புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
81 Posts - 67%
heezulia
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
273 Posts - 45%
heezulia
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
18 Posts - 3%
prajai
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_m10`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 8:50 pm

பெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.

`சொன்னால் ஒன்றும் தப்பில்லை' என நட்பு வட்டத்திலும், `சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்?' என்று உறவினர்களும் சொல்லி பயமுறத்துவார்கள். இந்தநிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம். அவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார்மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு.

ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு.

ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள். நம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம்காலமான நியதி!

பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, ஒருவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது. இதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்க்கும் மனிதர்கள், பெண்களின் கடந்த காதல் காலத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்ககூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம். யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும்.

ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால்

கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும். அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.

தினதந்தி



`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 9:39 pm

ஆணாதிக்க போக்கு மாறவேண்டும் அதனினும் முக்கியம்
பெண்கள் தாங்கள் ஆண்களுக்கு நிகரானவரே
என்பதில் நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.

இருபாலரையும் சிந்திக்கத் தூண்டும் பகிர்வு சிவா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 11:18 pm

உளவியல் மற்றும் சமூக மதிப்பீடு சார்ந்தப் பதிவு...
மிகுந்த சர்ச்ச்யை-விவாதத்தைக் கிளப்பும் பதிவு...
பகிர்வுக்கு நன்றி சிவா...



`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? 224747944

`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? R`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Empty`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? R`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Apr 03, 2012 2:50 am

கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா?
என்ற இந்த கேள்விக்கு யாரும் பதில் சொல்லக்கூடாது.
அதற்கு அந்தப்பெண்தான் முடிவுஎடுக்க வேண்டும்.
கணவனின் குணம் .
கணவன், மனைவிக்கிடையில் இருக்கும் காதல் ,
வாழும் சூழல் ,
இவைகளைப்பொறுத்துத்தான் முடிவு எடுக்கப்பட வேண்டும்.
மனைவிமேல் குற்றம் காண வேண்டும் என்று காத்திருக்கும் கணவனுக்கு இது மட்டுமல்ல ஆயிரம் காரணம் இருக்கும் ,
மனைவியுடன் இன்பமாக சேர்ந்து வாழவேண்டும் என்று நினைக்கும் கணவனுக்கு இதெல்லாம் ஒரு சுவாரசியமான கதை போல இருக்குமே அன்றி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாது.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 03, 2012 7:00 am

எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 03, 2012 8:17 am

யாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
சியர்ஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 11:46 am

அசுரன் wrote:எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.
எனது பதிலும் இது தான் , கடந்ததை மறந்து விடுவது தான் ஒரே வழி ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 03, 2012 11:48 am

ராஜா wrote:
அசுரன் wrote:எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.
எனது பதிலும் இது தான் , கடந்ததை மறந்து விடுவது தான் ஒரே வழி ,

நிம்மதியாக வாழ இதுதான் சிறந்த வழி! சூப்பருங்க



`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 03, 2012 1:02 pm

சிவா wrote:
ராஜா wrote:
அசுரன் wrote:எனக்கு தெரிந்து சொல்லாமல் இருப்பதே நல்லது... எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான். ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருப்பார்கள்.
எனது பதிலும் இது தான் , கடந்ததை மறந்து விடுவது தான் ஒரே வழி ,

நிம்மதியாக வாழ இதுதான் சிறந்த வழி! சூப்பருங்க

ஆனா கணவருக்கு எப்பவாச்சும் தெரிய வந்து ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று கேட்டால் என்ன செய்வது?

சொல்ல வேண்டுமா வேண்டாமா என்பது கணவர் எப்படிபட்டவர் என்பதை பார்த்து முடிவு செய்யவேண்டியது ?




`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? U`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? D`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? Y`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? S`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? U`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? D`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? H`கசந்த' வாழ்க்கையை கணவரிடம் சொல்லலாமா? A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 1:14 pm

சில ஆண்களின் நிகழ்காலமே இங்க சரி இல்ல.இவனுங்க மட்டும் ரவுண்டு கட்டி 2 பொண்ணுங்கள ஒரே
டைம்ல சைட்டு அடிப்பானுங்கலாம் ஆனா வரவ மட்டும் காதல் அப்படீனா என்னனே தெரியாதவளா வரனும்ன்னா எப்படி சாத்தியம்.

எல்லாரும் ஊசரா இருங்க ஏற்க்கனவே ஆண்களின் பிறப்பு விகிதம் கோரஞ்சுகிட்டே வருது...

வாழுற வாழ்க்கை நிறைவா இருக்கணும்...இதுல கடந்த காலமே வரக்கூடாது அது வருத்தப்படவைக்குமேயானால்...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக