புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
44 Posts - 59%
heezulia
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
3 Posts - 4%
viyasan
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
236 Posts - 42%
heezulia
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
13 Posts - 2%
prajai
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_m10சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 18, 2012 2:00 pm

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_1
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம். சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 56667

ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....

பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....

கடற்கரை சாலையான காமராசர் சாலை முழுவதும் பொதுக்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். வாகனங்களில் செல்வோர் எல்லாம் அப்படியே நின்றுக்கொண்டு கடலை உற்று பார்த்துக்கொண்டிருந்தனர்.... என்னமோ சுனாமி காட்சிப்பொருள் போலவும், அதன் வருகையை எல்லோரும் எதிர்நோக்கி இருப்பது போலவும்... அவர்களின் செயல் இருந்தது....

நேரம் ஆக ஆக கடற்கரை, மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.... சிலர் வீர ஆவேசுத்துடன் கடலுக்கு சென்று கால் நனைக்க முற்பட்டனர். ஆனால், காவல்துறை அவர்களை விரட்டினால், பொருட்படுத்தாமல் சுனாமிக்காக காத்திருந்தனர்.
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_2

சுனாமி வாபஸ் பெறப்பட்டதும், பயம் போய் வரட்டு தைரியத்தில் அவர்கள் கடற்கரையில் இருந்தனர்.

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_3

மனிதனின் இந்த ஆர்வம் மரணத்தையும் சந்திக்கும் அளவு துணிந்துவிட்டது.

ஆனால், நிலநடுக்கம், சுனாமி என்ற செய்தி பரவியதும் குழந்தைகளையும், வயதான பெரியவர்களையும் விட்டது விட்டபடி கட்டிய துணியோடு சாலையின் இன்னொரு பக்கம் போய் கடலை பார்த்துக்கொண்டிருந்த கடலோர வாழ் மக்களை காணும்போது, வெறும் வேடிக்கை பார்க்க வந்த இன்னொரு கூட்டத்தை குறித்து என்ன கூறுவது......

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_4

ஃபேஸ்புக்கில் வந்த ஒரு கருத்தை கூறி தான் ஆறுதல் பெற வேண்டும்...

”இனியும் வாழ வழி இல்லைன்னு விரக்தில வந்திருப்பாணுக! கடன் தொல்லையா இருக்கும், கொறஞ்ச பட்சம் அரசு நிவாரணாமாச்சு கிடைக்குமுன்னு.. ”

இப்படி வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் பக்கம் தான் சில ஊடகங்கள் நின்றுக்கொண்டு செய்திகளை வழங்கி கொண்டிருந்தது.... இன்னொரு பக்கம் கடற்கரை யோரம் வாழும் மீனவ மக்களின் அச்சத்தை பதிவு செய்ததா என்றால் இல்லை....

சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_5

வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது.... வந்தா பார்த்திடலாம்... எப்படி அது நடக்கிறது என்று இருக்கும் போதே... அது, ஒருசிலரின் வாழ்க்கையையும் சிதைக்கிறதே என்ற உணர்வும் அவர்களுக்குள் தோன்றுவதில்லை....!



சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Apr 18, 2012 2:06 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி......... அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 18, 2012 2:10 pm

வேடிக்கை உலகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 18, 2012 2:12 pm

சிவா wrote:சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Img1120412054_2_1
இதுதான் வேடிக்கை பார்க்கும் சமூகம். சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 56667

ஊடகங்கள் பெருகி விட்ட காலத்தில், எல்லாவற்ரையும் நேரடியாக பார்த்துவிடலாம் என்ற தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இவர்கள் சுனாமியையே நேரடியாக பார்த்து விடலாம் என சென்னைக்கடற்கரைக்கு வந்திருந்தார்கள்....

பகல் 2.15 முதல் உலகமே சுனாமி அச்சத்தில் ஓடிக்கொண்டிருந்த நேரம்... கடற்கரையிலிருந்து மக்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த வேளை... ஒருக்கூட்டம், வேடிக்கை பார்க்க குவிந்தது....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இந்த ஜென்மங்கள் உயிரோடு இருந்து மட்டும் என்ன சாதித்து விட போகிறார்கள் ,

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 18, 2012 2:18 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 1357389சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் 59010615சாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Images3ijfசாவைக்கூட பொருட்படுத்தாத..... வேடிக்கை பார்க்கும் சமூகம் Images4px
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 18, 2012 7:59 pm

வெறும் வேடிக்கை பார்க்கும் சமூகமாக மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கும் நிலை மனித குலத்திற்கு கேடாக தான் அமையும், மனிதாபிமானமற்ற நிலையைதான் இது குறிப்பிடுகிறது..

உண்மைதான் தல.



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 18, 2012 9:35 pm

சாவை கூட பார்க்க வந்திருக்கும் சாவடிச்சான்பட்டி மக்கள் :நல்வரவு:

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Apr 19, 2012 11:58 am

இன்று இவர்கள் வேடிக்கை பார்க்கின்றார்கள்..!
நாளை இவர்களை வேடிக்கை பார்ப்பார்கள்..!!
வேடிக்கையான மக்கள்..! அதிர்ச்சி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக