புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசிபுரம் அருகே பஸ்-வேன் பயங்கர மோதல், 13 பேர் பலி 30 பேர் படுகாயம்
Page 1 of 1 •
ராசிபுரம் அருகே பஸ்சும், வேனும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 13 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வேன்-பஸ் பயங்கர மோதல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று காலை 8.30 மணிக்கு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் 65-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பஸ் ராசிபுரம்-ஆட்டையாம்பட்டி ரோட்டில் வெண்ணந்தூர் அருகேயுள்ள பழந்தின்னிப்பட்டி எட்டிமடம் என்ற இடத்தின் அருகே சென்ற போது எதிரே வந்த வேனும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
விபத்துக்குள்ளான வேனில் புதுப்பாளையம், ஆட்டையாம்பட்டி பகுதி மற்றும் வெண்ணந்தூர் உள்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களை ஏற்றிக்கொண்டு வேன் அத்தனூர் சமத்துவபுரம் அருகிலுள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்திற்கு (கார்மென்ட்ஸ் நிறுவனம்) சென்றபோது தான் இந்த விபத்து நேர்ந்தது.
வேன் நொறுங்கியது
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் முன் பக்கமும் சேதம் அடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் `அய்யோ, அம்மா' என்று அலறினார்கள். அவர்களின் அபய குரல் கேட்டு அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், போலீசார், போக்குவரத்து துறையினர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் பஸ் மற்றும் வேனுக்குள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
13 பேர் பலி
இந்த விபத்தில் 13 பேர் இறந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. ராஜேஸ்வரி (வயது50). அத்தனூர் ஆலம்பட்டியை சேர்ந்தவர். இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர்.
2. முருகேசன்(35), ஆட்டையாம்பட்டி பாப்பாரப்பட்டி வெள்ளைய கவுண்டனூர்.
3. சதீஷ்குமார்(30), புதுமாப்பிள்ளையான இவர் ராஜா பாளையம் புதூர் காலனி, ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது.
4. மீனா(40), வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு.
5. பிரபாவதி(28), வெண்ணந்தூர் வெள்ளபிள்ளையார் கோவில் தெரு.
6. தமிழரசி(28), நைனாம்பட்டி, ஆட்டையாம்பட்டி.
7. கோசலாதேவி(45), சுப்புராபுரம் ஆட்டையாம்பட்டி.
8. கனகா(35), எஸ்.பாப்பாரபட்டி, ஆட்டையாம்பட்டி.
இந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்களில் ராஜேஸ்வரி மட்டும் பஸ்சில் சென்றபோது உயிர் இழந்தார். மற்ற 7 பேரும் வேனில் சென்றவர்கள் ஆவார்கள்.
9. நந்தகுமார்(28), ராஜாபாளையம்புதூர் காலனி, ஆட்டையாம்பட்டி.
10. பிரகாஷ்(18), ராஜாபாளையம்.
11. கற்பகம், வெண்ணந்தூர்.
12. புனிதா(வயது 36), வெண்ணந்தூர்.
13. தனலட்சுமி(37), ஆட்டையாம்பட்டி.
இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து நடந்த பகுதியில் வேனில் பயணம் செய்தவர்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்ஸ் போன்றவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கும், அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்றனர். அவர்கள் இறந்தவர்களின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
கலெக்டர் குமரகுருபரன்
விபத்து பற்றி கேள்விப்பட்டதும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்தியபிரியா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை விரைவாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்குமாறு கலெக்டர் குமரகுருபரன் டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
புதுமாப்பிள்ளை பலி
இந்த விபத்தில் பலியான சதீஷ்குமார் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. அவரது உடலை பார்த்து மனைவி கோகிலா மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்து காயத்துடன் உயிர் தப்பிய பிரியா(28) என்ற பெண் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-
அலறி துடித்தோம்
நான் நைனாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அத்தனூர் சமத்துவபுரத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்க்கிறேன். நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. வழக்கம் போல் வேனில் வேலைக்கு சென்றேன்.
அப்போது நாங்கள் சென்ற வேனும், எதிரே வந்த பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது, வேனில் இருந்த நாங்கள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்து வலியால் அலறி துடித்தோம். சிறிது நேரத்தில் நான் மயங்கி விட்டேன். அதன்பிறகு கண் விழித்து பார்க்கும் போது நான் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. எங்களுடைய வேன் டிரைவர் வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் தான் ஆகிறது.
கம்பெனிக்கு 9 மணிக்குள் செல்ல வேண்டும் என்பதால் வேனை வேகமாக ஓட்டிசெல்வார். இன்று(நேற்று) கூட நான் ஏன் வண்டியை வேகமாக ஓட்டுகிறீர்கள் என்று அவரிடம் வாக்குவாதம் செய்தேன். சிறிது நேரத்தில் இந்த கோர சம்பவம் நடந்து விட்டது. இப்படி துயர சம்பவம் நடக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.
இவ்வாறு பிரியா கண்ணீர் மல்க கூறினார்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வேக கட்டுபாட்டு கருவி என்ற ஒரு சட்டம் கொண்டு வந்தார்களே !!!
அது எங்கே அய்யா .. தூங்குகிறது ..........
அது எங்கே அய்யா .. தூங்குகிறது ..........
Similar topics
» வேன்-லாரி பயங்கர மோதல், பெண்கள் உள்பட 11 பேர் பலி
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» காஞ்சிபுரம் அருகே வேன்- லாரி மோதல்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் சாவு
» வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» காஞ்சிபுரம் அருகே வேன்- லாரி மோதல்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் சாவு
» வேலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 20 மாணவர்கள் படுகாயம்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|