புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_m10ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 20, 2012 11:36 am



ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தலை தப்புமா, மாவோயிஸ்டுகள் அவர் தலைவிதி பற்றி என்ன முடிவு எடுப்பார்கள் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ. கடத்தல்

ஒடிசாவில் பிஜு ஜனதா தளக்கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை (வயது 37) மாவோயிஸ்டுகள் கடந்த மாதம் 24-ந் தேதி துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று விட்டனர். பணயக்கைதிகளாக உள்ள எம்.எல்.ஏ.வை உயிருடன் விடுதலை செய்ய வேண்டுமென்றால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

ஆனால் 50-க்கும் மேற்பட்ட வன்முறைச்சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செடா பூசணம் என்ற கசியை விடுதலை செய்ய ஒடிசா அரசு மறுத்து விட்டது. இதை மாவோயிஸ்டுகளும் ஏற்றுக்கொண்டனர். அதே நேரத்தில் மற்ற சிறைவாசிகளும் நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒடிசா அரசு கூறியது. இதை மாவோயிஸ்டுகள் நிராகரித்து விட்டனர். வழக்குகளை திரும்பப்பெற்று, சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒடிசா அரசை அவர்கள் நிர்ப்பந்தித்தனர்.

முடிந்தது கெடு

மாவோயிஸ்டுகள் தாங்கள் கோரியபடி, கைதிகளை விடுவித்து அவர்களை, எம்.எல்.ஏ.யின் மனைவி கவுசல்யா, மற்றும் வக்கீல் நிகர் ரஞ்சன் பட்நாயக் ஆகியோர் நாராயண்பாட்னாவில் உள்ள பாலிப்பேட்டா அருகில் அழைத்து வர வேண்டும், அவர்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.யை ஒப்படைப்போம். போலீசாரையோ, உளவுத்துறையினரையோ உடன் அழைத்துக்கொண்டு வரக்கூடாது எனவும் கூறினர். இந்த நிபந்தனையை ஏற்பதில் அரசுக்கு சிக்கல்கள் எழுந்துள்ளன.

மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடுவும் நேற்று முன்தினம் மாலையில் முடிவடைந்தது. எம்.எல்.ஏ.யின் கதி என்ன ஆகுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. கெடு முடிந்த நிலையில் மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் மீடியாக்களுக்கு ஒரு கேசட் அனுப்பி உள்ளார். அதில், "ஒடிசா மாநில அரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பழங்குடி இன எம்.எல்.ஏ.வின் தலைவிதி, மக்கள் நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படும். ஏற்கனவே 4 முறை கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கெடு நீட்டிக்கப்படமாட்டாது'' என கூறப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.யை விடுவித்து விட்டால் 13 பேர் மீதான வழக்கை திரும்பப்பெறுவதாக ஒடிசா அரசு அறிவித்தது.

மக்கள் கோர்ட்டில் ஆஜர்

இந்த நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் தலைவிதியை முடிவு செய்தற்காக மாவோயிஸ்டுகள் நேற்று மக்கள் கோர்ட்டை கூட்டி உள்ளனர். இதில் பிணயக்கைதியாக உள்ள எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த கோராப்பட் மாவட்டத்தில், நாராயண்பாட்னா பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் இந்த மக்கள் நீதிமன்றம் கூடி உள்ளது. இதில் ஆதிவாசி மக்கள் தங்கள் வாக்குமூலத்தை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். விசாரணையும் தொடங்கி உள்ளது.

இதை மாவோயிஸ்டுகளின் வக்கீல் நிகர் ரஞ்சன் பட்நாயக் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "மக்கள் கோர்ட்டு கூடி உள்ளது. இதன் நடவடிக்கை எப்போது முடியும், எம்.எல்.ஏ.யின் தலைவிதி எப்போது முடிவு செய்யப்படும் என்று எனக்கு தெரியாது'' என்றார். இதனால் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவின் உயிர் தப்புமா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே கைதிகளை விடுவித்து, எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை விடுதலை செய்ய ஒடிசா அரசு முயற்சி செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் ராணுவ அதிகாரியும், தீவிரவாத தடுப்பு வல்லுனருமான மேஜர் ஜெனரல் கங்குர்திப் பக்ஷி ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், "சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிப்பதற்காக கோர்ட்டுகளில் அவர்களது ஆதரவாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை எதிர்ப்பதில்லை என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையுமே ஒடிசா அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான கூட்டுச்சதி ஆகும்'' என்றார்.

நோட்டீஸ்

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, "அப்படிப்பட்ட பட்சத்தில் எங்கள் தலையீட்டுக்கான எல்லை மிகவும் குறுகியது ஆகும். நீங்கள் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சென்று, எதிர்த்து வழக்கு தொடரலாமே'' என்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் விரும்பவில்லை. ஆனால் வழக்குதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று வலியுறுத்திக்கூறினார். அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ஒடிசா அரசுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினத்தந்தி



ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ., மக்கள் கோர்ட்டில் ஆஜர், தலை தப்புமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 20, 2012 11:44 am

உள்நாட்டு தீவிரவாதிகளை அடக்க துப்பில்லை இவர்கள் விடுதலை புலிகளை அழிக்க உதவுகிறார்கள் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக