, சென்னை அண்ணா சாலையில் இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி சிலை இடிக்கப்பட்டது. சேதமான அந்தச் சிலை அகற்றப்பட்ட பிறகு, முதல்வர் கருணாநிதியின் சிலை அங்கே மீண்டும் வைக்கப்படவில்லை. வைக்கப்படும் சிலைகள்எல்லாம் நிரந்தரமாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் என்று யாராவது நினைத்தால் அது பேதைமை.

“மூலையில் நேரு நிற்பார்.முடுக்கினில் காந்தி நிற்பார்.சாலையில் யாரோ நிற்பார்.சரித்திரம் எழுதப் பார்ப்பார்…’ கவிரயரசர் கண்ணதாசனின் “மண்ணகம் முழுவதும் இன்று மனிதர்கள் சிலை ஆயிற்று’ கவிதையை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, அரசியல் தலைவர்களுக்கு கொடுப்பதும்கூட சிலைநோய்க்கு நல்மருந்தாக அமையும்.

சிலை எழுப்பி தலைவர்களைப் பெருமைப்படுத்துகிறார்களா இல்லை நாற்சந்தியில் நிற்க வைத்து அவமானப்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரித்திரத்தின் பக்கங்களில் முத்திரை பதித்தவர்களின் பங்களிப்பை சிலை எழுப்பித்தான் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் காட்டிய வழியே நடக்காமல் சிலை மட்டும் வைப்பதென்பது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்குமே தவிர ஆக்கபூர்வமான பயன் அளிக்காது.

ரஷியாவில் லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகளுக்கு நேர்ந்த கதிதான் இங்கேயும் பல சிலைகளுக்குக் காத்திருக்கிறது என்பதுகூட தெரியாமல் இருப்பவர்களைப் பார்த்து சரித்திரம் சிரிக்கும்; காலம் கேலி செய்யும்.
நன்றி தினமணி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் 1357389சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் 59010615சரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Images3ijfசரித்திரம் சிரிக்கும்-மாயாவதியின் உருவச் சிலைகள் Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 20, 2012 9:57 pm

நாயாவதிக்கு சாரி மாயாவதிக்கு நல்ல சவுக்கடி பதிவு.. அருமை மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக