ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

+6
ராஜா
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
பேகன்
சிவா
இரா.பகவதி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by Guest Fri Apr 20, 2012 12:11 pm

தாய் தமிழ் உறவுகளே ...

தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது ..

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ?
அவர்கள் தன் தமிழர்களுக்கு வேலை கொடுகிறர்களே என சில அறிவு ஜீவிகள் பேசி திரிகிறார்கள் ,,,, அங்கே தமிழன் உயர் பதவிகளில இருகிறான ?,,, அடி மட்ட வேலைகளுக்கும் , சுத்தம் செய்வதற்குமே பயன்படுத்த படுகிறான் ... அதை பற்றி எல்லாம் ஆள்பவர்களுக்கு கவலை இல்லை ... ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை ,,,

உனக்கு என்னையா வேலை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா ?

இரவு 12 மணி இருக்கும் , மின்சாரம் போய் விட்டது ... 3 மாத குழந்தை வெம்மை தாங்காமல் வீரிட்டு அழுகிறது ,,, தாய் கோபப்பட்டு இரு அடிகளை வீசுகிறாள் ..
அவள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தன் பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள் ..
இப்படி தன்னை வருத்தி கொண்டு அரசாங்கத்திற்கு வரி கட்டும் வறுமை கோட்டு கீழ் உள்ள , நடுத்தர மக்கள் தான் எத்துனை எத்துனை ?

2 கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை... கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?

நமக்கு தெரிந்தது எல்லாம் சூர்யா வும் ஆர்யாவும் அடுத்து என்ன படத்தில் இவளுடன் இடுப்பை ஆட்ட போகிறார்கள் என்பதும் , சச்சின் இதனை 100 கள் போட்டார் என்பதும் தான் ... இப்ப என்ன சொல்ல வரிங்க , சினிமா வே பார்க்க கூடாது என்ற , கிரிக்கெட் பார்க்க கூடாது என்ற , என வரிந்து கட்டி கொண்டு வரும் மானமிக்க தமிழர்களே ... அவர்களை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை ... தமிழன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ,
நமது பிள்ளைகள் தமிழில் கற்க ,பேச , எழுத அதை கற்று கொடுங்கள் , கற்கும் சூழலை உருவாக்குங்கள் என்பது தான் ...

12 வகுப்பும் முடித்த மாணவனிடம் பிரபாகரன் யாரென்று தெரியுமா என கேட்டேன் , " அவனா இலங்கையில் சண்டை போட்டன் , இலங்கையிடம் துப்பாக்கி அதிகம் இருந்ததால் அவனை சுட்டு கொண்டு போட்டங்கள் என்கிறான் ,,, இதே நொன்னை சூர்யாவை அவர் என்று விழிக்கிறான் ...

தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

இருக்கும் 7 கோடி பேரில் 700 சாதிகள் , மேல் சாதி , கீழ் சாதி என்று ,,, அட கண் இல்லாத குருட்டு தமிழனே ,.... வடநாடவனும் , மேலை நாட்டவனும் தமிழனே தாழ்ந்தே சாதி என்கிறான் ,... இதற்கு உன் பதில் என்ன ?

ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?

தமிழீழம் ஈழ தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல தமிழகத்தின் தேவையும் அதுதான் ...

எழுங்கள் தமிழர்களே . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ... அடங்கி கிடப்பதால் நாளை நம் இனமே இல்லாமல் போகலாம் ,,,
வீதி வாருங்கள் ,.. லட்சம் லட்சமாக அணி திரளுங்கள் நமது உரிமை , நம் கைகளிகே இருக்கிறது ,,, ஏகதிபதிய , முதலாளித்துவ நாய்களை அடித்து நொறுக்குங்கள் அடிகின்ற அடியில் எலும்பு முழுவதும் நொறுங்கி போன யானை போல எழுந்தரிக்க வே முடியாமல் இருக்க வேண்டும் ...

தமிழன் மீது கை வைத்தல் இங்கே என்ன நடக்கும் என நிருபியுங்கள் ...
புரட்சி ஓங்குக , தமிழினம் எழுக ...

உயிர் உன்னதமானது தான் , அதை விட உன்னதமானது எமது உரிமை , சுதந்திரம் - வே . பிரபாகரன்
-
மதன்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by இரா.பகவதி Fri Apr 20, 2012 1:41 pm

கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?
நானும் கேள்வி பட்டேன் சென்னையை சேர்ந்த அந்த வாலிபர் இறுதியில் சென்னை அர்சு மருத்துவமனையில் இறந்தார்

மதன் அண்ணா உங்கள் வரிகள் தமிழ் இனபற்றை வெளிபடுத்துகிறது , இறந்து போன முத்துகுமாரையும் ஜாதி பெயர் சொல்லி நோகடித்த சமுதாயம் நாம் சமுதாயம் மறக்க வேண்டாம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by சிவா Fri Apr 20, 2012 2:08 pm

உணர்வுப் பூர்வமான கட்டுரை. முகநூலில் பகிர்ந்துள்ளேன்.

அருமை மதன்! நன்றி


தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by பேகன் Fri Apr 20, 2012 3:29 pm

புரட்சி wrote:தாய் தமிழ் உறவுகளே ...

தமிழினம் எப்போது அழியும் ! இல்லை அது இப்போதே அழிந்து கொண்டு தான் இருக்கிறது ..

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் தமிழகம் , தன் சொந்த இனத்தை வாழா வைகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை ... 15 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தி விட்டு , மின் கட்டணத்தை ஏற்றி விட்டு , மின்சாரம் பற்றாகுறை , இன்னும் கட்டணம் ஏறும் ,,,என்கிறார்கள் ... ஆனால் கார் கம்பெனி களுக்கும் , அலைபேசி கம்பெனிகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் ,,, இது எப்படி ?
அவர்கள் தன் தமிழர்களுக்கு வேலை கொடுகிறர்களே என சில அறிவு ஜீவிகள் பேசி திரிகிறார்கள் ,,,, அங்கே தமிழன் உயர் பதவிகளில இருகிறான ?,,, அடி மட்ட வேலைகளுக்கும் , சுத்தம் செய்வதற்குமே பயன்படுத்த படுகிறான் ... அதை பற்றி எல்லாம் ஆள்பவர்களுக்கு கவலை இல்லை ... ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை ,,,

//காரணம் ஆள்பவன் தமிழன் இல்லை// இது பரவில்லை வாழ்பவன் தமிழன் இல்லை என்ற நிலைமை .......??

உனக்கு என்னையா வேலை பார்த்து கொண்டு போக வேண்டியது தானே என்கிறீர்களா ?

இரவு 12 மணி இருக்கும் , மின்சாரம் போய் விட்டது ... 3 மாத குழந்தை வெம்மை தாங்காமல் வீரிட்டு அழுகிறது ,,, தாய் கோபப்பட்டு இரு அடிகளை வீசுகிறாள் ..
அவள் அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தை தன் பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள் ..
இப்படி தன்னை வருத்தி கொண்டு அரசாங்கத்திற்கு வரி கட்டும் வறுமை கோட்டு கீழ் உள்ள , நடுத்தர மக்கள் தான் எத்துனை எத்துனை ?

2 கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை... கேரளாவில் அய்யப்பா பக்தர் ஒருவர் தேநீர் கடையில் தண்ணீர் கேட்டதற்கு சுடு நீரை அவர் மேல் வீசி உடலை கூழ் கூழ் ஆகி அரசு மருத்துவ மனையில் ஒரு ஓரத்தில் தூக்கி வீசினார்கள் கேரளா நாய்கள் ...3 நாட்களாக அங்கேய மலமும் , சிறுநீரும் மாக கிடைத்த தமிழனை இங்கே எத்துனை பேருக்கு தெரியும் ?

பெரியார் போன்றவர்கள் சொல்லி கேட்காத நம்மவர். அவனுக்கு எழ்மலாயன் மன்னிக்வும் இயப்பன் சரியாய் தண்டனை கொடுத்துவிட்டார் என்றால்?? முடியல

நமக்கு தெரிந்தது எல்லாம் சூர்யா வும் ஆர்யாவும் அடுத்து என்ன படத்தில் இவளுடன் இடுப்பை ஆட்ட போகிறார்கள் என்பதும் , சச்சின் இதனை 100 கள் போட்டார் என்பதும் தான் ... இப்ப என்ன சொல்ல வரிங்க , சினிமா வே பார்க்க கூடாது என்ற , கிரிக்கெட் பார்க்க கூடாது என்ற , என வரிந்து கட்டி கொண்டு வரும் மானமிக்க தமிழர்களே ... அவர்களை பார்க்க வேண்டாம் என சொல்லவில்லை ... தமிழன் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் ,
நமது பிள்ளைகள் தமிழில் கற்க ,பேச , எழுத அதை கற்று கொடுங்கள் , கற்கும் சூழலை உருவாக்குங்கள் என்பது தான் ...

/ சூர்யா வும் ஆர்யாவும் // அப்போ கோவில் குஸ்புக்கு மட்டும் தானா??

12 வகுப்பும் முடித்த மாணவனிடம் பிரபாகரன் யாரென்று தெரியுமா என கேட்டேன் , " அவனா இலங்கையில் சண்டை போட்டன் , இலங்கையிடம் துப்பாக்கி அதிகம் இருந்ததால் அவனை சுட்டு கொண்டு போட்டங்கள் என்கிறான் ,,, இதே நொன்னை சூர்யாவை அவர் என்று விழிக்கிறான் ...

பவ அந்த பயபுள்ள

தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

இருக்கும் 7 கோடி பேரில் 700 சாதிகள் , மேல் சாதி , கீழ் சாதி என்று ,,, அட கண் இல்லாத குருட்டு தமிழனே ,.... வடநாடவனும் , மேலை நாட்டவனும் தமிழனே தாழ்ந்தே சாதி என்கிறான் ,... இதற்கு உன் பதில் என்ன ?

700 சாதிகள் மட்டும் தான்??

ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?

தமிழீழம் ஈழ தமிழர்களுக்கு மட்டுமானது அல்ல தமிழகத்தின் தேவையும் அதுதான் ...

எழுங்கள் தமிழர்களே . போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது ... அடங்கி கிடப்பதால் நாளை நம் இனமே இல்லாமல் போகலாம் ,,,
வீதி வாருங்கள் ,.. லட்சம் லட்சமாக அணி திரளுங்கள் நமது உரிமை , நம் கைகளிகே இருக்கிறது ,,, ஏகதிபதிய , முதலாளித்துவ நாய்களை அடித்து நொறுக்குங்கள் அடிகின்ற அடியில் எலும்பு முழுவதும் நொறுங்கி போன யானை போல எழுந்தரிக்க வே முடியாமல் இருக்க வேண்டும் ...

தமிழன் மீது கை வைத்தல் இங்கே என்ன நடக்கும் என நிருபியுங்கள் ...
புரட்சி ஓங்குக , தமிழினம் எழுக ...

உயிர் உன்னதமானது தான் , அதை விட உன்னதமானது எமது உரிமை , சுதந்திரம் - வே . பிரபாகரன்
-
மதன்

மதனின் தமிழ் பற்று அருமை!! வெறும் பேச்சில் சண்டை போடுவதில் முடிந்து விட கூடாது..

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by Guest Fri Apr 20, 2012 7:46 pm

[quote

மதனின் தமிழ் பற்று அருமை!! வெறும் பேச்சில் சண்டை போடுவதில் முடிந்து விட கூடாது..

[/quote]

கண்டிப்பாக நான் பேச்சோடு முடிந்து விட மாட்டேன் நண்பா,,

ஒரு துப்பாக்கி குண்டிலேயே என் மரணம் இருக்கிறது ...
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 20, 2012 9:32 pm

மிகவும் அருமை மதன்...மிக மிக உண்மையான தமிழன் நிலையை சரியாக உணர்த்தயுள்ளீர்கள். நன்றி. மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by balakarthik Sat Apr 21, 2012 10:15 am

புரட்சி wrote:கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டதில் தமிழனுக்கு என்று எந்த நன்மையையும் இல்லை...
தமிழ் இனத்திற்காக போராடிய மாவீரனை வெறும் தீவிர வாதியாக திட்டமிட்டு தமிழ் மக்களின் மனங்களில் வட நாடவன் பதிய செய்து விட்டான் , உதயகுமாரையும் அப்படி செய்தான் , சீமானையும் அப்படி செய்வான் , நீ வந்தாலும் நான் வந்தாலும் அப்படி செய்வான் ,.. இதை எப்போது புரிந்து கொள்ள போகிறீர்கள் தமிழ் மக்களே ...

வெறும் வடநாட்டவர் மட்டுமல்ல மதன் இங்கே உள்ள தமிழ் நாடு அரசியல்வாதிகளும் கூட இதற்க்கு காரணம் மகளுக்காக பல தடவை தில்லிக்கு செல்வார்கள் தமிழனுக்காக வெறும் கடிதம் மட்டுமே எழுதுவார்கள். உணர்ச்சி மிகுந்த கட்டுரை :வணக்கம்: நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by ராஜா Sat Apr 21, 2012 10:33 am

உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by கே. பாலா Sat Apr 21, 2012 10:35 am

ராஜா wrote:உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
தலைமை நடத்துனர் சூப்பருங்க


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by Guest Sat Apr 21, 2012 10:37 am

கே. பாலா wrote:
ராஜா wrote:உண்மை , மதன். என்று நமக்கு தமிழன் என்ற உணர்வு வரபோகிறதோ தெரியவில்லை.
புரட்சி wrote:ஈழத்தை கண்மூடி தனமாக ஆதரிகிறீர்கள் என்றார் நண்பர் ஒருவர் ... ஆமாம் அதில் என்ன தப்பு ? ஈழ கடற்கரை ஓரத்தில் என் அண்ணனின் கடற் புலிகள சீறி கொண்டு இருந்தால் ஒரு இந்திய நாயாவது தமிழக தமிழன் மீது கை வைக்குமா , கொல்லுமா ?
இந்தியாவா , சிறிலங்காவா ?!!
தலைமை நடத்துனர் சூப்பருங்க

இரண்டு கடற்படை நாய்களும் தான் , சீனகாரனும் தான்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ... Empty Re: தமிழ் ரத்தம் ஓடும் தமிழர்களுக்கு ஒரு மடல் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum